௮௧
        
        وَاتَّخَذُوْا مِنْ دُوْنِ اللّٰهِ اٰلِهَةً لِّيَكُوْنُوْا لَهُمْ عِزًّا ۙ ٨١
- wa-ittakhadhū
 - وَٱتَّخَذُوا۟
 - இன்னும் ஏற்படுத்திக் கொண்டனர்
 
- min dūni l-lahi
 - مِن دُونِ ٱللَّهِ
 - அல்லாஹ்வையன்றி
 
- ālihatan
 - ءَالِهَةً
 - பல தெய்வங்களை
 
- liyakūnū
 - لِّيَكُونُوا۟
 - அவை இருக்கும் என்பதற்காக
 
- lahum
 - لَهُمْ
 - தங்களுக்கு
 
- ʿizzan
 - عِزًّا
 - பாதுகாப்பாக
 
(இணைவைத்து வணங்கும்) இவர்கள் தங்களுக்கு உதவியாக இருக்குமென்று அல்லாஹ் அல்லாதவற்றைத் தெய்வங்களாக எடுத்துக் கொள்கின்றனர். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௧)Tafseer
            ௮௨
        
        كَلَّا ۗسَيَكْفُرُوْنَ بِعِبَادَتِهِمْ وَيَكُوْنُوْنَ عَلَيْهِمْ ضِدًّا ࣖ ٨٢
- kallā
 - كَلَّاۚ
 - அவ்வாறல்ல
 
- sayakfurūna
 - سَيَكْفُرُونَ
 - அவை நிராகரித்து விடும்
 
- biʿibādatihim
 - بِعِبَادَتِهِمْ
 - அவர்களின் வழிபாட்டை
 
- wayakūnūna
 - وَيَكُونُونَ
 - இன்னும் அவை மாறிவிடும்
 
- ʿalayhim
 - عَلَيْهِمْ
 - அவர்களுக்கு
 
- ḍiddan
 - ضِدًّا
 - எதிரானவையாக
 
அவ்வாறன்று; அத்தெய்வங்கள் இவர்கள் தங்களை வணங்கியதையும் நிராகரித்து, இவர்களுக்கு விரோதமாகவும் மாறிவிடும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௨)Tafseer
            ௮௩
        
        اَلَمْ تَرَ اَنَّآ اَرْسَلْنَا الشَّيٰطِيْنَ عَلَى الْكٰفِرِيْنَ تَؤُزُّهُمْ اَزًّا ۙ ٨٣
- alam tara
 - أَلَمْ تَرَ
 - நீர் பார்க்கவில்லையா?
 
- annā
 - أَنَّآ
 - நிச்சயமாக நாம்
 
- arsalnā
 - أَرْسَلْنَا
 - ஏவி விட்டுள்ளோம்
 
- l-shayāṭīna
 - ٱلشَّيَٰطِينَ
 - ஷைத்தான்களை
 
- ʿalā l-kāfirīna
 - عَلَى ٱلْكَٰفِرِينَ
 - நிராகரிப்பவர்கள் மீது
 
- ta-uzzuhum
 - تَؤُزُّهُمْ
 - பிடித்துஅசைக்கின்றன அவர்களை
 
- azzan
 - أَزًّا
 - பிடித்து அசைத்தல்
 
(நபியே!) நிராகரிப்பவர்களை (பாவமான காரியங்களைச் செய்யும்படித்) தூண்டிக் கொண்டிருப்பதற்காகவே ஷைத்தான்களை நாம் (அவர்களிடம்) அனுப்பி வைக்கின்றோம் என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா? ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௩)Tafseer
            ௮௪
        
        فَلَا تَعْجَلْ عَلَيْهِمْۗ اِنَّمَا نَعُدُّ لَهُمْ عَدًّا ۗ ٨٤
- falā taʿjal
 - فَلَا تَعْجَلْ
 - ஆகவே அவசரப்படாதீர்
 
- ʿalayhim
 - عَلَيْهِمْۖ
 - அவர்கள் மீது
 
- innamā
 - إِنَّمَا
 - நிச்சயமாக நாம்
 
- naʿuddu
 - نَعُدُّ
 - எண்ணுகிறோம்
 
- lahum
 - لَهُمْ
 - அவர்களுக்காக
 
- ʿaddan
 - عَدًّا
 - எண்ணுதல்
 
ஆதலால், அவர்களுக்காக (வேதனை வரவேண்டுமென்று) நீங்கள் அவசரப்படாதீர்கள். அவர்களுக்கு (வேதனை வரக்கூடிய நாள்களை) நாம் எண்ணிக்கொண்டே இருக்கிறோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௪)Tafseer
            ௮௫
        
        يَوْمَ نَحْشُرُ الْمُتَّقِيْنَ اِلَى الرَّحْمٰنِ وَفْدًا ٨٥
- yawma
 - يَوْمَ
 - நாளில்...
 
