Skip to content

ஸூரா ஸூரத்து மர்யம் - Page: 6

Maryam

(Maryam)

௫௧

وَاذْكُرْ فِى الْكِتٰبِ مُوْسٰٓىۖ اِنَّهٗ كَانَ مُخْلَصًا وَّكَانَ رَسُوْلًا نَّبِيًّا ٥١

wa-udh'kur
وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
இவ்வேதத்தில்
mūsā
مُوسَىٰٓۚ
மூஸாவை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
kāna mukh'laṣan
كَانَ مُخْلَصًا
இருக்கிறார்/தேர்ந்தெடுக்கப்பட்டவராக
wakāna
وَكَانَ
இன்னும் இருக்கிறார்
rasūlan nabiyyan
رَسُولًا نَّبِيًّا
தூதராக/நபியாக
(நபியே!) இவ்வேதத்தில் மூஸாவைப் பற்றியும் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் கலப்பற்ற மனதுடையவராகவும் (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௧)
Tafseer
௫௨

وَنَادَيْنٰهُ مِنْ جَانِبِ الطُّوْرِ الْاَيْمَنِ وَقَرَّبْنٰهُ نَجِيًّا ٥٢

wanādaynāhu
وَنَٰدَيْنَٰهُ
இன்னும் அவரை அழைத்தோம்
min jānibi
مِن جَانِبِ
பக்கத்தில்
l-ṭūri l-aymani
ٱلطُّورِ ٱلْأَيْمَنِ
மலை/வலது
waqarrabnāhu
وَقَرَّبْنَٰهُ
அவரை நாம் நெருக்கமாக்கினோம்
najiyyan
نَجِيًّا
அவரை இரகசியம் பேசுகிறவராக
தூர் (ஸீனாய் என்னும் பாக்கியம் பெற்ற) மலையின் வலது பக்கத்தில் இருந்து அவரை நாம் அழைத்தோம். ரகசியம் பேசுகிறவராக அவரை (நமக்கு) நெருக்கமாக்கினோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௨)
Tafseer
௫௩

وَوَهَبْنَا لَهٗ مِنْ رَّحْمَتِنَآ اَخَاهُ هٰرُوْنَ نَبِيًّا ٥٣

wawahabnā
وَوَهَبْنَا
இன்னும் வழங்கினோம்
lahu
لَهُۥ
அவருக்கு
min raḥmatinā
مِن رَّحْمَتِنَآ
நமது அருளால்
akhāhu
أَخَاهُ
அவருடைய சகோதரர்
hārūna
هَٰرُونَ
ஹாரூனை
nabiyyan
نَبِيًّا
நபியாக
நம் கருணையைக் கொண்டு அவருடைய சகோதரர் ஹாரூனை நபியாக அவருக்கு அளித்தோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௩)
Tafseer
௫௪

وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِسْمٰعِيْلَ ۖاِنَّهٗ كَانَ صَادِقَ الْوَعْدِ وَكَانَ رَسُوْلًا نَّبِيًّا ۚ ٥٤

wa-udh'kur
وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
இவ்வேதத்தில்
is'māʿīla
إِسْمَٰعِيلَۚ
இஸ்மாயீலை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
kāna
كَانَ
இருக்கிறார்
ṣādiqa
صَادِقَ
உண்மையாளராக
l-waʿdi
ٱلْوَعْدِ
வாக்கில்
wakāna
وَكَانَ
இன்னும் இருக்கிறார்
rasūlan
رَسُولًا
தூதராக
nabiyyan
نَّبِيًّا
நபியாக
(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் உண்மையான வாக்குறுதி உடையவராகவும், (நம்முடைய) தூதராகவும் நபியாகவும் இருந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௪)
Tafseer
௫௫

وَكَانَ يَأْمُرُ اَهْلَهٗ بِالصَّلٰوةِ وَالزَّكٰوةِۖ وَكَانَ عِنْدَ رَبِّهٖ مَرْضِيًّا ٥٥

wakāna
وَكَانَ
இருந்தார்
yamuru
يَأْمُرُ
ஏவுகின்றவராக
ahlahu
أَهْلَهُۥ
தனது குடும்பத்தினரை
bil-ṣalati
بِٱلصَّلَوٰةِ
தொழுகையைக் கொண்டு
wal-zakati
وَٱلزَّكَوٰةِ
ஸகாத்தைக் கொண்டு
wakāna
وَكَانَ
இருந்தார்
ʿinda rabbihi
عِندَ رَبِّهِۦ
தன் இறைவனிடம்
marḍiyyan
مَرْضِيًّا
திருப்திக்குரியவராக
அவர் தொழுகையைக் கடைப்பிடித்தொழுகும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் தன் குடும்பத்தினரை ஏவிக் கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப் பட்டவராகவும் இருந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௫)
Tafseer
௫௬

وَاذْكُرْ فِى الْكِتٰبِ اِدْرِيْسَۖ اِنَّهٗ كَانَ صِدِّيْقًا نَّبِيًّا ۙ ٥٦

wa-udh'kur
وَٱذْكُرْ
நினைவு கூர்வீராக
fī l-kitābi
فِى ٱلْكِتَٰبِ
இவ்வேதத்தில்
id'rīsa
إِدْرِيسَۚ
இத்ரீஸை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
kāna
كَانَ
இருக்கிறார்
ṣiddīqan
صِدِّيقًا
உண்மையாளராக
nabiyyan
نَّبِيًّا
நபியாக
(நபியே!) இத்ரீஸைப் பற்றியும் இவ்வேதத்தில் (சிறிது) கூறுங்கள்: நிச்சயமாக அவர் மிக்க சத்தியவானாகவும் (நம்முடைய) நபியாகவும் இருந்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௬)
Tafseer
௫௭

