Skip to content

ஸூரா ஸூரத்துல் கஹ்ஃபு - Word by Word

Al-Kahf

(al-Kahf)

bismillaahirrahmaanirrahiim

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْٓ اَنْزَلَ عَلٰى عَبْدِهِ الْكِتٰبَ وَلَمْ يَجْعَلْ لَّهٗ عِوَجًا ۜ ١

al-ḥamdu
ٱلْحَمْدُ
புகழ்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்விற்கே
alladhī
ٱلَّذِىٓ
எப்படிப்பட்டவன்
anzala
أَنزَلَ
இறக்கினான்
ʿalā
عَلَىٰ
மீது
ʿabdihi
عَبْدِهِ
தன் அடியார்
l-kitāba
ٱلْكِتَٰبَ
வேதத்தை
walam yajʿal
وَلَمْ يَجْعَل
அவன்ஆக்கவில்லை
lahu
لَّهُۥ
அதில்
ʿiwajā
عِوَجَاۜ
ஒரு குறையை
புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவன்தான் தன் அடியார் (நபி முஹம்மது) மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் அவன் எத்தகைய (குறைபாட்டையும்) கோணலையும் வைக்கவில்லை. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧)
Tafseer

قَيِّمًا لِّيُنْذِرَ بَأْسًا شَدِيْدًا مِّنْ لَّدُنْهُ وَيُبَشِّرَ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا حَسَنًاۙ ٢

qayyiman
قَيِّمًا
நீதமிகுந்ததாக, நேர்மை நிறைந்ததாக, பாதுகாக்கக்கூடியதாக
liyundhira
لِّيُنذِرَ
அது எச்சரிப்பதற்காக
basan
بَأْسًا
வேதனையை
shadīdan
شَدِيدًا
கடுமையான(து)
min ladun'hu
مِّن لَّدُنْهُ
அவன் புறத்திலிருந்து
wayubashira
وَيُبَشِّرَ
இன்னும் நற்செய்தி கூறுவதற்காக
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களுக்கு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaʿmalūna
يَعْمَلُونَ
செய்கின்றார்கள்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
anna
أَنَّ
நிச்சயமாக
lahum
لَهُمْ
அவர்களுக்கு
ajran
أَجْرًا
கூலி
ḥasanan
حَسَنًا
அழகிய(து)
இது உறுதியான அடிப்படையின் மீதுள்ளது. அல்லாஹ் வுடைய கடினமான வேதனையைப் பற்றி (நிராகரிப்பவர் களுக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காகவும், எவர்கள் இதனை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு (அழகான) நற்கூலி(யாகிய சுவனபதி) நிச்சயமாக உண்டென்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இதனை இறக்கி வைத்தான்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௨)
Tafseer

مَّاكِثِيْنَ فِيْهِ اَبَدًاۙ ٣

mākithīna
مَّٰكِثِينَ
தங்கி இருப்பார்கள்
fīhi
فِيهِ
அதில்
abadan
أَبَدًا
எப்போதும்
(அச்சுவனபதியில்) அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௩)
Tafseer

وَّيُنْذِرَ الَّذِيْنَ قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًاۖ ٤

wayundhira
وَيُنذِرَ
இன்னும் அது எச்சரிப்பதற்காக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
qālū
قَالُوا۟
கூறினர்
ittakhadha
ٱتَّخَذَ
எடுத்துக் கொண்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waladan
وَلَدًا
ஒரு குழந்தையை, சந்ததியை
அன்றி, அல்லாஹ் சந்ததி எடுத்துக்கொண்டான் என்று கூறுபவர்களையும் இது கண்டித்து எச்சரிக்கை செய்கிறது. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௪)
Tafseer

مَّا لَهُمْ بِهٖ مِنْ عِلْمٍ وَّلَا لِاٰبَاۤىِٕهِمْۗ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ اَفْوَاهِهِمْۗ اِنْ يَّقُوْلُوْنَ اِلَّا كَذِبًا ٥

mā lahum
مَّا لَهُم
அவர்களுக்கு இல்லை
bihi
بِهِۦ
அவனைப் பற்றி
min ʿil'min
مِنْ عِلْمٍ
எந்த அறிவும்
walā
وَلَا
இன்னும் இல்லை
liābāihim
لِءَابَآئِهِمْۚ
அவர்களுடைய மூதாதைகளுக்கு
kaburat
كَبُرَتْ
பெரும் பாவமாகி விட்டது
kalimatan
كَلِمَةً
சொல்
takhruju
تَخْرُجُ
வெளிப்படும்
min afwāhihim
مِنْ أَفْوَٰهِهِمْۚ
வாய்களிலிருந்து அவர்களின்
in yaqūlūna
إِن يَقُولُونَ
அவர்கள் கூறுவதில்லை
illā kadhiban
إِلَّا كَذِبًا
தவிர/பொய்யை
அவர்களுக்கும் சரி; அவர்களுடைய மூதாதைகளுக்கும் சரி. இதற்குரிய ஆதாரம் ஒரு சிறிதும் இல்லை. இவர்கள் வாயிலிருந்து புறப்படும் இந்த வாக்கியம் மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்; பொய்யையேயன்றி (இவ்வாறு) இவர்கள் கூறவில்லை. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௫)
Tafseer

فَلَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَدِيْثِ اَسَفًا ٦

falaʿallaka bākhiʿun
فَلَعَلَّكَ بَٰخِعٌ
நீர் அழித்துக் கொள்வீரோ
nafsaka
نَّفْسَكَ
உயிரை/உம்
ʿalā
عَلَىٰٓ
மீதே
āthārihim
ءَاثَٰرِهِمْ
சுவடுகள் அவர்களுடைய
in lam yu'minū
إِن لَّمْ يُؤْمِنُوا۟
அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை எனில்
bihādhā l-ḥadīthi
بِهَٰذَا ٱلْحَدِيثِ
இந்த குர்ஆனை
asafan
أَسَفًا
துக்கப்பட்டு
(நபியே!) இவ்வேதத்தை அவர்கள் நம்பிக்கை கொள்ளா விட்டால் அதற்காக நீங்கள் துக்கித்து அவர்களின் அடிச்சுவடுகள் மீது உங்களது உயிரை அழித்துக் கொள்வீரோ! (அதற்காக நீங்கள் கவலைப்படாதீர்கள்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௬)
Tafseer

اِنَّا جَعَلْنَا مَا عَلَى الْاَرْضِ زِيْنَةً لَّهَا لِنَبْلُوَهُمْ اَيُّهُمْ اَحْسَنُ عَمَلًا ٧

innā
إِنَّا
நிச்சயமாக நாம்
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கினோம்
mā ʿalā l-arḍi
مَا عَلَى ٱلْأَرْضِ
எதை/மீது/பூமி
zīnatan lahā
زِينَةً لَّهَا
அலங்காரமாக/அதற்கு
linabluwahum
لِنَبْلُوَهُمْ
நாம் சோதிப்பதற்காக/ அவர்களை
ayyuhum
أَيُّهُمْ
யார்/அவர்களில்
aḥsanu
أَحْسَنُ
மிக அழகியவர்
ʿamalan
عَمَلًا
செயலால்
பூமியிலுள்ளவற்றை நாம் அதற்கு அலங்காரமாக்கி வைத்தது அவர்களில் எவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள் என்பதை நிச்சயமாக நாம் சோதிப்பதற்காகவே. ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௭)
Tafseer

وَاِنَّا لَجَاعِلُوْنَ مَا عَلَيْهَا صَعِيْدًا جُرُزًاۗ ٨

wa-innā lajāʿilūna
وَإِنَّا لَجَٰعِلُونَ
நிச்சயமாக நாம்/ ஆக்கி விடுவோம்
mā ʿalayhā
مَا عَلَيْهَا
எதை/அதன் மீது
ṣaʿīdan
صَعِيدًا
சமமான தரையாக
juruzan
جُرُزًا
செடி கொடியற்ற பூமி
(ஒரு நாளில்) நிச்சயமாக நாம் பூமியில் (அலங்காரமாக) உள்ள இவை அனைத்தையும் (அழித்து) வெட்ட வெளியாக்கி விடுவோம். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௮)
Tafseer

اَمْ حَسِبْتَ اَنَّ اَصْحٰبَ الْكَهْفِ وَالرَّقِيْمِ كَانُوْا مِنْ اٰيٰتِنَا عَجَبًا ٩

am ḥasib'ta
أَمْ حَسِبْتَ
எண்ணுகிறீரா?
anna
أَنَّ
நிச்சயமாக
aṣḥāba l-kahfi
أَصْحَٰبَ ٱلْكَهْفِ
குகை வாசிகள்
wal-raqīmi
وَٱلرَّقِيمِ
இன்னும் கற்பலகை
kānū
كَانُوا۟
இருக்கின்றனர்
min āyātinā
مِنْ ءَايَٰتِنَا
நம் அத்தாட்சிகளில்
ʿajaban
عَجَبًا
அற்புதமாக
(நபியே! "அஸ்ஹாபுல் கஹ்ஃப்" என்னும் குகையுடையவர் களைப் பற்றி யூதர்கள் உங்களிடம் கேட்கின்றனர்.) அந்தக் குகையுடையவர்களும் சாசனத்தை உடையவர்களும் நிச்சயமாக நம்முடைய அத்தாட்சிகளில் ஆச்சரியமானவர்களாக இருந்தனர் என்று எண்ணுகிறீர்களோ! (அவர்களின் சரித்திரத்தை உங்களுக்கு நாம் கூறுகிறோம்.) ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௯)
Tafseer
௧௦

اِذْ اَوَى الْفِتْيَةُ اِلَى الْكَهْفِ فَقَالُوْا رَبَّنَآ اٰتِنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً وَّهَيِّئْ لَنَا مِنْ اَمْرِنَا رَشَدًا ١٠

idh awā
إِذْ أَوَى
சமயம்/ ஒதுங்கினார்(கள்)
l-fit'yatu
ٱلْفِتْيَةُ
அவ்வாலிபர்கள்
ilā l-kahfi
إِلَى ٱلْكَهْفِ
குகைக்கு
faqālū
فَقَالُوا۟
கூறினர்
rabbanā
رَبَّنَآ
எங்கள் இறைவா
ātinā
ءَاتِنَا
எங்களுக்குத் தா
min ladunka
مِن لَّدُنكَ
உன் புறத்திலிருந்து
raḥmatan
رَحْمَةً
அருளை
wahayyi
وَهَيِّئْ
இன்னும் ஏற்படுத்து
lanā
لَنَا
எங்களுக்கு
min amrinā
مِنْ أَمْرِنَا
எங்கள் காரியத்தில்
rashadan
رَشَدًا
நல்வழியை
(அவர்கள்) ஒரு சில வாலிபர்கள் அவர்கள் குகையினுள் சென்றபொழுது "எங்கள் இறைவனே! உன் அருளை எங்களுக்கு அளிப்பாயாக! நீ எங்களுக்கு நேரான வழியையும் சுலபமாக்கி விடுவாயாக!" என்று பிரார்த்தனை செய்தார்கள். ([௧௮] ஸூரத்துல் கஹ்ஃபு: ௧௦)
Tafseer