كَذٰلِكَۗ وَقَدْ اَحَطْنَا بِمَا لَدَيْهِ خُبْرًا ٩١
- kadhālika
- كَذَٰلِكَ
- அப்படித்தான்
- waqad
- وَقَدْ
- திட்டமாக
- aḥaṭnā
- أَحَطْنَا
- சூழ்ந்தறிவோம்
- bimā ladayhi
- بِمَا لَدَيْهِ
- அதனிடத்தில் இருந்தவற்றை
- khub'ran
- خُبْرًا
- ஆழமாக
(அவர்களுடைய நிலைமை உண்மையில்) இவ்வாறே இருந்தது. அவரிடமிருந்த எல்லா வசதிகளையும் நாம் நன்கறிவோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௧)Tafseer
ثُمَّ اَتْبَعَ سَبَبًا ٩٢
- thumma
- ثُمَّ
- பிறகு
- atbaʿa
- أَتْبَعَ
- பின்தொடர்ந்தார்
- sababan
- سَبَبًا
- ஒரு வழியை
பின்னர் அவர் (வேறு) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௨)Tafseer
حَتّٰىٓ اِذَا بَلَغَ بَيْنَ السَّدَّيْنِ وَجَدَ مِنْ دُوْنِهِمَا قَوْمًاۙ لَّا يَكَادُوْنَ يَفْقَهُوْنَ قَوْلًا ٩٣
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā balagha
- إِذَا بَلَغَ
- அவர் அடைந்தபோது
- bayna
- بَيْنَ
- இடையில்
- l-sadayni
- ٱلسَّدَّيْنِ
- இரு மலைகள்
- wajada
- وَجَدَ
- கண்டார்
- min dūnihimā
- مِن دُونِهِمَا
- அவ்விரண்டிற்கும் முன்னால்
- qawman
- قَوْمًا
- ஒரு சமுதாயத்தை
- lā yakādūna yafqahūna
- لَّا يَكَادُونَ يَفْقَهُونَ
- அவர்கள் எளிதில் விளங்க(முடிய)£து
- qawlan
- قَوْلًا
- பேச்சை
(அங்கிருந்த) இரு மலைகளின் இடைவெளியை அவர் அடைந்தபோது அவற்றிற்கு அப்பாலும் மக்கள் சிலரைக் கண்டார். அவர்களுடைய பேச்சு (எளிதில்) விளங்கக்கூடியதாக இருக்கவில்லை, ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௩)Tafseer
قَالُوْا يٰذَا الْقَرْنَيْنِ اِنَّ يَأْجُوْجَ وَمَأْجُوْجَ مُفْسِدُوْنَ فِى الْاَرْضِ فَهَلْ نَجْعَلُ لَكَ خَرْجًا عَلٰٓى اَنْ تَجْعَلَ بَيْنَنَا وَبَيْنَهُمْ سَدًّا ٩٤
- qālū
- قَالُوا۟
- அவர்கள் கூறினார்கள்
- yādhā l-qarnayni
- يَٰذَا ٱلْقَرْنَيْنِ
- துல்கர்னைனே!
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- yajūja
- يَأْجُوجَ
- யஃஜூஜ்
- wamajūja
- وَمَأْجُوجَ
- இன்னும் மஃஜூஜ்
- muf'sidūna
- مُفْسِدُونَ
- விஷமம் செய்கிறார்கள்
- fī l-arḍi
- فِى ٱلْأَرْضِ
- பூமியில்
- fahal najʿalu
- فَهَلْ نَجْعَلُ
- நாங்கள் ஆக்கட்டுமா?
