Skip to content

ஸூரா ஸூரத்து மர்யம் - Page: 10

Maryam

(Maryam)

௯௧

اَنْ دَعَوْا لِلرَّحْمٰنِ وَلَدًا ۚ ٩١

an daʿaw
أَن دَعَوْا۟
அவர்கள் ஏற்படுத்தியதால்
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
waladan
وَلَدًا
குழந்தையை
ரஹ்மானுக்குச் சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதுதான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௧)
Tafseer
௯௨

وَمَا يَنْۢبَغِيْ لِلرَّحْمٰنِ اَنْ يَّتَّخِذَ وَلَدًا ۗ ٩٢

wamā yanbaghī
وَمَا يَنۢبَغِى
தகுந்ததல்ல
lilrraḥmāni
لِلرَّحْمَٰنِ
ரஹ்மானுக்கு
an yattakhidha
أَن يَتَّخِذَ
ஏற்படுத்திக்கொள்வது
waladan
وَلَدًا
குழந்தையை
சந்ததி எடுத்துக் கொள்வது ரஹ்மானுக்குத் தகுமானதன்று. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௨)
Tafseer
௯௩

اِنْ كُلُّ مَنْ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ اِلَّآ اٰتِى الرَّحْمٰنِ عَبْدًا ۗ ٩٣

in
إِن
இல்லை
kullu
كُلُّ
ஒவ்வொருவரும்
man fī l-samāwāti
مَن فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ள
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியில்
illā
إِلَّآ
தவிர
ātī
ءَاتِى
வருவாரே
l-raḥmāni
ٱلرَّحْمَٰنِ
பேரருளாளனிடம்
ʿabdan
عَبْدًا
அடிமையாக
ஏனென்றால், வானங்களிலும் பூமியிலும் உள்ள ஒவ்வொன்றும் ரஹ்மானிடம் அடிமையாகவே வருகின்றது. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௩)
Tafseer
௯௪

لَقَدْ اَحْصٰىهُمْ وَعَدَّهُمْ عَدًّا ۗ ٩٤

laqad
لَّقَدْ
திட்டமாக
aḥṣāhum
أَحْصَىٰهُمْ
அவர்களை கணக்கிட்டு வைத்திருக்கிறான்
waʿaddahum
وَعَدَّهُمْ
இன்னும் அவர்களை எண்ணி வைத்திருக்கிறான்
ʿaddan
عَدًّا
எண்ணுதல்
அவை அனைத்தையும் அவன் சூழ்ந்து அறிந்து கணக்கிட்டும் வைத்திருக்கின்றான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௪)
Tafseer
௯௫

وَكُلُّهُمْ اٰتِيْهِ يَوْمَ الْقِيٰمَةِ فَرْدًا ٩٥

wakulluhum
وَكُلُّهُمْ
அவர்கள் ஒவ்வொருவரும்
ātīhi
ءَاتِيهِ
அவனிடம் வருவார்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
fardan
فَرْدًا
தனியாக
அவை ஒவ்வொன்றும் மறுமை நாளில் எவருடைய உதவியுமின்றி அவனிடம் தனித்தனியாகவே வரும். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௫)
Tafseer
௯௬

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَيَجْعَلُ لَهُمُ الرَّحْمٰنُ وُدًّا ٩٦

inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டவர்கள்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
sayajʿalu
سَيَجْعَلُ
ஏற்படுத்துவான்
lahumu
لَهُمُ
அவர்களுக்கு
l-raḥmānu
ٱلرَّحْمَٰنُ
பேரருளாளன்
wuddan
وُدًّا
அன்பை
நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கின்றவர்களை (அனைவரும்) நேசிக்கும்படி ரஹ்மான் செய்வான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௬)
Tafseer
௯௭

فَاِنَّمَا يَسَّرْنٰهُ بِلِسَانِكَ لِتُبَشِّرَ بِهِ الْمُتَّقِيْنَ وَتُنْذِرَ بِهٖ قَوْمًا لُّدًّا ٩٧

fa-innamā yassarnāhu
فَإِنَّمَا يَسَّرْنَٰهُ
இதை நாம் இலகுவாக்கியதெல்லாம்
bilisānika
بِلِسَانِكَ
உமது நாவில்
litubashira
لِتُبَشِّرَ
நீர் நற்செய்தி கூறுவதற்காகவும்
bihi
بِهِ
இதன் மூலம்
l-mutaqīna
ٱلْمُتَّقِينَ
இறையச்சமுள்ளவர்களுக்கு
watundhira
وَتُنذِرَ
நீர் எச்சரிப்பதற்காகவும்
bihi
بِهِۦ
இதன் மூலம்
qawman
قَوْمًا
மக்களை
luddan
لُّدًّا
தர்க்கிக்கின்ற(வர்கள்)
(நபியே!) உங்களுடைய மொழியில் நாம் இதை (இறக்கி) எளிதாக்கி வைத்ததெல்லாம், இதன்மூலம் நீங்கள் இறை அச்சமுடையவர்களுக்கு நற்செய்தி கூறுவதற்கும், (வீண்) விதண்டாவாதம் செய்யும் மக்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவுமே. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௭)
Tafseer
௯௮

وَكَمْ اَهْلَكْنَا قَبْلَهُمْ مِّنْ قَرْنٍۗ هَلْ تُحِسُّ مِنْهُمْ مِّنْ اَحَدٍ اَوْ تَسْمَعُ لَهُمْ رِكْزًا ࣖ ٩٨

wakam
وَكَمْ
எத்தனையோ
ahlaknā
أَهْلَكْنَا
நாம் அழித்தோம்
qablahum
قَبْلَهُم
இவர்களுக்கு முன்
min qarnin
مِّن قَرْنٍ
தலைமுறையினரை
hal tuḥissu
هَلْ تُحِسُّ
நீர் பார்க்கிறீரா?
min'hum
مِنْهُم
அவர்களில்
min aḥadin
مِّنْ أَحَدٍ
யாரையும்
aw
أَوْ
அல்லது
tasmaʿu
تَسْمَعُ
நீர் கேட்கிறீரா
lahum
لَهُمْ
அவர்களுடைய
rik'zan
رِكْزًۢا
சப்தத்தை
இதற்கு முன்னர் எத்தனையோ கூட்டத்தினரை நாம் அழித்திருக்கின்றோம். அவர்களில் ஒருவரையேனும் நீங்கள் காண்கின்றீர்களா? அல்லது அவர்களுடைய சிறிய சப்தத்தை யேனும் நீங்கள் கேட்கின்றீர்களா? ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯௮)
Tafseer