وَاِنْ مِّنْكُمْ اِلَّا وَارِدُهَا ۚ كَانَ عَلٰى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ۚ ٧١
- wa-in minkum
 - وَإِن مِّنكُمْ
 - உங்களில் (ஒவ்வொருவரும்) இல்லை
 
- illā wāriduhā
 - إِلَّا وَارِدُهَاۚ
 - தவிர/அதில் நுழையக்கூடியவராக
 
- kāna
 - كَانَ
 - இருக்கிறது
 
- ʿalā rabbika
 - عَلَىٰ رَبِّكَ
 - உமது இறைவன் மீது
 
- ḥatman
 - حَتْمًا
 - தீர்ப்பாக
 
- maqḍiyyan
 - مَّقْضِيًّا
 - முடிவு செய்யப்பட்ட
 
அதனைக் கடக்காது உங்களில் எவருமே தப்பிவிட முடியாது. இது உங்களது இறைவனிடம் முடிவு கட்டப்பட்ட மாற்ற முடியாத தீர்மானமாகும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௧)Tafseer
ثُمَّ نُنَجِّى الَّذِيْنَ اتَّقَوْا وَّنَذَرُ الظّٰلِمِيْنَ فِيْهَا جِثِيًّا ٧٢
- thumma
 - ثُمَّ
 - பிறகு
 
- nunajjī
 - نُنَجِّى
 - பாதுகாப்போம்
 
- alladhīna ittaqaw
 - ٱلَّذِينَ ٱتَّقَوا۟
 - இறையச்சமுடையவர்களை
 
- wanadharu
 - وَّنَذَرُ
 - இன்னும் விட்டுவிடுவோம்
 
- l-ẓālimīna
 - ٱلظَّٰلِمِينَ
 - அநியாயக்காரர்களை
 
- fīhā
 - فِيهَا
 - அதில்
 
- jithiyyan
 - جِثِيًّا
 - முழந்தாளிட்ட வர்களாக
 
ஆனால், நாம் இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களை பாதுகாத்துக் கொள்வோம். அநியாயக்காரர்களை (அவர்கள்) முழந்தாளிட்டவர்களாக (இருக்கும் நிலைமையில்) அதில் தள்ளிவிடுவோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௨)Tafseer
وَاِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُنَا بَيِّنٰتٍ قَالَ الَّذِيْنَ كَفَرُوْا لِلَّذِيْنَ اٰمَنُوْٓاۙ اَيُّ الْفَرِيْقَيْنِ خَيْرٌ مَّقَامًا وَّاَحْسَنُ نَدِيًّا ٧٣
- wa-idhā tut'lā
 - وَإِذَا تُتْلَىٰ
 - ஓதப்பட்டால்
 
- ʿalayhim
 - عَلَيْهِمْ
 - அவர்கள் மீது
 
- āyātunā
 - ءَايَٰتُنَا
 - நமது வசனங்கள்
 
- bayyinātin
 - بَيِّنَٰتٍ
 - தெளிவான
 
- qāla
 - قَالَ
 - கூறுகின்றனர்
 
- alladhīna kafarū
 - ٱلَّذِينَ كَفَرُوا۟
 - நிராகரித்தவர்கள்
 
- lilladhīna āmanū
 - لِلَّذِينَ ءَامَنُوٓا۟
 - நம்பிக்கையாளர்களுக்கு
 
- ayyu
 - أَىُّ
 - யார்?
 
- l-farīqayni
 - ٱلْفَرِيقَيْنِ
 - இரு பிரிவினரில்
 
- khayrun
 - خَيْرٌ
 - சிறந்தவர்
 
- maqāman
 - مَّقَامًا
 - தங்குமிடத்தால்
 
- wa-aḥsanu
 - وَأَحْسَنُ
 - மிக அழகானவர்
 
- nadiyyan
 - نَدِيًّا
 - சபையால்
 
நிராகரிப்பவர்களுக்கு நம்முடைய தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் ஓரிறை நம்பிக்கையாளர்களை நோக்கி "நம் இரு வகுப்பாரில் எவர்களுடைய வீடு (தற்சமயம்) மேலானதாகவும் அழகான தோற்றத்துடனும் இருக்கிறது?" என்று கேட்கின்றனர். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௩)Tafseer
وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍ هُمْ اَحْسَنُ اَثَاثًا وَّرِءْيًا ٧٤
- wakam
 - وَكَمْ
 - எத்தனையோ
 
