Skip to content

ஸூரா ஸூரத்து மர்யம் - Word by Word

Maryam

(Maryam)

bismillaahirrahmaanirrahiim

كۤهٰيٰعۤصۤ ۚ ١

kaf-ha-ya-ain-sad
كٓهيعٓصٓ
காஃப் ஹா யா ஐன் ஸாத்
காஃப்; ஹா; யா; ஐன்; ஸாத். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧)
Tafseer

ذِكْرُ رَحْمَتِ رَبِّكَ عَبْدَهٗ زَكَرِيَّا ۚ ٢

dhik'ru
ذِكْرُ
நினைவு கூர்வது
raḥmati
رَحْمَتِ
அருள் செய்ததை
rabbika
رَبِّكَ
உமது இறைவன்
ʿabdahu
عَبْدَهُۥ
தன் அடியார்
zakariyyā
زَكَرِيَّآ
ஸகரிய்யாவுக்கு
(நபியே!) உங்களது இறைவன் தன் அடியார் ஜகரிய்யாவுக்குப் புரிந்த அருள் (இங்கு) கூறப்படுகிறது. ([௧௯] ஸூரத்து மர்யம்: ௨)
Tafseer

اِذْ نَادٰى رَبَّهٗ نِدَاۤءً خَفِيًّا ٣

idh nādā
إِذْ نَادَىٰ
அவர் அழைத்தபோது
rabbahu
رَبَّهُۥ
தன் இறைவனை
nidāan
نِدَآءً
அழைத்தல்
khafiyyan
خَفِيًّا
மறைவாக
அவர் தன் இறைவனைத் தாழ்ந்த குரலில் அழைத்து, ([௧௯] ஸூரத்து மர்யம்: ௩)
Tafseer

قَالَ رَبِّ اِنِّيْ وَهَنَ الْعَظْمُ مِنِّيْ وَاشْتَعَلَ الرَّأْسُ شَيْبًا وَّلَمْ اَكُنْۢ بِدُعَاۤىِٕكَ رَبِّ شَقِيًّا ٤

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா!
innī
إِنِّى
நிச்சயமாக நான்
wahana
وَهَنَ
பலவீனமடைந்து விட்டது
l-ʿaẓmu
ٱلْعَظْمُ
எலும்பு
minnī
مِنِّى
என்னில்
wa-ish'taʿala
وَٱشْتَعَلَ
வெளுத்து விட்டது
l-rasu
ٱلرَّأْسُ
தலை
shayban
شَيْبًا
நரையால்
walam akun
وَلَمْ أَكُنۢ
நான் ஆகமாட்டேன்
biduʿāika
بِدُعَآئِكَ
உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில்
rabbi
رَبِّ
என் இறைவா
shaqiyyan
شَقِيًّا
துர்பாக்கியவனாக
"என் இறைவனே! நிச்சயமாக என் எலும்புகள் பலவீனமாகி விட்டன. என் தலையும் நரைத்துவிட்டது. என் இறைவனே! (இதுவரையில்) நான் உன்னிடத்தில் கேட்டதில் எதுவுமே தடுக்கப்படவில்லை. (நான் கேட்ட அனைத்தையும் நீ கொடுத்தே இருக்கின்றாய்.) ([௧௯] ஸூரத்து மர்யம்: ௪)
Tafseer

