وَقُلْ جَاۤءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ ۖاِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوْقًا ٨١
- waqul
 - وَقُلْ
 - இன்னும் கூறுவீராக
 
- jāa
 - جَآءَ
 - வந்தது
 
- l-ḥaqu
 - ٱلْحَقُّ
 - சத்தியம்
 
- wazahaqa
 - وَزَهَقَ
 - இன்னும் அழிந்தது
 
- l-bāṭilu
 - ٱلْبَٰطِلُۚ
 - அசத்தியம்
 
- inna l-bāṭila
 - إِنَّ ٱلْبَٰطِلَ
 - நிச்சயமாகஅசத்தியம்
 
- kāna
 - كَانَ
 - இருக்கின்றது
 
- zahūqan
 - زَهُوقًا
 - அழியக்கூடியதாக
 
அன்றி, "சத்தியம் வந்தது; அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்" என்றும் கூறுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௧)Tafseer
وَنُنَزِّلُ مِنَ الْقُرْاٰنِ مَا هُوَ شِفَاۤءٌ وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَۙ وَلَا يَزِيْدُ الظّٰلِمِيْنَ اِلَّا خَسَارًا ٨٢
- wanunazzilu
 - وَنُنَزِّلُ
 - இறக்குகிறோம்
 
- mina l-qur'āni
 - مِنَ ٱلْقُرْءَانِ
 - குர்ஆனில்
 
- mā
 - مَا
 - எது
 
- huwa
 - هُوَ
 - அது
 
- shifāon
 - شِفَآءٌ
 - நோய் நிவாரணி
 
- waraḥmatun
 - وَرَحْمَةٌ
 - இன்னும் அருள்
 
- lil'mu'minīna
 - لِّلْمُؤْمِنِينَۙ
 - நம்பிக்கையாளர்களுக்கு
 
- walā yazīdu
 - وَلَا يَزِيدُ
 - அதிகப்படுத்தாது
 
- l-ẓālimīna
 - ٱلظَّٰلِمِينَ
 - அநியாயக்காரர்களுக்கு
 
- illā khasāran
 - إِلَّا خَسَارًا
 - நஷ்டத்தைத் தவிர
 
நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளாகவும் பரிகார மாகவும் உள்ளவைகளையே இந்தத் திருக்குர்ஆனில் நாம் இறக்கியிருக்கிறோம். எனினும், அநியாயக்காரர்களுக்கோ (இது) நஷ்டத்தையே தவிர (வேறு எதனையும்) அதிகரிப்பதில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௨)Tafseer
وَاِذَآ اَنْعَمْنَا عَلَى الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖۚ وَاِذَا مَسَّهُ الشَّرُّ كَانَ يَـُٔوْسًا ٨٣
- wa-idhā anʿamnā
 - وَإِذَآ أَنْعَمْنَا
 - நாம் அருள் புரிந்தால்
 
- ʿalā l-insāni
 - عَلَى ٱلْإِنسَٰنِ
 - மனிதனுக்கு
 
- aʿraḍa
 - أَعْرَضَ
 - புறக்கணிக்கின்றான்
 
- wanaā bijānibihi
 - وَنَـَٔا بِجَانِبِهِۦۖ
 - இன்னும் தூரமாகி விடுகிறான்
 
- wa-idhā massahu
 - وَإِذَا مَسَّهُ
 - அணுகினால்/அவனை
 
- l-sharu
 - ٱلشَّرُّ
 - ஒரு தீங்கு
 
- kāna
 - كَانَ
 - ஆகிவிடுகின்றான்
 
- yaūsan
 - يَـُٔوسًا
 - நிராசையுடையவனாக
 
நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்துவதற்குப் பதிலாக நம்மை) புறக்கணித்து முகம் திரும்பிக் கொள்கிறான். அவனை யாதொரு தீங்கு அணுகினாலோ நம்பிக்கை இழந்துவிடுகிறான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௩)Tafseer
قُلْ كُلٌّ يَّعْمَلُ عَلٰى شَاكِلَتِهٖۗ فَرَبُّكُمْ اَعْلَمُ بِمَنْ هُوَ اَهْدٰى سَبِيْلًا ࣖ ٨٤
- qul
 - قُلْ
 - கூறுவீராக
 
