Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Page: 5

Al-Kahf

(al-Kahf)

௪௧

اَوْ يُصْبِحَ مَاۤؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِيْعَ لَهٗ طَلَبًا ٤١

aw
أَوْ
அல்லது
yuṣ'biḥa
يُصْبِحَ
ஆகிவிடக் கூடும்
māuhā
مَآؤُهَا
அதன் தண்ணீர்
ghawran
غَوْرًا
ஆழத்தில்
falan tastaṭīʿa
فَلَن تَسْتَطِيعَ
ஆகவே, அறவே நீ இயலமாட்டாய்
lahu
لَهُۥ
அதை
ṭalaban
طَلَبًا
தேட
அல்லது அதன் நீர் முழுதும் பூமிக்குள் வற்றி(யிருப்பதை) நீ தேடிக் காண முடியாமலும் (ஆக்கிவிடக் கூடும்" என்றும் கூறினார்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௧)
Tafseer
௪௨

وَاُحِيْطَ بِثَمَرِهٖ فَاَصْبَحَ يُقَلِّبُ كَفَّيْهِ عَلٰى مَآ اَنْفَقَ فِيْهَا وَهِيَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا وَيَقُوْلُ يٰلَيْتَنِيْ لَمْ اُشْرِكْ بِرَبِّيْٓ اَحَدًا ٤٢

wa-uḥīṭa
وَأُحِيطَ
அழிந்தன
bithamarihi
بِثَمَرِهِۦ
அவனுடைய கனிகள்
fa-aṣbaḥa
فَأَصْبَحَ
ஆரம்பித்தான்
yuqallibu
يُقَلِّبُ
புரட்ட
kaffayhi
كَفَّيْهِ
தன் இரு கைகளை
ʿalā mā anfaqa
عَلَىٰ مَآ أَنفَقَ
செலவழித்ததின் மீது
fīhā
فِيهَا
அதில்
wahiya
وَهِىَ
அது
khāwiyatun
خَاوِيَةٌ
வெறுமையாகிவிட்டது
ʿalā
عَلَىٰ
விட்டு
ʿurūshihā
عُرُوشِهَا
அதன் செடி கொடிகளை
wayaqūlu
وَيَقُولُ
இன்னும் கூறுவான்
yālaytanī
يَٰلَيْتَنِى
நான் இருந்திருக்க வேண்டுமே
lam ush'rik
لَمْ أُشْرِكْ
நான்இணையாக்காமல்
birabbī
بِرَبِّىٓ
என் இறைவனுக்கு
aḥadan
أَحَدًا
ஒருவரை
(அந்நண்பர் கூறியவாறே) அவனுடைய விளைபொருள் அனைத்தும் அழிந்து அதற்காக அவன் செலவு செய்ததைப் பற்றி தன் இரு கைகளைப் பிசைந்துகொண்டு அத்தோட்டத்தின் மரங்கள், செடிகள் (ஆகிய அனைத்தும்) அடியுடன் சாய்ந்துவிட்டதைப் பற்றி (துக்கித்துக் கவலைகொண்டு) "என் இறைவனுக்கு நான் எவரையும் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே?" என்று அவனே சொல்லும்படியும் நேர்ந்தது. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௨)
Tafseer
௪௩

وَلَمْ تَكُنْ لَّهٗ فِئَةٌ يَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مُنْتَصِرًاۗ ٤٣

walam takun
وَلَمْ تَكُن
இருக்கவில்லை
lahu
لَّهُۥ
அவனுக்கு
fi-atun
فِئَةٌ
கூட்டம்
yanṣurūnahu
يَنصُرُونَهُۥ
அவனுக்கு உதவுவார்கள்
min dūni
مِن دُونِ
அன்றி
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வை
wamā kāna
وَمَا كَانَ
இன்னும் இருக்கவில்லை
muntaṣiran
مُنتَصِرًا
பாதுகாப்பவனாக
அச்சமயம் அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யக்கூடிய யாதொரு சேனையும் அவனுக்கு இருக்கவில்லை. அவனும் (இதற்காக அல்லாஹ்விடம்) பழிவாங்க முடியாது போயிற்று. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௩)
Tafseer
௪௪