وَاِنِّيْ خِفْتُ الْمَوَالِيَ مِنْ وَّرَاۤءِيْ وَكَانَتِ امْرَاَتِيْ عَاقِرًا فَهَبْ لِيْ مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ ٥

wa-innī
وَإِنِّى
நிச்சயமாக நான்
khif'tu
خِفْتُ
பயப்படுகிறேன்
l-mawāliya
ٱلْمَوَٰلِىَ
உறவினர்களை
min warāī
مِن وَرَآءِى
எனக்குப் பின்னால்
wakānati
وَكَانَتِ
இன்னும் இருக்கிறாள்
im'ra-atī
ٱمْرَأَتِى
என் மனைவி
ʿāqiran
عَاقِرًا
மலடியாக
fahab
فَهَبْ
ஆகவே, தா!
لِى
எனக்கு
min ladunka
مِن لَّدُنكَ
உன் புறத்திலிருந்து
waliyyan
وَلِيًّا
ஒரு வாரிசை
நிச்சயமாக நான் எனக்குப் பின்னர் என் உரிமையாளனைப் பற்றிப் பயப்படுகிறேன். என்னுடைய மனைவியோ மலடாகி விட்டாள். ஆகவே, உன் புறத்திலிருந்து எனக்கு பாதுகாவலனை ( ஒரு பிள்ளையை) வழங்குவாயாக! ([௧௯] ஸூரத்து மர்யம்: ௫)
Tafseer

يَّرِثُنِيْ وَيَرِثُ مِنْ اٰلِ يَعْقُوْبَ وَاجْعَلْهُ رَبِّ رَضِيًّا ٦

yarithunī
يَرِثُنِى
அவர் எனக்கும் வாரிசாக ஆகுவார்
wayarithu
وَيَرِثُ
இன்னும் வாரிசாக ஆகுவார்
min āli
مِنْ ءَالِ
கிளையினருக்கு
yaʿqūba
يَعْقُوبَۖ
யஃகூபுடைய
wa-ij'ʿalhu
وَٱجْعَلْهُ
இன்னும் அவரை ஆக்கு
rabbi
رَبِّ
என் இறைவா!
raḍiyyan
رَضِيًّا
பொருந்திக் கொள்ளப்பட்டவராக
அவன் எனக்கும், யஃகூபுடைய சந்ததிகளுக்கும் வாரிசாகக்கூடியவனாக இருக்க வேண்டும். என் இறைவனே! அவனை (உனக்குப்) பிரியமுள்ளவனாகவும் ஆக்கிவை" என்று பிரார்த்தித்தார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௬)
Tafseer

يٰزَكَرِيَّآ اِنَّا نُبَشِّرُكَ بِغُلٰمِ ِۨاسْمُهٗ يَحْيٰىۙ لَمْ نَجْعَلْ لَّهٗ مِنْ قَبْلُ سَمِيًّا ٧

yāzakariyyā
يَٰزَكَرِيَّآ
ஸகரிய்யாவே!
innā
إِنَّا
நிச்சயமாக நாம்
nubashiruka
نُبَشِّرُكَ
உமக்கு நற்செய்தி தருகிறோம்
bighulāmin
بِغُلَٰمٍ
ஒரு ஆண் குழந்தையைக் கொண்டு
us'muhu
ٱسْمُهُۥ
அதன் பெயர்
yaḥyā
يَحْيَىٰ
யஹ்யா
lam najʿal
لَمْ نَجْعَل
நாம் படைக்கவில்லை
lahu
لَّهُۥ
அதற்கு
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்
samiyyan
سَمِيًّا
ஒப்பானவரை
(அதற்கு இறைவன் அவரை நோக்கி) "ஜகரிய்யாவே! நிச்சயமாக நாம் "யஹ்யா" என்ற பெயர் கொண்ட ஒரு மகனை(த் தருவதாக) உங்களுக்கு நற்செய்தி கூறுகிறோம். அப்பெயர் கொண்ட ஒருவரையும் இதற்கு முன் நாம் படைக்கவில்லை" (என்று இறைவன் கூறினான்.) ([௧௯] ஸூரத்து மர்யம்: ௭)
Tafseer

قَالَ رَبِّ اَنّٰى يَكُوْنُ لِيْ غُلٰمٌ وَّكَانَتِ امْرَاَتِيْ عَاقِرًا وَّقَدْ بَلَغْتُ مِنَ الْكِبَرِ عِتِيًّا ٨