- laka
- لَكَ
- உமக்கு
- kharjan
- خَرْجًا
- ஒரு தொகையை
- ʿalā an tajʿala
- عَلَىٰٓ أَن تَجْعَلَ
- நீர்ஏற்படுத்துவதற்காக
- baynanā
- بَيْنَنَا
- எங்களுக்கிடையில்
- wabaynahum
- وَبَيْنَهُمْ
- இன்னும் அவர்களுக்கு இடையில்
- saddan
- سَدًّا
- ஒரு தடையை
அவர்கள் (இவரை நோக்கி ஜாடையாக) "துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்னும் மக்கள்) எங்கள் ஊரில் (வந்து) பெரும் விஷமம் செய்கிறார்கள். எங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் நீங்கள் ஒரு தடையை ஏற்படுத்தும் பொருட்டு ஒரு தொகையை நாங்கள் சேகரம் செய்யலாமா?" என்று கேட்டார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௪)Tafseer
قَالَ مَا مَكَّنِّيْ فِيْهِ رَبِّيْ خَيْرٌ فَاَعِيْنُوْنِيْ بِقُوَّةٍ اَجْعَلْ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ رَدْمًا ۙ ٩٥
- qāla
- قَالَ
- கூறினார்
- mā makkannī
- مَا مَكَّنِّى
- எது/எனக்கு ஆற்றல் அளித்துள்ளான்
- fīhi
- فِيهِ
- அதில்
- rabbī
- رَبِّى
- என் இறைவன்
- khayrun
- خَيْرٌ
- மிக்க மேலானது
- fa-aʿīnūnī
- فَأَعِينُونِى
- ஆகவே எனக்கு உதவுங்கள்
- biquwwatin
- بِقُوَّةٍ
- வலிமையைக்கொண்டு
- ajʿal
- أَجْعَلْ
- ஏற்படுத்துவேன்
- baynakum
- بَيْنَكُمْ
- உங்களுக்கிடையில்
- wabaynahum
- وَبَيْنَهُمْ
- அவர்களுக்கிடையில்
- radman
- رَدْمًا
- பலமான ஒரு தடுப்பை
அதற்கவர், "என் இறைவன் எனக்குக் கொடுத்திருப்பதே (போதுமானது) மிக்க மேலானது. (உங்கள் பொருள் தேவையில்லை. எனினும், உங்கள்) உழைப்பைக் கொண்டு எனக்கு உதவி செய்யுங்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உறுதியான ஒரு (மதில் சுவற்றைத்) தடுப்பாக எழுப்பிவிடுகிறேன்" என்றும், ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௫)Tafseer
اٰتُوْنِيْ زُبَرَ الْحَدِيْدِۗ حَتّٰىٓ اِذَا سَاوٰى بَيْنَ الصَّدَفَيْنِ قَالَ انْفُخُوْا ۗحَتّٰىٓ اِذَا جَعَلَهٗ نَارًاۙ قَالَ اٰتُوْنِيْٓ اُفْرِغْ عَلَيْهِ قِطْرًا ۗ ٩٦
- ātūnī
- ءَاتُونِى
- கொண்டு வாருங்கள் என்னிடம்
- zubara
- زُبَرَ
- பாலங்களை
- l-ḥadīdi
- ٱلْحَدِيدِۖ
- இரும்பு
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā sāwā
- إِذَا سَاوَىٰ
- அவை சமமாகினால்
- bayna l-ṣadafayni
- بَيْنَ ٱلصَّدَفَيْنِ
- இரு மலைகளின் உச்சிகளுக்கு
- qāla
- قَالَ
- கூறினார்
- unfukhū
- ٱنفُخُوا۟ۖ
- ஊதுங்கள்
- ḥattā
- حَتَّىٰٓ
- இறுதியாக
- idhā jaʿalahu
- إِذَا جَعَلَهُۥ
- ஆக்கினால்/அவற்றை
- nāran
- نَارًا
- நெருப்பாக
- qāla
- قَالَ
- கூறினார்
- ātūnī
- ءَاتُونِىٓ
- கொண்டு வாருங்கள் என்னிடம்
- uf'righ
- أُفْرِغْ
- ஊற்றுவேன்
- ʿalayhi
- عَلَيْهِ
- அதன் மீது
- qiṭ'ran
- قِطْرًا
- செம்பை
"நீங்கள் (அதற்குத் தேவையான) இரும்புப் பாளங்களை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றும் கூறி, "(அவைகளைக் கொண்டு வந்து இரு மலைகளுக்கிடையில் இருந்த பள்ளத்தை நிறைத்து) இரு மலைகளின் உச்சிக்கு அவை சமமாக உயர்ந்த பின்னர், நெருப்பாக பழுக்கும் வரையில் அதை ஊதுங்கள்" என்றார். (அதன் பின்னர்) "செம்பையும் என்னிடம் கொண்டு வாருங்கள். நான் அதனை உருக்கி அதன் மீது ஊற்றுவேன்" என்றார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௬)Tafseer
