Skip to content

ஸூரா ஸூரத்துல் அன்பியா - Page: 11

Al-Anbya

(al-ʾAnbiyāʾ)

௧௦௧

اِنَّ الَّذِيْنَ سَبَقَتْ لَهُمْ مِّنَّا الْحُسْنٰىٓۙ اُولٰۤىِٕكَ عَنْهَا مُبْعَدُوْنَ ۙ ١٠١

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna sabaqat
ٱلَّذِينَ سَبَقَتْ
எவர்கள்/ முந்திவிட்டது
lahum
لَهُم
அவர்களுக்கு
minnā
مِّنَّا
நம்மிடமிருந்து
l-ḥus'nā
ٱلْحُسْنَىٰٓ
நற்பாக்கியம்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
ʿanhā
عَنْهَا
அதிலிருந்து
mub'ʿadūna
مُبْعَدُونَ
தூரமாக் கப்பட்டவர்கள்
ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௧)
Tafseer
௧௦௨

لَا يَسْمَعُوْنَ حَسِيْسَهَاۚ وَهُمْ فِيْ مَا اشْتَهَتْ اَنْفُسُهُمْ خٰلِدُوْنَ ۚ ١٠٢

lā yasmaʿūna
لَا يَسْمَعُونَ
செவியுறமாட்டார்கள்
ḥasīsahā
حَسِيسَهَاۖ
அதனுடைய சப்தத்தை
wahum
وَهُمْ
அவர்கள்
fī mā ish'tahat
فِى مَا ٱشْتَهَتْ
விரும்பியவற்றில்
anfusuhum
أَنفُسُهُمْ
தங்களது உள்ளங்கள்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமாக இருப்பார்கள்
அதன் இரைச்சலையும் அவர்கள் (தங்கள் காதால்) கேட்கமாட்டார்கள். அன்றி, அவர்கள் தாங்கள் விரும்பிய சுகபோகங்களை(ச் சுவனபதியில்) என்றென்றும் அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௨)
Tafseer
௧௦௩

لَا يَحْزُنُهُمُ الْفَزَعُ الْاَكْبَرُ وَتَتَلَقّٰىهُمُ الْمَلٰۤىِٕكَةُۗ هٰذَا يَوْمُكُمُ الَّذِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ١٠٣

lā yaḥzunuhumu
لَا يَحْزُنُهُمُ
அவர்களை கவலைக்குள்ளாக்காது
l-fazaʿu
ٱلْفَزَعُ
திடுக்கம்
l-akbaru
ٱلْأَكْبَرُ
மிகப்பெரிய
watatalaqqāhumu
وَتَتَلَقَّىٰهُمُ
அவர்களை வரவேற்பார்கள்
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
வானவர்கள்
hādhā
هَٰذَا
இது
yawmukumu
يَوْمُكُمُ
உங்கள் நாள்
alladhī kuntum
ٱلَّذِى كُنتُمْ
எது/இருந்தீர்கள்
tūʿadūna
تُوعَدُونَ
நீங்கள் வாக்களிக்கப்படுவீர்கள்
(மறுமையில் ஏற்படும்) பெரும் திடுக்கமும் அவர்களை துக்கத்திற்குள்ளாக்காது. (அச்சமயம்) மலக்குகள் அவர்களை எதிர்கொண்டழைத்து "உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (நல்ல) நாள் இதுதான்" (என்று நற்செய்தி கூறுவார்கள்). ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௩)
Tafseer
௧௦௪