- ahlaknā
 - أَهْلَكْنَا
 - நாம் அழித்தோம்
 
- qablahum
 - قَبْلَهُم
 - அவர்களுக்கு முன்
 
- min qarnin
 - مِّن قَرْنٍ
 - தலைமுறையினரை
 
- hum
 - هُمْ
 - அவர்கள்
 
- aḥsanu
 - أَحْسَنُ
 - மிக அழகானவர்கள்
 
- athāthan
 - أَثَٰثًا
 - பொருட்களாலும்
 
- wari'yan
 - وَرِءْيًا
 - தோற்றத்தாலும்
 
இவர்களைவிட அழகான தோற்றத்தையும், தட்டு முட்டு சாமான்களையும் கொண்ட எத்தனையோ கூட்டத்தாரை நாம் அழித்திருக்கின்றோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௪)Tafseer
قُلْ مَنْ كَانَ فِى الضَّلٰلَةِ فَلْيَمْدُدْ لَهُ الرَّحْمٰنُ مَدًّا ەۚ حَتّٰىٓ اِذَا رَاَوْا مَا يُوْعَدُوْنَ اِمَّا الْعَذَابَ وَاِمَّا السَّاعَةَ ۗفَسَيَعْلَمُوْنَ مَنْ هُوَ شَرٌّ مَّكَانًا وَّاَضْعَفُ جُنْدًا ٧٥
- qul
 - قُلْ
 - கூறுவீராக
 
- man
 - مَن
 - யார்
 
- kāna
 - كَانَ
 - இருக்கின்றாரோ
 
- fī l-ḍalālati
 - فِى ٱلضَّلَٰلَةِ
 - வழிகேட்டில்
 
- falyamdud
 - فَلْيَمْدُدْ
 - நீட்டிவிடட்டும்
 
- lahu
 - لَهُ
 - அவருக்கு
 
- l-raḥmānu
 - ٱلرَّحْمَٰنُ
 - பேரருளாளன்
 
- maddan
 - مَدًّاۚ
 - நீட்டிவிடுதல்
 
- ḥattā
 - حَتَّىٰٓ
 - இறுதியாக
 
- idhā ra-aw
 - إِذَا رَأَوْا۟
 - அவர்கள் பார்த்தால்
 
- mā yūʿadūna
 - مَا يُوعَدُونَ
 - அவர்கள் வாக்களிக்கப்பட்டதை
 
- immā
 - إِمَّا
 - ஒன்று
 
- l-ʿadhāba
 - ٱلْعَذَابَ
 - வேதனையை
 
- wa-immā
 - وَإِمَّا
 - அல்லது
 
- l-sāʿata
 - ٱلسَّاعَةَ
 - மறுமையை
 
- fasayaʿlamūna
 - فَسَيَعْلَمُونَ
 - அறிவார்கள்
 
- man
 - مَنْ
 - யார்
 
- huwa
 - هُوَ
 - என்பதை
 
- sharrun
 - شَرٌّ
 - மிகக் கெட்டவர்
 
- makānan
 - مَّكَانًا
 - தங்குமிடத்தால்
 
- wa-aḍʿafu
 - وَأَضْعَفُ
 - மிகப் பலவீனமானவர்
 
- jundan
 - جُندًا
 - படையால்
 
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: எவன் வழிகேட்டில் இருக்கிறானோ அவனுக்கு ஏற்பட்ட தண்டனையை அவன் கண்ணால் காணும் வரையில் ரஹ்மான் அவனுக்கு (இம்மையில்) தவணையளிக்கிறான். (அதை அவன் கண்டதன் பின்னரோ) அவனுக்கு வேதனை கிடைக்கும் அல்லது அவனுடைய காலம் முடிந்துவிடும். பின்னர், எவருடைய வீடு கெட்டது; எவருடைய கூட்டம் பலவீனமானது என்பதைத் திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௫)Tafseer
وَيَزِيْدُ اللّٰهُ الَّذِيْنَ اهْتَدَوْا هُدًىۗ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ مَّرَدًّا ٧٦
- wayazīdu
 - وَيَزِيدُ
 - அதிகப்படுத்துவான்
 