هُنَالِكَ الْوَلَايَةُ لِلّٰهِ الْحَقِّۗ هُوَ خَيْرٌ ثَوَابًا وَّخَيْرٌ عُقْبًا ࣖ ٤٤

hunālika
هُنَالِكَ
அந்நேரத்தில்
l-walāyatu
ٱلْوَلَٰيَةُ
உதவி
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
l-ḥaqi
ٱلْحَقِّۚ
உண்மையானவன்
huwa khayrun
هُوَ خَيْرٌ
அவன் சிறந்தவன்
thawāban
ثَوَابًا
நன்மையாலும்
wakhayrun
وَخَيْرٌ
இன்னும் சிறந்தவன்
ʿuq'ban
عُقْبًا
முடிவாலும்
அத்தகைய நிலைமையில் எல்லா அதிகாரங்களும் உண்மையான அல்லாஹ்வுக்கு உரியனவே. அவனே கூலி கொடுப்பவர்களில் மிக்க மேலானவன்; முடிவு செய்வதிலும் மிக்க மேலானவன் (என்பதையும் அவன் அறிந்து கொண்டான்). ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௪)
Tafseer
௪௫

وَاضْرِبْ لَهُمْ مَّثَلَ الْحَيٰوةِ الدُّنْيَا كَمَاۤءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَاۤءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ فَاَصْبَحَ هَشِيْمًا تَذْرُوْهُ الرِّيٰحُ ۗوَكَانَ اللّٰهُ عَلٰى كُلِّ شَيْءٍ مُّقْتَدِرًا ٤٥

wa-iḍ'rib
وَٱضْرِبْ
விவரிப்பீராக
lahum
لَهُم
அவர்களுக்கு
mathala
مَّثَلَ
தன்மையை
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
வாழ்க்கை
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
kamāin
كَمَآءٍ
மழை நீரைப்போன்று
anzalnāhu
أَنزَلْنَٰهُ
அதை இறக்கினோம்
mina l-samāi
مِنَ ٱلسَّمَآءِ
வானத்திலிருந்து
fa-ikh'talaṭa
فَٱخْتَلَطَ
அது கலந்தது
bihi
بِهِۦ
அதனுடன்
nabātu
نَبَاتُ
தாவரம்
l-arḍi
ٱلْأَرْضِ
பூமியின்
fa-aṣbaḥa
فَأَصْبَحَ
அது ஆகிவிட்டது
hashīman
هَشِيمًا
காய்ந்த சருகாக
tadhrūhu
تَذْرُوهُ
அடித்து வீசும்படியான/அதை
l-riyāḥu
ٱلرِّيَٰحُۗ
காற்றுகள்
wakāna
وَكَانَ
இருக்கிறான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
ʿalā kulli shayin
عَلَىٰ كُلِّ شَىْءٍ
எல்லாவற்றின் மீது
muq'tadiran
مُّقْتَدِرًا
பேராற்றலுடையவனாக
(நபியே!) இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணத்தை அவர்களுக்குக் கூறுங்கள்: அது மேகத்திலிருந்து நாம் இறக்கி வைக்கும் (மழை) நீருக்கு ஒப்பாக இருக்கிறது. பூமியிலுள்ள புற்பூண்டுகள் (அதைக் குடித்து) அதனுடன் கலந்து (நல்ல பயிராயிற்று. எனினும், அது பலன் தருவதற்குப் பதிலாக) காற்றடித்துக் கொண்டு போகக்கூடிய காய்ந்த சருகாகிவிட்டது. (இதுவே இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணமாகும்.) அனைத்தின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௫)
Tafseer
௪௬

اَلْمَالُ وَالْبَنُوْنَ زِيْنَةُ الْحَيٰوةِ الدُّنْيَاۚ وَالْبٰقِيٰتُ الصّٰلِحٰتُ خَيْرٌ عِنْدَ رَبِّكَ ثَوَابًا وَّخَيْرٌ اَمَلًا ٤٦

al-mālu
ٱلْمَالُ
செல்வம்
wal-banūna
وَٱلْبَنُونَ
இன்னும் ஆண்பிள்ளைகள்
zīnatu
زِينَةُ
அலங்காரமாகும்
l-ḥayati l-dun'yā
ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَاۖ
உலக வாழ்க்கையின்
wal-bāqiyātu
وَٱلْبَٰقِيَٰتُ
இன்னும் நிலையாக இருப்பவை
l-ṣāliḥātu
ٱلصَّٰلِحَٰتُ
நற்செயல்கள்
khayrun
خَيْرٌ
சிறந்தவை
ʿinda rabbika
عِندَ رَبِّكَ
உம் இறைவனிடம்
thawāban
ثَوَابًا
நன்மையிலும்
wakhayrun
وَخَيْرٌ
சிறந்தவை
amalan
أَمَلًا
ஆசையிலும்
(ஆகவே) பொருளும் மக்களும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய அலங்காரங்களே (அன்றி நிலையானவையல்ல.) என்றுமே நிலையான நற்செயல்கள் தாம் உங்கள் இறைவனிடத்தில் நற்கூலி கிடைப்பதற்கு மிக சிறந்ததும், நல்ஆதரவு வைப்பதற்கு மிக சிறந்ததும் ஆகும். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௬)
Tafseer
௪௭