يَوْمَ نَطْوِى السَّمَاۤءَ كَطَيِّ السِّجِلِّ لِلْكُتُبِۗ كَمَا بَدَأْنَآ اَوَّلَ خَلْقٍ نُّعِيْدُهٗۗ وَعْدًا عَلَيْنَاۗ اِنَّا كُنَّا فٰعِلِيْنَ ١٠٤

yawma
يَوْمَ
நாளில்
naṭwī
نَطْوِى
நாம் சுருட்டுவோம்
l-samāa
ٱلسَّمَآءَ
வானத்தை
kaṭayyi
كَطَىِّ
சுருட்டுவதைப் போன்று
l-sijili
ٱلسِّجِلِّ
ஏடுகளை
lil'kutubi
لِلْكُتُبِۚ
புத்தகங்களின் மீது
kamā
كَمَا
போன்றே
badanā
بَدَأْنَآ
நாம் தொடங்கியது
awwala
أَوَّلَ
முதலாவதை
khalqin
خَلْقٍ
படைப்பின்
nuʿīduhu
نُّعِيدُهُۥۚ
அதை திருப்பி விடுவோம்
waʿdan
وَعْدًا
இது வாக்காகும்
ʿalaynā
عَلَيْنَآۚ
நம்மீது கடமையான
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
kunnā
كُنَّا
இருக்கிறோம்
fāʿilīna
فَٰعِلِينَ
செய்பவர்களாகவே
எழுதப்பட்ட கடிதத்தைச் சுருட்டுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் நாளை (நபியே!) நீங்கள் அவர்களுக்கு ஞாபகமூட்டுங்கள். முதல் தடவை நாம் அவர்களை படைத்தது போன்றே (அந்நாளில்) நாம் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) அவர்களை மீள வைப்போம். இது நம்மீது கடமையானதொரு வாக்குறுதியாகும். நிச்சயமாக நாம் இதனைச் செய்தே தீருவோம். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௪)
Tafseer
௧௦௫

وَلَقَدْ كَتَبْنَا فِى الزَّبُوْرِ مِنْۢ بَعْدِ الذِّكْرِ اَنَّ الْاَرْضَ يَرِثُهَا عِبَادِيَ الصّٰلِحُوْنَ ١٠٥

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
katabnā
كَتَبْنَا
நாம் எழுதினோம்
fī l-zabūri
فِى ٱلزَّبُورِ
வேதங்களில்
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
l-dhik'ri
ٱلذِّكْرِ
எழுதப்பட்டதற்கு
anna
أَنَّ
நிச்சயமாக
l-arḍa
ٱلْأَرْضَ
பூமி
yarithuhā
يَرِثُهَا
அதை அனந்தரமாக அடைவார்கள்
ʿibādiya
عِبَادِىَ
எனது அடியார்கள்
l-ṣāliḥūna
ٱلصَّٰلِحُونَ
நல்ல
நிச்சயமாக நாம் "ஜபூர்" என்னும் வேதத்தில், நல்லுபதேசங் களுக்குப் பின்னர் எழுதியிருக்கிறோம். நிச்சயமாக பூமிக்கு என்னுடைய அடியார்களில் நன்நடத்தை உடையவர்கள்தாம் வாரிசாவார்கள் என்று. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௫)
Tafseer
௧௦௬

اِنَّ فِيْ هٰذَا لَبَلٰغًا لِّقَوْمٍ عٰبِدِيْنَ ۗ ١٠٦

inna fī hādhā
إِنَّ فِى هَٰذَا
நிச்சயமாக இதில்
labalāghan
لَبَلَٰغًا
அறிவுரை இருக்கிறது
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
ʿābidīna
عَٰبِدِينَ
வணங்குகின்ற
என்னையே வணங்குபவர்களுக்கு நிச்சயமாக இதில் ஒரு நற்செய்தி இருக்கிறது. ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௬)
Tafseer
௧௦௭

وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا رَحْمَةً لِّلْعٰلَمِيْنَ ١٠٧

wamā arsalnāka
وَمَآ أَرْسَلْنَٰكَ
உம்மை அனுப்பவில்லை
illā
إِلَّا
தவிர
raḥmatan
رَحْمَةً
ஓர் அருளாகவே
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
அகிலத்தார்களுக்கு
(நபியே!) உங்களை உலகத்தாருக்கு ஓர் அருளாகவேயன்றி நாம் அனுப்பவில்லை." ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௭)
Tafseer
௧௦௮