- kullun
 - كُلٌّ
 - ஒவ்வொருவரும்
 
- yaʿmalu
 - يَعْمَلُ
 - அமல் செய்கிறார்
 
- ʿalā shākilatihi
 - عَلَىٰ شَاكِلَتِهِۦ
 - தனது பாதையில்
 
- farabbukum
 - فَرَبُّكُمْ
 - ஆகவே, உங்களது இறைவன்தான்
 
- aʿlamu
 - أَعْلَمُ
 - மிக அறிந்தவன்
 
- biman
 - بِمَنْ
 - யார் என்பதை
 
- huwa
 - هُوَ
 - அவர்
 
- ahdā
 - أَهْدَىٰ
 - மிக நேர்வழி பெற்றவர்
 
- sabīlan
 - سَبِيلًا
 - பாதையால்
 
(ஆகவே, நபியே!) நீங்கள் கூறுங்கள்: ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தோன்றியவைகளையே செய்கிறான். ஆகவே, நேரான வழியில் செல்பவன் யார் என்பதை உங்கள் இறைவன்தான் நன்கறிவான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௪)Tafseer
وَيَسْـَٔلُوْنَكَ عَنِ الرُّوْحِۗ قُلِ الرُّوْحُ مِنْ اَمْرِ رَبِّيْ وَمَآ اُوْتِيْتُمْ مِّنَ الْعِلْمِ اِلَّا قَلِيْلًا ٨٥
- wayasalūnaka
 - وَيَسْـَٔلُونَكَ
 - கேட்கிறார்கள்/உம்மிடம்
 
- ʿani
 - عَنِ
 - பற்றி
 
- l-rūḥi
 - ٱلرُّوحِۖ
 - ரூஹ்
 
- quli
 - قُلِ
 - கூறுவீராக
 
- l-rūḥu
 - ٱلرُّوحُ
 - ரூஹ்
 
- min amri
 - مِنْ أَمْرِ
 - கட்டளையினால்
 
- rabbī
 - رَبِّى
 - என் இறைவன்
 
- wamā ūtītum
 - وَمَآ أُوتِيتُم
 - நீங்கள் கொடுக்கப்படவில்லை
 
- mina l-ʿil'mi
 - مِّنَ ٱلْعِلْمِ
 - கல்வியில்
 
- illā qalīlan
 - إِلَّا قَلِيلًا
 - தவிர/சொற்பமே
 
(நபியே!) ரூஹைப் பற்றி (யூதர்களாகிய) அவர்கள் உங்களிடம் கேட்கிறார்கள். அதற்கு நீங்கள் "அது எனது இறைவனின் கட்டளையால் ஏற்பட்டது. (அதைப் பற்றி) வெகு சொற்ப ஞானமேயன்றி உங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. (ஆதலால், அதன் நுட்பங்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியாது)" என்று கூறுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௫)Tafseer
وَلَىِٕنْ شِئْنَا لَنَذْهَبَنَّ بِالَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ ثُمَّ لَا تَجِدُ لَكَ بِهٖ عَلَيْنَا وَكِيْلًاۙ؉؉ ٨٦
- wala-in
 - وَلَئِن
 
- shi'nā
 - شِئْنَا
 - நாம் நாடினால்
 
- lanadhhabanna
 - لَنَذْهَبَنَّ
 - நிச்சயம் போக்கி விடுவோம்
 
- bi-alladhī
 - بِٱلَّذِىٓ
 - எவற்றை
 
- awḥaynā
 - أَوْحَيْنَآ
 - வஹீ அறிவித்தோம்
 
- ilayka
 - إِلَيْكَ
 - உமக்கு
 
- thumma
 - ثُمَّ
 - பிறகு
 
- lā tajidu
 - لَا تَجِدُ
 - காணமாட்டீர்
 
- laka
 - لَكَ
 - உமக்கு
 
- bihi
 - بِهِۦ
 - அதற்கு
 
- ʿalaynā
 - عَلَيْنَا
 - நமக்கு எதிராக
 
- wakīlan
 - وَكِيلًا
 - ஒரு பொறுப்பாளரை
 
(நபியே!) நாம் விரும்பினால் வஹீ மூலம் உங்களுக்கு அறிவித்த இந்தக் குர்ஆனையே (உங்களிடமிருந்து) போக்கி விடுவோம். பின்னர், (இதனை உங்களிடம் கொண்டு வர) நமக்கு விரோதமாக உங்களுக்கு உதவி செய்ய எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௬)Tafseer
اِلَّا رَحْمَةً مِّنْ رَّبِّكَۗ اِنَّ فَضْلَهٗ كَانَ عَلَيْكَ كَبِيْرًا ٨٧
- illā
 - إِلَّا
 - ஆனால்
 