فَمَا اسْطَاعُوْٓا اَنْ يَّظْهَرُوْهُ وَمَا اسْتَطَاعُوْا لَهٗ نَقْبًا ٩٧
- famā is'ṭāʿū
- فَمَا ٱسْطَٰعُوٓا۟
- ஆகவே அவர்கள் இயலவில்லை
- an yaẓharūhu
- أَن يَظْهَرُوهُ
- அதன் மீது/அவர்கள் ஏறுவதற்கு
- wamā is'taṭāʿū
- وَمَا ٱسْتَطَٰعُوا۟
- இன்னும் அவர்கள் இயலவில்லை
- lahu naqban
- لَهُۥ نَقْبًا
- அதை/துளையிட
"பின்னர், அதனைக் கடந்து வர (யஃஜூஜ் மஃஜூஜ்களால்) முடியாது. அதனைத் துளைத்துத் துவாரமிடவும் அவர்களால் முடியாது" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௭)Tafseer
قَالَ هٰذَا رَحْمَةٌ مِّنْ رَّبِّيْۚ فَاِذَا جَاۤءَ وَعْدُ رَبِّيْ جَعَلَهٗ دَكَّاۤءَۚ وَكَانَ وَعْدُ رَبِّيْ حَقًّا ۗ ٩٨
- qāla
- قَالَ
- கூறினார்
- hādhā
- هَٰذَا
- இது
- raḥmatun
- رَحْمَةٌ
- அருளாகும்
- min
- مِّن
- இருந்து
- rabbī
- رَّبِّىۖ
- என் இறைவனிடம்
- fa-idhā jāa
- فَإِذَا جَآءَ
- வரும்போது
- waʿdu
- وَعْدُ
- வாக்கு
- rabbī
- رَبِّى
- என் இறைவனின்
- jaʿalahu
- جَعَلَهُۥ
- இதை/ஆக்கி விடுவான்
- dakkāa
- دَكَّآءَۖ
- தூள் தூளாக
- wakāna
- وَكَانَ
- இன்னும் இருக்கிறது
- waʿdu
- وَعْدُ
- வாக்கு
- rabbī
- رَبِّى
- என் இறைவனின்
- ḥaqqan
- حَقًّا
- உண்மையாக
(இவ்வாறு தயாரான தடுப்பைக் கண்ட அவர்) "இது என் இறைவனுடைய அருள்தான். என் இறைவனின் வாக்குறுதி(யாகிய யுக முடிவு) வரும் பட்சத்தில் இதனையும் தூள் தூளாக்கிவிடுவான். என் இறைவனின் வாக்குறுதி (முற்றிலும்) உண்மையானதே!" என்று கூறினார். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௮)Tafseer
۞ وَتَرَكْنَا بَعْضَهُمْ يَوْمَىِٕذٍ يَّمُوْجُ فِيْ بَعْضٍ وَّنُفِخَ فِى الصُّوْرِ فَجَمَعْنٰهُمْ جَمْعًا ۙ ٩٩
- wataraknā
- وَتَرَكْنَا
- இன்னும் விட்டுவிடுவோம்
- baʿḍahum
- بَعْضَهُمْ
- அவர்களில் சிலரை
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- yamūju
- يَمُوجُ
- கலந்துவிடும்படி
- fī baʿḍin
- فِى بَعْضٍۖ
- சிலருடன்
- wanufikha fī l-ṣūri
- وَنُفِخَ فِى ٱلصُّورِ
- இன்னும் ஊதப்படும்/சூரில்
- fajamaʿnāhum jamʿan
- فَجَمَعْنَٰهُمْ جَمْعًا
- ஆகவே நிச்சயம் ஒன்று சேர்ப்போம்/அவர்களை
அந்நாள் வருவதற்குள் சிலர் சிலருடன் (கடல்) அலைகளைப் போல் மோதும்படி நாம் விட்டுவிடுவோம். (பின்னர்) சூர் (எக்காளம்) ஊதப்பட்(டு அனைவரும் மடிந்து விட்)டால் பின்னர் (உயிர் கொடுத்து) அவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விடுவோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯௯)Tafseer
وَّعَرَضْنَا جَهَنَّمَ يَوْمَىِٕذٍ لِّلْكٰفِرِيْنَ عَرْضًا ۙ ١٠٠
- waʿaraḍnā
- وَعَرَضْنَا
- இன்னும் வெளிப்படுத்துவோம்
- jahannama
- جَهَنَّمَ
- நரகத்தை
- yawma-idhin
- يَوْمَئِذٍ
- அந்நாளில்
- lil'kāfirīna ʿarḍan
- لِّلْكَٰفِرِينَ عَرْضًا
- நிராகரிப்பவர்களுக்கு/ வெளிப்படுத்துதல்
நிராகரிப்பவர்களுக்கு அந்நாளில் நரகத்தையே நாம் நிச்சயமாக அவர்கள் முன்பாக்குவோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦௦)Tafseer