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
annā
أَنَّىٰ
எப்படி?
yakūnu
يَكُونُ
கிடைக்கும்
لِى
எனக்கு
ghulāmun
غُلَٰمٌ
குழந்தை
wakānati
وَكَانَتِ
இருக்கிறாள்
im'ra-atī
ٱمْرَأَتِى
என் மனைவி
ʿāqiran
عَاقِرًا
மலடியாக
waqad balaghtu
وَقَدْ بَلَغْتُ
நானோ அடைந்து விட்டேன்
mina l-kibari
مِنَ ٱلْكِبَرِ
முதுமையின்
ʿitiyyan
عِتِيًّا
எல்லையை
அதற்கவர் "என் இறைவனே! எப்படி எனக்குச் சந்ததி ஏற்படும்? என்னுடைய மனைவியோ மலடி. நானோ முதுமையின் கடைசிப் பாகத்தை அடைந்துவிட்டேன்" என்று கூறினார். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௮)
Tafseer

قَالَ كَذٰلِكَۗ قَالَ رَبُّكَ هُوَ عَلَيَّ هَيِّنٌ وَّقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْـًٔا ٩

qāla
قَالَ
கூறினான்
kadhālika
كَذَٰلِكَ
அப்படித்தான்
qāla
قَالَ
கூறினான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
huwa
هُوَ
அது
ʿalayya
عَلَىَّ
எனக்கு
hayyinun
هَيِّنٌ
மிக எளிது
waqad
وَقَدْ
திட்டமாக
khalaqtuka
خَلَقْتُكَ
நான் உன்னைப் படைத்திருக்கிறேன்
min qablu
مِن قَبْلُ
இதற்கு முன்னர்
walam taku
وَلَمْ تَكُ
நீர் இருக்காதபோது
shayan
شَيْـًٔا
ஒரு பொருளாக
அதற்கவன் "(நான் கூறிய) அவ்வாறே நடைபெறும். அவ்வாறு செய்வது எனக்கு மிக்க எளிதானதே. இதற்கு முன்னர் நீங்கள் ஒன்றுமில்லாமலிருந்த சமயத்தில் நானே உங்களை படைத்தேன் என்று உங்களது இறைவனே கூறுகிறான்" என்றும் கூறினான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௯)
Tafseer
௧௦

قَالَ رَبِّ اجْعَلْ لِّيْٓ اٰيَةً ۗقَالَ اٰيَتُكَ اَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلٰثَ لَيَالٍ سَوِيًّا ١٠

qāla
قَالَ
அவர் கூறினார்
rabbi
رَبِّ
என் இறைவா
ij'ʿal lī
ٱجْعَل لِّىٓ
எனக்கு ஏற்படுத்து
āyatan
ءَايَةًۚ
ஓர் அத்தாட்சியை
qāla
قَالَ
அவன் கூறினான்
āyatuka
ءَايَتُكَ
உமக்கு அத்தாட்சியாகும்
allā tukallima
أَلَّا تُكَلِّمَ
பேசாமல் இருப்பது தான்
l-nāsa
ٱلنَّاسَ
மக்களிடம்
thalātha
ثَلَٰثَ
மூன்று
layālin
لَيَالٍ
இரவுகள்
sawiyyan
سَوِيًّا
நீர் சுகமாக இருக்க
அதற்கவர் "என் இறைவனே! (இதற்கு) எனக்கோர் அத்தாட்சி அளி" என்று கேட்டார். (அதற்கு இறைவன்) "உங்களுக்கு (நான் அளிக்கும்) அத்தாட்சியாவது: நீங்கள் (சுகவாசியாக இருந்துகொண்டே) சரியாக மூன்று இரவுகளும் (பகல்களும்) மனிதர்களுடன் பேச முடியாமல் ஆகிவிடுவதுதான்" என்று கூறினான். ([௧௯] ஸூரத்து மர்யம்: ௧௦)
Tafseer