Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து மர்யம் வசனம் ௨௨

Qur'an Surah Maryam Verse 22

ஸூரத்து மர்யம் [௧௯]: ௨௨ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

۞ فَحَمَلَتْهُ فَانْتَبَذَتْ بِهٖ مَكَانًا قَصِيًّا (مريم : ١٩)

faḥamalathu
فَحَمَلَتْهُ
So she conceived him
பின்னர், அவர் அவரை கர்ப்பத்தில் சுமந்தாள்
fa-intabadhat bihi
فَٱنتَبَذَتْ بِهِۦ
and she withdrew with him
அதனுடன் விலகிச் சென்றார்
makānan
مَكَانًا
(to) a place
இடத்திற்கு
qaṣiyyan
قَصِيًّا
remote
தூரமான

Transliteration:

Fahamalat hu fantabazat bihee makaanan qasiyyaa (QS. Maryam:22)

English Sahih International:

So she conceived him, and she withdrew with him to a remote place. (QS. Maryam, Ayah ௨௨)

Abdul Hameed Baqavi:

பின்னர், மர்யமுக்கு(த் தானாகவே) கர்ப்பமேற்பட்டு கர்ப்பத்துடன் (அவர் இருந்த இடத்திலேயே வெளியேறி) தூரத்திலுள்ள ஒரு இடத்தைச் சென்றடைந்தார். (ஸூரத்து மர்யம், வசனம் ௨௨)

Jan Trust Foundation

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார்; பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

பின்னர், அவர் (-மர்யம்) அவரை (-அக்குழந்தையை) கர்ப்பத்தில் சுமந்தாள். அதனுடன் (-அந்த கர்ப்பத்துடன்) தூரமான இடத்திற்கு (மர்யம்) விலகிச் சென்றார்.