- l-lahu
 - ٱللَّهُ
 - அல்லாஹ்
 
- alladhīna ih'tadaw
 - ٱلَّذِينَ ٱهْتَدَوْا۟
 - நேர்வழி நடப்போருக்கு
 
- hudan
 - هُدًىۗ
 - நேர்வழியை
 
- wal-bāqiyātu
 - وَٱلْبَٰقِيَٰتُ
 - நிரந்தரமான
 
- l-ṣāliḥātu
 - ٱلصَّٰلِحَٰتُ
 - நன்மைகள்தான்
 
- khayrun
 - خَيْرٌ
 - மிகச் சிறந்தது
 
- ʿinda rabbika
 - عِندَ رَبِّكَ
 - உங்கள் இறைவனிடம்
 
- thawāban
 - ثَوَابًا
 - நற்கூலியால்
 
- wakhayrun
 - وَخَيْرٌ
 - இன்னும் மிகச் சிறந்தது
 
- maraddan
 - مَّرَدًّا
 - முடிவால்
 
நேர்வழி பெற்றவர்களுக்கு அல்லாஹ் மென்மேலும் நேர்வழியை அதிகரித்து வழங்குகிறான். நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தாம் உங்கள் இறைவனிடத்தில் நற்கூலியை அடைவதற்கு சிறந்ததாகவும், நல்ல முடிவை தருவதற்கு சிறந்ததாகவும் இருக்கின்றன. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௬)Tafseer
اَفَرَاَيْتَ الَّذِيْ كَفَرَ بِاٰيٰتِنَا وَقَالَ لَاُوْتَيَنَّ مَالًا وَّوَلَدًا ۗ ٧٧
- afara-ayta
 - أَفَرَءَيْتَ
 - நீர் பார்த்தீரா?
 
- alladhī kafara
 - ٱلَّذِى كَفَرَ
 - நிராகரித்தவனை
 
- biāyātinā
 - بِـَٔايَٰتِنَا
 - நமது வசனங்களை
 
- waqāla
 - وَقَالَ
 - கூறுகின்றான்
 
- laūtayanna
 - لَأُوتَيَنَّ
 - நிச்சயமாக நான் கொடுக்கப்படுவேன்
 
- mālan
 - مَالًا
 - செல்வமும்
 
- wawaladan
 - وَوَلَدًا
 - சந்ததியும்
 
(நபியே!) நம்முடைய வசனங்களை நிராகரித்தவனை நீங்கள் பார்த்தீர்களா? அவன் ("மறுமையிலும்) எனக்கு நிச்சயமாக ஏராளமான பொருள்களும் சந்ததிகளும் கொடுக்கப்படுவேன்" என்று கூறுகிறான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௭)Tafseer
اَطَّلَعَ الْغَيْبَ اَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمٰنِ عَهْدًا ۙ ٧٨
- aṭṭalaʿa
 - أَطَّلَعَ
 - அறிந்துகொண்டானா
 
- l-ghayba
 - ٱلْغَيْبَ
 - மறைவானதை
 
- ami
 - أَمِ
 - அல்லது
 
- ittakhadha
 - ٱتَّخَذَ
 - ஏற்படுத்திக் கொண்டானா
 
- ʿinda l-raḥmāni
 - عِندَ ٱلرَّحْمَٰنِ
 - ரஹ்மானிடம்
 
- ʿahdan
 - عَهْدًا
 - ஓர் ஒப்பந்தத்தை
 
இவன் (மறுமையில் நடக்கக்கூடிய) மறைவான விஷயங்களை அறிந்துகொண்டானா? அல்லது ரஹ்மானிடத்தில் (இத்தகையதொரு) வாக்குறுதியைப் பெற்றிருக்கிறானா? ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௮)Tafseer
كَلَّاۗ سَنَكْتُبُ مَا يَقُوْلُ وَنَمُدُّ لَهٗ مِنَ الْعَذَابِ مَدًّا ۙ ٧٩
- kallā
 - كَلَّاۚ
 - ஒருக்காலும் அவ்வாறல்ல
 
- sanaktubu
 - سَنَكْتُبُ
 - பதிவு செய்கிறோம்
 
- mā yaqūlu
 - مَا يَقُولُ
 - அவன் கூறுவதை
 
- wanamuddu
 - وَنَمُدُّ
 - இன்னும் அதிகப்படுத்துவோம்
 
- lahu
 - لَهُۥ
 - அவனுக்கு
 
- mina l-ʿadhābi
 - مِنَ ٱلْعَذَابِ
 - வேதனையில்
 
- maddan
 - مَدًّا
 - அதிகப்படுத்துதல்
 
(இவன் கூறுகிறபடி) அன்று! இவன் (பொய்யாகக்) கூறுகின்றவற்றை நாம் எழுதிக்கொண்டே வருகின்றோம். (அதற்குத் தக்கவாறு) அவனுடைய வேதனையையும் நாம் அதிகப்படுத்தி விடுவோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௯)Tafseer
وَّنَرِثُهٗ مَا يَقُوْلُ وَيَأْتِيْنَا فَرْدًا ٨٠
- wanarithuhu
 - وَنَرِثُهُۥ
 - இன்னும் வாரிசாகி விடுவோம்
 
- mā yaqūlu
 - مَا يَقُولُ
 - அவன் கூறியவற்றுக்கு
 
- wayatīnā
 - وَيَأْتِينَا
 - இன்னும் நம்மிடம் வருவான்
 
- fardan
 - فَرْدًا
 - தனியாக
 
அவன் (தன்னுடையதென்று) கூறும் அனைத்துக்கும் நாமே வாரிசாகி விடுவோம். அவன் (இவைகளை விட்டுவிட்டு) நம்மிடம் தனியாகவே வருவான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮௦)Tafseer