وَّرَفَعْنٰهُ مَكَانًا عَلِيًّا ٥٧

warafaʿnāhu
وَرَفَعْنَٰهُ
இன்னும் அவரை உயர்த்தினோம்
makānan
مَكَانًا
இடத்திற்கு
ʿaliyyan
عَلِيًّا
உயர்ந்த
அவரை மிக்க மேலான இடத்திற்கு உயர்த்தி விட்டோம். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௭)
Tafseer
௫௮

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ مِنْ ذُرِّيَّةِ اٰدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوْحٍۖ وَّمِنْ ذُرِّيَّةِ اِبْرٰهِيْمَ وَاِسْرَاۤءِيْلَ ۖوَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَاۗ اِذَا تُتْلٰى عَلَيْهِمْ اٰيٰتُ الرَّحْمٰنِ خَرُّوْا سُجَّدًا وَّبُكِيًّا ۩ ٥٨

ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்தான்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
anʿama
أَنْعَمَ
அருள் புரிந்திருக்கின்றான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalayhim
عَلَيْهِم
இவர்கள் மீது
mina l-nabiyīna
مِّنَ ٱلنَّبِيِّۦنَ
நபிமார்களில்
min dhurriyyati
مِن ذُرِّيَّةِ
சந்ததிகளில்
ādama
ءَادَمَ
ஆதமுடைய
wamimman ḥamalnā
وَمِمَّنْ حَمَلْنَا
இன்னும் நாம் ஏற்றியவர்களிலும்
maʿa nūḥin
مَعَ نُوحٍ
நூஹூடன்
wamin dhurriyyati
وَمِن ذُرِّيَّةِ
சந்ததிகளிலும்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
wa-is'rāīla
وَإِسْرَٰٓءِيلَ
இன்னும் இஸ்ராயீல்
wamimman hadaynā
وَمِمَّنْ هَدَيْنَا
நாம் நேர்வழிகாட்டி
wa-ij'tabaynā
وَٱجْتَبَيْنَآۚ
தேர்ந்தெடுத்தவர்கள்
idhā tut'lā
إِذَا تُتْلَىٰ
ஓதப்பட்டால்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
āyātu
ءَايَٰتُ
வசனங்கள்
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனுடைய
kharrū
خَرُّوا۟
விழுந்து விடுவார்கள்
sujjadan
سُجَّدًا
சிரம்பணிந்தவர்களாக
wabukiyyan
وَبُكِيًّا۩
அழுதவர்களாக
(ஆகவே, மேற்கூறப்பட்ட) இவர்கள் அனைவரும் அல்லாஹ் அருள் புரிந்த நபிமார்களாவர். இவர்கள் ஆதமுடைய சந்ததியிலும், நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றிக் கொண்டவர்களி(ன் சந்ததியி)லும், இப்ராஹீமுடைய சந்ததியிலும், இஸ்ராயீல் (என்னும் யஃகூப்) உடைய சந்ததியிலும் உள்ளவர்களாவர். அன்றி, நாம் தெரிந்தெடுத்து நேரான வழியில் நடத்தியவர்களிலும் உள்ளவர்கள். அவர்கள் மீது ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் (அதற்குப் பயந்து) அழுதவர்களாக (இறைவனுக்குச்) சிரம் பணிந்து தொழுவார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௮)
Tafseer
௫௯

۞ فَخَلَفَ مِنْۢ بَعْدِهِمْ خَلْفٌ اَضَاعُوا الصَّلٰوةَ وَاتَّبَعُوا الشَّهَوٰتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا ۙ ٥٩

fakhalafa
فَخَلَفَ
தோன்றினார்கள்
min
مِنۢ
பின்
baʿdihim
بَعْدِهِمْ
பின் அவர்களுக்கு
khalfun
خَلْفٌ
ஒரு கூட்டம்
aḍāʿū
أَضَاعُوا۟
பாழாக்கினர்
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
wa-ittabaʿū
وَٱتَّبَعُوا۟
இன்னும் பின்பற்றினர்
l-shahawāti
ٱلشَّهَوَٰتِۖ
மன இச்சைகளை
fasawfa yalqawna
فَسَوْفَ يَلْقَوْنَ
அவர்கள் சந்திப்பார்கள்
ghayyan
غَيًّا
கய்யை
(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டவர்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே சந்திப்பார்கள். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫௯)
Tafseer
௬௦

اِلَّا مَنْ تَابَ وَاٰمَنَ وَعَمِلَ صَالِحًا فَاُولٰۤىِٕكَ يَدْخُلُوْنَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُوْنَ شَيْـًٔا ۙ ٦٠

illā
إِلَّا
தவிர
man tāba
مَن تَابَ
திருந்தியவர்கள்
waāmana
وَءَامَنَ
நம்பிக்கை கொண்டு
waʿamila
وَعَمِلَ
இன்னும் செய்தவரை
ṣāliḥan
صَٰلِحًا
நல்லது
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
yadkhulūna
يَدْخُلُونَ
நுழைவார்கள்
l-janata
ٱلْجَنَّةَ
சொர்க்கத்தில்
walā yuẓ'lamūna shayan
وَلَا يُظْلَمُونَ شَيْـًٔا
அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்
ஆயினும், அவர்களில் எவர்கள் (கைசேதப்பட்டு) பாவத்தில் இருந்து விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கிறார்களோ அவர்கள் சுவனத்தில் நுழைவார்கள். அவர் களுக்கு(க் கொடுக்கப்படும் கூலியில்) ஒரு சிறிதும் குறைக்கப்பட மாட்டாது. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬௦)
Tafseer