جَنّٰتِ عَدْنِ ِۨالَّتِيْ وَعَدَ الرَّحْمٰنُ عِبَادَهٗ بِالْغَيْبِۗ اِنَّهٗ كَانَ وَعْدُهٗ مَأْتِيًّا ٦١
- jannāti
 - جَنَّٰتِ
 - சொர்க்கங்களில்
 
- ʿadnin
 - عَدْنٍ
 - அத்ன்
 
- allatī waʿada
 - ٱلَّتِى وَعَدَ
 - எது/வாக்களித்துள்ளான்
 
- l-raḥmānu
 - ٱلرَّحْمَٰنُ
 - பேரருளாளன்
 
- ʿibādahu
 - عِبَادَهُۥ
 - தன் அடியார்களுக்கு
 
- bil-ghaybi
 - بِٱلْغَيْبِۚ
 - மறைவில்
 
- innahu
 - إِنَّهُۥ
 - நிச்சயமாக அவன்
 
- kāna
 - كَانَ
 - இருக்கிறது
 
- waʿduhu
 - وَعْدُهُۥ
 - அவனுடைய வாக்கு
 
- matiyyan
 - مَأْتِيًّا
 - நிகழக்கூடியதாக
 
அது "அத்ன்" என்னும் என்றென்றும் நிலையான சொர்க்கங்களாகும். அவற்றை ரஹ்மான் தன் நல்லடியார்களுக்கு வாக்களித்திருக்கின்றான். (அது தற்சமயம்) மறைவாக இருந்த போதிலும் நிச்சயமாக அவனுடைய வாக்குறுதி நடைபெற்றே தீரும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௧)Tafseer
لَا يَسْمَعُوْنَ فِيْهَا لَغْوًا اِلَّا سَلٰمًاۗ وَلَهُمْ رِزْقُهُمْ فِيْهَا بُكْرَةً وَّعَشِيًّا ٦٢
- lā yasmaʿūna
 - لَّا يَسْمَعُونَ
 - செவிமடுக்க மாட்டார்கள்
 
- fīhā
 - فِيهَا
 - அவற்றில்
 
- laghwan
 - لَغْوًا
 - வீணானவற்றை
 
- illā
 - إِلَّا
 - எனினும்
 
- salāman
 - سَلَٰمًاۖ
 - ஸலாமை
 
- walahum
 - وَلَهُمْ
 - இன்னும் அவர்களுக்கு
 
- riz'quhum
 - رِزْقُهُمْ
 - அவர்களுடைய உணவு
 
- fīhā
 - فِيهَا
 - அவற்றில்
 
- buk'ratan
 - بُكْرَةً
 - காலையிலும்
 
- waʿashiyyan
 - وَعَشِيًّا
 - மாலையிலும்
 
(அவற்றில்) ஸலாம் என்பதைத் தவிர (ஸலாம் என்ற முகமனைத் தவிர) வீணான வார்த்தைகளைச் செவியுறார். அங்கு அவர்களுக்குக் காலையிலும் மாலையிலும் (மிக்க மேலான) உணவு அளிக்கப்படும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௨)Tafseer
تِلْكَ الْجَنَّةُ الَّتِيْ نُوْرِثُ مِنْ عِبَادِنَا مَنْ كَانَ تَقِيًّا ٦٣
- til'ka
 - تِلْكَ
 - இந்த
 
- l-janatu
 - ٱلْجَنَّةُ
 - சொர்க்கம்
 
- allatī nūrithu
 - ٱلَّتِى نُورِثُ
 - வாரிசாக ஆக்குவோம்
 
- min ʿibādinā
 - مِنْ عِبَادِنَا
 - நமது அடியார்களில்
 
- man kāna
 - مَن كَانَ
 - எவர்/இருக்கின்றார்
 
- taqiyyan
 - تَقِيًّا
 - இறையச்சமுடையவராக
 
இத்தகைய சுவனத்திற்கு நம் அடியார்களில் இறை அச்சமுடையவர்களை நாம் வாரிசாக்கி விடுவோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௩)Tafseer
وَمَا نَتَنَزَّلُ اِلَّا بِاَمْرِ رَبِّكَۚ لَهٗ مَا بَيْنَ اَيْدِيْنَا وَمَا خَلْفَنَا وَمَا بَيْنَ ذٰلِكَ وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا ۚ ٦٤
- wamā natanazzalu
 - وَمَا نَتَنَزَّلُ
 - இறங்க மாட்டோம்
 