وَيَوْمَ نُسَيِّرُ الْجِبَالَ وَتَرَى الْاَرْضَ بَارِزَةًۙ وَّحَشَرْنٰهُمْ فَلَمْ نُغَادِرْ مِنْهُمْ اَحَدًاۚ ٤٧

wayawma
وَيَوْمَ
இன்னும் நாளில்
nusayyiru
نُسَيِّرُ
பெயர்த்துவிடுவோம்
l-jibāla
ٱلْجِبَالَ
மலைகளை
watarā
وَتَرَى
இன்னும் பார்ப்பீர்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
bārizatan
بَارِزَةً
வெளிப்பட்டதாக
waḥasharnāhum
وَحَشَرْنَٰهُمْ
ஒன்று திரட்டுவோம்/ அவர்களை
falam nughādir
فَلَمْ نُغَادِرْ
விடமாட்டோம்
min'hum
مِنْهُمْ
அவர்களில்
aḥadan
أَحَدًا
ஒருவரை
(நபியே!) நாம் மலைகள் (மரங்கள், செடிகள், போன்ற பூமியிலுள்ள) அனைத்தையும் அகற்றிவிடும் நாளில், நீங்கள் பூமியைச் சமமான வெட்ட வெளியாகக் காண்பீர்கள். (அந்நாளில்) மனிதர்களில் ஒருவரையுமே விட்டு விடாது அனைவரையும் ஒன்று சேர்ப்போம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௭)
Tafseer
௪௮

وَعُرِضُوْا عَلٰى رَبِّكَ صَفًّاۗ لَقَدْ جِئْتُمُوْنَا كَمَا خَلَقْنٰكُمْ اَوَّلَ مَرَّةٍۢ ۖبَلْ زَعَمْتُمْ اَلَّنْ نَّجْعَلَ لَكُمْ مَّوْعِدًا ٤٨

waʿuriḍū
وَعُرِضُوا۟
இன்னும் சமர்ப்பிக்கப்படுவார்கள்
ʿalā rabbika
عَلَىٰ رَبِّكَ
உம் இறைவன் முன்
ṣaffan
صَفًّا
வரிசையாக
laqad ji'tumūnā
لَّقَدْ جِئْتُمُونَا
எங்களிடம் வந்துவிட்டீர்கள்
kamā khalaqnākum
كَمَا خَلَقْنَٰكُمْ
நாம் படைத்தவாறே/உங்களை
awwala
أَوَّلَ
முதல்
marratin
مَرَّةٍۭۚ
முறை
bal
بَلْ
மாறாக
zaʿamtum
زَعَمْتُمْ
பிதற்றினீர்கள்
allan najʿala
أَلَّن نَّجْعَلَ
ஆக்கவே மாட்டோம்
lakum
لَكُم
உங்களுக்கு
mawʿidan
مَّوْعِدًا
வாக்களிக்கப்பட்ட நேரத்தை
உங்கள் இறைவன் முன் அவர்கள் கொண்டு வரப்பட்டு, அணி அணியாக நிறுத்தப்பட்டு "நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே இப்பொழுதும் (உங்களுக்கு நாம் உயிர் கொடுத்து) நீங்கள் நம்மிடம் வந்திருக்கிறீர்கள். (எனினும், நீங்களோ நம்மிடம் வரக்கூடிய) இந்நாளை உங்களுக்கு ஏற்படுத்தவே இல்லை என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்" (என்று கூறப்படுவார்கள்). ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௮)
Tafseer
௪௯