قُلْ اِنَّمَا يُوْحٰٓى اِلَيَّ اَنَّمَآ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌۚ فَهَلْ اَنْتُمْ مُّسْلِمُوْنَ ١٠٨

qul
قُلْ
நீர் கூறுவீராக
innamā yūḥā
إِنَّمَا يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம்
ilayya
إِلَىَّ
எனக்கு
annamā ilāhukum
أَنَّمَآ إِلَٰهُكُمْ
நிச்சயமாக உங்கள் கடவுள் எல்லாம்
ilāhun
إِلَٰهٌ
ஒரு கடவுள்
wāḥidun
وَٰحِدٌۖ
ஒரே
fahal
فَهَلْ
?
antum
أَنتُم
நீங்கள்
mus'limūna
مُّسْلِمُونَ
முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்கள்
(ஆகவே) நீங்கள் கூறுங்கள்: "எனக்கு வஹீ அறிவிக்கப்படுவதெல்லாம் உங்களுடைய "வணக்கத்திற்குரிய இறைவன் ஒரே ஒருவன்" என்றுதான். ஆகவே, நீங்கள் அவனுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு நடப்பீர்களாக! ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௮)
Tafseer
௧௦௯

فَاِنْ تَوَلَّوْا فَقُلْ اٰذَنْتُكُمْ عَلٰى سَوَاۤءٍۗ وَاِنْ اَدْرِيْٓ اَقَرِيْبٌ اَمْ بَعِيْدٌ مَّا تُوْعَدُوْنَ ١٠٩

fa-in tawallaw
فَإِن تَوَلَّوْا۟
அவர்கள் விலகிச் சென்றால்
faqul
فَقُلْ
நீர் கூறிவிடுவீராக
ādhantukum
ءَاذَنتُكُمْ
உங்களுக்கு நான் அறிவித்து விட்டேன்
ʿalā sawāin
عَلَىٰ سَوَآءٍۖ
மிகத் தெளிவாக
wa-in adrī
وَإِنْ أَدْرِىٓ
நான் அறியமாட்டேன்
aqarībun
أَقَرِيبٌ
சமீபமாக உள்ளதா
am
أَم
அல்லது
baʿīdun
بَعِيدٌ
தூரமாக உள்ளதா
mā tūʿadūna
مَّا تُوعَدُونَ
நீங்கள் வாக்களிக்கப்பட்டது
(நபியே!) அவர்கள் புறக்கணித்து விட்டாலோ (அவர்களை நோக்கி) "நான் (என்னுடைய தூதை) உங்கள் அனைவருக்கும் சமமாக எடுத்துரைத்து விட்டேன். உங்களுக்குப் பயமுறுத்தப்படும் வேதனை (வந்தே தீரும். எனினும், அது) சமீபத்தில் இருக்கிறதா தூரத்திலிருக்கிறதா என்பதை நான் அறியமாட்டேன்" என்று கூறிவிடுங்கள். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௦௯)
Tafseer
௧௧௦

اِنَّهٗ يَعْلَمُ الْجَهْرَ مِنَ الْقَوْلِ وَيَعْلَمُ مَا تَكْتُمُوْنَ ١١٠

innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
l-jahra
ٱلْجَهْرَ
வெளிப்படையானதை
mina l-qawli
مِنَ ٱلْقَوْلِ
பேச்சில்
wayaʿlamu
وَيَعْلَمُ
இன்னும் அவன் அறிவான்
mā taktumūna
مَا تَكْتُمُونَ
நீங்கள் மறைப்பதை(யும்)
நிச்சயமாக (என் இறைவன்) நீங்கள் (வாயால்) சப்தமிட்டுப் பேசுவதையும் (உங்கள் உள்ளங்களில் அதற்கு மாறாக) மறைத்து வைத்திருப்பதையும் அறிந்து கொள்கிறான். ([௨௧] ஸூரத்துல் அன்பியா: ௧௧௦)
Tafseer