- illā bi-amri
 - إِلَّا بِأَمْرِ
 - உத்தரவைக் கொண்டே தவிர
 
- rabbika
 - رَبِّكَۖ
 - உமது இறைவனின்
 
- lahu
 - لَهُۥ
 - அவனுக்கே சொந்தம்
 
- mā bayna aydīnā
 - مَا بَيْنَ أَيْدِينَا
 - எங்களுக்கு முன் இருப்பவையும்
 
- wamā khalfanā
 - وَمَا خَلْفَنَا
 - எங்களுக்கு பின் இருப்பவையும்
 
- wamā bayna dhālika
 - وَمَا بَيْنَ ذَٰلِكَۚ
 - அவற்றுக்கு மத்தியில் இருப்பவையும்
 
- wamā kāna
 - وَمَا كَانَ
 - இருக்கவில்லை
 
- rabbuka
 - رَبُّكَ
 - உமது இறைவன்
 
- nasiyyan
 - نَسِيًّا
 - மறதியாளனாக
 
(நம்முடைய மலக்குகள் கூறுகின்றனர்: நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவின்றி நாம் இறங்குவதில்லை. நமக்கு முன்னிருப்பவைகளும், பின்னிருப்பவைகளும், இவ்விரண்டிற்கு மத்தியில் இருப்பவைகளும் அவனுக்குச் சொந்தமானவைகளே. இதில் (யாதொன்றையும்) உங்கள் இறைவன் மறப்பவனன்று. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௪)Tafseer
رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا فَاعْبُدْهُ وَاصْطَبِرْ لِعِبَادَتِهٖۗ هَلْ تَعْلَمُ لَهٗ سَمِيًّا ࣖ ٦٥
- rabbu
 - رَّبُّ
 - இறைவன்
 
- l-samāwāti wal-arḍi
 - ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
 - வானங்கள்/இன்னும் பூமி
 
- wamā baynahumā
 - وَمَا بَيْنَهُمَا
 - இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவை
 
- fa-uʿ'bud'hu
 - فَٱعْبُدْهُ
 - ஆகவே, அவனை வணங்குவீராக
 
- wa-iṣ'ṭabir
 - وَٱصْطَبِرْ
 - இன்னும் பொறுமையாக இருப்பீராக
 
- liʿibādatihi
 - لِعِبَٰدَتِهِۦۚ
 - அவனை வணங்குவதில்
 
- hal taʿlamu
 - هَلْ تَعْلَمُ
 - நீர் அறிவீரா
 
- lahu
 - لَهُۥ
 - அவனுக்கு
 
- samiyyan
 - سَمِيًّا
 - ஒப்பானவரை
 
வானங்களையும், பூமியையும், இவற்றிற்கு மத்தியில் உள்ளவைகளையும் படைத்து வளர்ப்பவனும் அவனே! ஆதலால், அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனுக்கு வழிப்படுவதில் (உங்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும்) நீங்கள் சகித்துக் கொள்ளுங்கள். அவனுடைய தன்மைக்கு ஒப்பான எவரையும் நீங்கள் அறிவீர்களா? ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௫)Tafseer
وَيَقُوْلُ الْاِنْسَانُ ءَاِذَا مَا مِتُّ لَسَوْفَ اُخْرَجُ حَيًّا ٦٦
- wayaqūlu
 - وَيَقُولُ
 - கூறுகிறான்
 
- l-insānu
 - ٱلْإِنسَٰنُ
 - மனிதன்
 
- a-idhā mā mittu
 - أَءِذَا مَا مِتُّ
 - நான் மரணித்து விட்டால்
 
- lasawfa ukh'raju
 - لَسَوْفَ أُخْرَجُ
 - கண்டிப்பாக எழுப்பப்படுவேனா
 
- ḥayyan
 - حَيًّا
 - உயிருள்ளவனாக
 
(இவ்வாறிருக்க) மனிதன் "நான் இறந்த பின்னர் உயிர் கொடுத்து எழுப்பப்படுவேனா?" என்று (பரிகாசமாகக்) கேட்கிறான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௬)Tafseer
اَوَلَا يَذْكُرُ الْاِنْسَانُ اَنَّا خَلَقْنٰهُ مِنْ قَبْلُ وَلَمْ يَكُ شَيْـًٔا ٦٧
- awalā yadhkuru
 - أَوَلَا يَذْكُرُ
 - சிந்திக்க வேண்டாமா!
 