وَوُضِعَ الْكِتٰبُ فَتَرَى الْمُجْرِمِيْنَ مُشْفِقِيْنَ مِمَّا فِيْهِ وَيَقُوْلُوْنَ يٰوَيْلَتَنَا مَالِ هٰذَا الْكِتٰبِ لَا يُغَادِرُ صَغِيْرَةً وَّلَا كَبِيْرَةً اِلَّآ اَحْصٰىهَاۚ وَوَجَدُوْا مَا عَمِلُوْا حَاضِرًاۗ وَلَا يَظْلِمُ رَبُّكَ اَحَدًا ࣖ ٤٩

wawuḍiʿa
وَوُضِعَ
வைக்கப்படும்
l-kitābu
ٱلْكِتَٰبُ
புத்தகம்
fatarā
فَتَرَى
பார்ப்பீர்
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகளை
mush'fiqīna
مُشْفِقِينَ
பயந்தவர்களாக
mimmā
مِمَّا
எவற்றினால்
fīhi
فِيهِ
அதில்
wayaqūlūna
وَيَقُولُونَ
இன்னும் கூறுவார்கள்
yāwaylatanā
يَٰوَيْلَتَنَا
எங்கள் நாசமே
māli
مَالِ
என்ன?/க்கு
hādhā
هَٰذَا
இந்த
l-kitābi
ٱلْكِتَٰبِ
புத்தகம்
lā yughādiru
لَا يُغَادِرُ
அது விடவில்லை
ṣaghīratan
صَغِيرَةً
சிறியதை
walā kabīratan
وَلَا كَبِيرَةً
இன்னும் பெரியதை
illā
إِلَّآ
தவிர
aḥṣāhā
أَحْصَىٰهَاۚ
கணக்கிட்டது/ அவற்றின்
wawajadū
وَوَجَدُوا۟
இன்னும் காண்பார்கள்
mā ʿamilū
مَا عَمِلُوا۟
எதை/செய்தார்கள்
ḥāḍiran
حَاضِرًاۗ
முன்னால்
walā yaẓlimu
وَلَا يَظْلِمُ
இன்னும் தீங்கிழைக்க மாட்டான்
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
aḥadan
أَحَدًا
ஒருவருக்கும்
(அவர்களுடைய தினசரிக் குறிப்புப் புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து "எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம்! (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் வரையப்பட்டிருக்கின்றதே" என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீங்கள் காண்பீர்கள். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உங்கள் இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்ய மாட்டான். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪௯)
Tafseer
௫௦

وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ كَانَ مِنَ الْجِنِّ فَفَسَقَ عَنْ اَمْرِ رَبِّهٖۗ اَفَتَتَّخِذُوْنَهٗ وَذُرِّيَّتَهٗٓ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِيْ وَهُمْ لَكُمْ عَدُوٌّۗ بِئْسَ لِلظّٰلِمِيْنَ بَدَلًا ٥٠

wa-idh qul'nā
وَإِذْ قُلْنَا
நாம் கூறிய சமயம்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
us'judū
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
liādama
لِءَادَمَ
ஆதமுக்கு
fasajadū
فَسَجَدُوٓا۟
ஆகவே சிரம் பணிந்தனர்
illā
إِلَّآ
தவிர
ib'līsa
إِبْلِيسَ
இப்லீஸ்
kāna
كَانَ
இருந்தான்
mina l-jini
مِنَ ٱلْجِنِّ
ஜின்களில் ஒருவனாக
fafasaqa
فَفَسَقَ
மீறினான்
ʿan amri
عَنْ أَمْرِ
கட்டளையை
rabbihi
رَبِّهِۦٓۗ
தன் இறைவனின்
afatattakhidhūnahu
أَفَتَتَّخِذُونَهُۥ
எடுத்துக் கொள்கிறீர்களா?/அவனை
wadhurriyyatahu
وَذُرِّيَّتَهُۥٓ
இன்னும் அவனது சந்ததியை
awliyāa
أَوْلِيَآءَ
நண்பர்களாக
min dūnī
مِن دُونِى
என்னையன்றி
wahum
وَهُمْ
அவர்களோ
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿaduwwun
عَدُوٌّۢۚ
எதிரிகள்
bi'sa
بِئْسَ
மிக கெட்டவன்
lilẓẓālimīna
لِلظَّٰلِمِينَ
தீயவர்களுக்கு
badalan
بَدَلًا
மாற்றம்
மலக்குகளை நோக்கி "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என்று நாம் கூறிய சமயத்தில், இப்லீஸைத் தவிர அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தார்கள். அவனோ ஜின்களின் இனத்தைச் சார்ந்தவன். அவன் தன் இறைவனுடைய கட்டளைக்கு மாறு செய்து பாவியானான். ஆகவே (மனிதர்களே!) நீங்கள் என்னையன்றி அவனையும், அவனுடைய சந்ததிகளையும் பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குக் கொடிய எதிரிகளாக இருக்கிறார்கள். அநியாயக்காரர்கள் (என்னை விட்டு விட்டு அவர்களைத் தங்களுக்குப் பாதுகாவலர்களாக) மாற்றிக் கொண்டது மகா கெட்டது. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫௦)
Tafseer