- naḥshuru
 - نَحْشُرُ
 - நாம் ஒன்று திரட்டுகின்(«)ற(£ம்)
 
- l-mutaqīna
 - ٱلْمُتَّقِينَ
 - இறையச்சமுள்ளவர்களை
 
- ilā l-raḥmāni
 - إِلَى ٱلرَّحْمَٰنِ
 - ரஹ்மானின் பக்கம்
 
- wafdan
 - وَفْدًا
 - குழுவாக
 
இறை அச்சமுடையவர்களை ரஹ்மானிடம் (விருந்தாளி களைப் போல) கூட்டமாக ஒன்று சேர்க்கும் நாளில், ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௫)Tafseer
            ௮௬
        
        وَنَسُوْقُ الْمُجْرِمِيْنَ اِلٰى جَهَنَّمَ وِرْدًا ۘ ٨٦
- wanasūqu
 - وَنَسُوقُ
 - இன்னும் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்(«)ற(£ம்)
 
- l-muj'rimīna
 - ٱلْمُجْرِمِينَ
 - பாவிகளை, குற்றவாளிகளை
 
- ilā jahannama
 - إِلَىٰ جَهَنَّمَ
 - நரகத்தின் பக்கம்
 
- wir'dan
 - وِرْدًا
 - தாகித்தவர்களாக
 
குற்றவாளிகளை தாகத்துடன் நரகத்தின்பக்கம் ஓட்டுவோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௬)Tafseer
            ௮௭
        
        لَا يَمْلِكُوْنَ الشَّفَاعَةَ اِلَّا مَنِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۘ ٨٧
- lā yamlikūna
 - لَّا يَمْلِكُونَ
 - அவர்கள் உரிமை பெறமாட்டார்கள்
 
- l-shafāʿata
 - ٱلشَّفَٰعَةَ
 - சிபாரிசுக்கு
 
- illā
 - إِلَّا
 - தவிர
 
- mani ittakhadha
 - مَنِ ٱتَّخَذَ
 - ஏற்படுத்தியவரை
 
- ʿinda l-raḥmāni
 - عِندَ ٱلرَّحْمَٰنِ
 - ரஹ்மானிடம்
 
- ʿahdan
 - عَهْدًا
 - ஓர் ஒப்பந்தத்தை
 
ரஹ்மானிடம் அனுமதி பெற்றவர்களைத் தவிர எவரும் (எவருக்கும்) சிபாரிசு பேச சக்தி பெற மாட்டார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௭)Tafseer
            ௮௮
        
        وَقَالُوا اتَّخَذَ الرَّحْمٰنُ وَلَدًا ۗ ٨٨
- waqālū
 - وَقَالُوا۟
 - இன்னும் கூறுகிறார்கள்
 
- ittakhadha
 - ٱتَّخَذَ
 - எடுத்துக் கொண்டான்
 
- l-raḥmānu
 - ٱلرَّحْمَٰنُ
 - பேரருளாளன்
 
- waladan
 - وَلَدًا
 - குழந்தையை
 
ரஹ்மான் சந்ததி எடுத்துக் கொண்டதாக அ(ந்த கிறிஸ்த)வர்கள் கூறுகின்றனர். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௮)Tafseer
            ௮௯
        
        لَقَدْ جِئْتُمْ شَيْـًٔا اِدًّا ۙ ٨٩
- laqad
 - لَّقَدْ
 - திட்டமாக
 
- ji'tum
 - جِئْتُمْ
 - சொல்லி விட்டீர்கள்
 
- shayan
 - شَيْـًٔا
 - ஒரு காரியத்தை
 
- iddan
 - إِدًّا
 - பெரிய
 
(நபியே! அவர்களை நோக்கி நீங்கள் கூறுங்கள்:) நிச்சயமாக நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௯)Tafseer
            ௯௦
        
        تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْاَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا ۙ ٩٠
- takādu
 - تَكَادُ
 - நெருங்கி விட்டன
 
- l-samāwātu
 - ٱلسَّمَٰوَٰتُ
 - வானங்கள்
 
- yatafaṭṭarna min'hu
 - يَتَفَطَّرْنَ مِنْهُ
 - துண்டு துண்டாகி விடுவதற்கு
 
- watanshaqqu
 - وَتَنشَقُّ
 - இன்னும் பிளந்து விடுவதற்கு
 
- l-arḍu
 - ٱلْأَرْضُ
 - பூமி
 
- watakhirru
 - وَتَخِرُّ
 - இன்னும் விழுந்து விடுவதற்கு
 
- l-jibālu
 - ٱلْجِبَالُ
 - மலைகள்
 
- haddan
 - هَدًّا
 - விழுவது
 
(இதனால்) வானங்கள் கிழிந்து போகவும், பூமி பிளந்து விடவும், மலைகள் இடிந்து சரிந்துவிடவும் கூடும். (அவ்வளவு பெரிய அபாண்டத்தை நீங்கள் கூறுகின்றீர்கள். அதாவது:) ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௦)Tafseer