- l-insānu
 - ٱلْإِنسَٰنُ
 - மனிதன்
 
- annā
 - أَنَّا
 - நிச்சயமாக நாம்
 
- khalaqnāhu
 - خَلَقْنَٰهُ
 - அவனைப் படைத்ததை
 
- min qablu
 - مِن قَبْلُ
 - முன்னர்
 
- walam yaku
 - وَلَمْ يَكُ
 - அவன் இருக்கவில்லை
 
- shayan
 - شَيْـًٔا
 - எந்த ஒரு பொருளாகவும்
 
இதற்கு முன்னர் யாதொரு பொருளாகவும் இல்லாதிருந்த அவனை நாமே மனிதனாக படைத்தோம் என்பதை அவன் கவனிக்க வேண்டாமா? ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௭)Tafseer
فَوَرَبِّكَ لَنَحْشُرَنَّهُمْ وَالشَّيٰطِيْنَ ثُمَّ لَنُحْضِرَنَّهُمْ حَوْلَ جَهَنَّمَ جِثِيًّا ٦٨
- fawarabbika
 - فَوَرَبِّكَ
 - உம் இறைவன் மீது சத்தியமாக
 
- lanaḥshurannahum
 - لَنَحْشُرَنَّهُمْ
 - நிச்சயமாக நாம் அவர்களை எழுப்புவோம்
 
- wal-shayāṭīna
 - وَٱلشَّيَٰطِينَ
 - இன்னும் ஷைத்தான்களை
 
- thumma
 - ثُمَّ
 - பிறகு
 
- lanuḥ'ḍirannahum
 - لَنُحْضِرَنَّهُمْ
 - அவர்களைக் கொண்டு வருவோம்
 
- ḥawla
 - حَوْلَ
 - சுற்றி
 
- jahannama
 - جَهَنَّمَ
 - நரகத்தை
 
- jithiyyan
 - جِثِيًّا
 - முழந்தாளிட்டவர்களாக
 
ஆகவே, (நபியே!) உங்களது இறைவன் மீது சத்தியமாக! அவர்களையும், இவர்கள் வணங்குகிற ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர் கொடுத்து) எழுப்பி நரகத்தைச் சுற்றி முழந்தாளிட்டவர்களாக நாம் அவர்களை ஒன்று சேர்ப்போம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௮)Tafseer
ثُمَّ لَنَنْزِعَنَّ مِنْ كُلِّ شِيْعَةٍ اَيُّهُمْ اَشَدُّ عَلَى الرَّحْمٰنِ عِتِيًّا ۚ ٦٩
- thumma
 - ثُمَّ
 - பிறகு
 
- lananziʿanna
 - لَنَنزِعَنَّ
 - கழட்டி எடுப்போம்
 
- min kulli
 - مِن كُلِّ
 - ஒவ்வொரு
 
- shīʿatin
 - شِيعَةٍ
 - கூட்டத்திலும்
 
- ayyuhum
 - أَيُّهُمْ
 - அவர்களில்
 
- ashaddu
 - أَشَدُّ
 - கடுமையானவரை
 
- ʿalā l-raḥmāni
 - عَلَى ٱلرَّحْمَٰنِ
 - ரஹ்மானுக்கு
 
- ʿitiyyan
 - عِتِيًّا
 - பாவம் செய்வதில்
 
பின்னர், ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக இருந்தவர்கள் அனைவரையும் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் நிச்சயமாக நாம் பிரித்து விடுவோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௯)Tafseer
ثُمَّ لَنَحْنُ اَعْلَمُ بِالَّذِيْنَ هُمْ اَوْ لٰى بِهَا صِلِيًّا ٧٠
- thumma
 - ثُمَّ
 - பிறகு
 
- lanaḥnu
 - لَنَحْنُ
 - நாம்
 
- aʿlamu
 - أَعْلَمُ
 - மிக அறிந்தவர்கள்
 
- bi-alladhīna hum
 - بِٱلَّذِينَ هُمْ
 - எவர்கள்/அவர்கள்
 
- awlā
 - أَوْلَىٰ
 - மிகவும் தகுதியானவர்கள்
 
- bihā
 - بِهَا
 - அதில்
 
- ṣiliyyan
 - صِلِيًّا
 - கடுமையாக வேதனை அனுபவிப்பதற்கு
 
பின்னர், அவர்களில் நரகத்தை அடைய மிக்க தகுதி உடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிந்து கொள்வோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭௦)Tafseer