- raḥmatan
 - رَحْمَةً
 - அருள்
 
- min rabbika
 - مِّن رَّبِّكَۚ
 - உம் இறைவனுடைய
 
- inna
 - إِنَّ
 - நிச்சயமாக
 
- faḍlahu
 - فَضْلَهُۥ
 - அவனுடைய அருள்
 
- kāna
 - كَانَ
 - இருக்கிறது
 
- ʿalayka
 - عَلَيْكَ
 - உம்மீது
 
- kabīran
 - كَبِيرًا
 - மிகப் பெரிதாக
 
ஆனால், உங்கள் இறைவனுடைய அருளின் காரணமாகவே (அவ்வாறு அவன் செய்யவில்லை.) நிச்சயமாக உங்கள்மீது அவனுடைய அருள் மிகப்பெரிதாகவே இருக்கிறது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௭)Tafseer
قُلْ لَّىِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰٓى اَنْ يَّأْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا يَأْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيْرًا ٨٨
- qul
 - قُل
 - கூறுவீராக
 
- la-ini ij'tamaʿati
 - لَّئِنِ ٱجْتَمَعَتِ
 - ஒன்று சேர்ந்தால்
 
- l-insu
 - ٱلْإِنسُ
 - மனிதர்கள்
 
- wal-jinu
 - وَٱلْجِنُّ
 - இன்னும் ஜின்கள்
 
- ʿalā
 - عَلَىٰٓ
 - மீது
 
- an yatū
 - أَن يَأْتُوا۟
 - அவர்கள் வர
 
- bimith'li hādhā
 - بِمِثْلِ هَٰذَا
 - போன்றதைக் கொண்டு/இது
 
- l-qur'āni
 - ٱلْقُرْءَانِ
 - குர்ஆன்
 
- lā yatūna
 - لَا يَأْتُونَ
 - வர மாட்டார்கள்
 
- bimith'lihi
 - بِمِثْلِهِۦ
 - இது போன்றதைக் கொண்டு
 
- walaw kāna
 - وَلَوْ كَانَ
 - இருந்தாலும் சரியே
 
- baʿḍuhum
 - بَعْضُهُمْ
 - அவர்களில் சிலர்
 
- libaʿḍin
 - لِبَعْضٍ
 - சிலருக்கு
 
- ẓahīran
 - ظَهِيرًا
 - உதவியாளராக
 
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து, சிலர் சிலருக்கு உதவியாக இருந்து இதைப்போன்ற ஒரு குர்ஆனைக் கொண்டுவர முயற்சித்தபோதிலும் இதைப்போல் கொண்டுவர அவர்களால் (முடியவே) முடியாது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௮)Tafseer
وَلَقَدْ صَرَّفْنَا لِلنَّاسِ فِيْ هٰذَا الْقُرْاٰنِ مِنْ كُلِّ مَثَلٍۖ فَاَبٰىٓ اَكْثَرُ النَّاسِ اِلَّا كُفُوْرًا ٨٩
- walaqad
 - وَلَقَدْ
 - திட்டவட்டமாக
 
- ṣarrafnā
 - صَرَّفْنَا
 - விவரித்தோம்
 
- lilnnāsi
 - لِلنَّاسِ
 - மக்களுக்கு
 
- fī hādhā
 - فِى هَٰذَا
 - இதில்
 
- l-qur'āni
 - ٱلْقُرْءَانِ
 - குர்ஆன்
 
- min kulli mathalin
 - مِن كُلِّ مَثَلٍ
 - எல்லா உதாரணங்களையும்
 
- fa-abā
 - فَأَبَىٰٓ
 - மறுத்தனர்
 
- aktharu
 - أَكْثَرُ
 - அதிகமானவர்(கள்)
 
- l-nāsi
 - ٱلنَّاسِ
 - மக்களில்
 
- illā
 - إِلَّا
 - தவிர
 
- kufūran
 - كُفُورًا
 - நிராகரிப்பதை
 
இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மனிதர்களுக்கு(த் திரும்பத் திரும்ப) விவரித்துக் கூறியிருக்கிறோம். எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இதனை நிராகரிக்காமல் இருக்கவில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௯)Tafseer
وَقَالُوْا لَنْ نُّؤْمِنَ لَكَ حَتّٰى تَفْجُرَ لَنَا مِنَ الْاَرْضِ يَنْۢبُوْعًاۙ ٩٠
- waqālū
 - وَقَالُوا۟
 - இன்னும் கூறினர்
 
- lan nu'mina
 - لَن نُّؤْمِنَ
 - நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்
 
- laka
 - لَكَ
 - உம்மை
 
- ḥattā tafjura lanā
 - حَتَّىٰ تَفْجُرَ لَنَا
 - வரை/நீர் பிளந்து விடுவீர்/எங்களுக்கு
 
- mina l-arḍi
 - مِنَ ٱلْأَرْضِ
 - பூமியில்
 
- yanbūʿan
 - يَنۢبُوعًا
 - ஓர் ஊற்றை
 
(நபியே!) "இப்பூமி வெடித்து, ஒரு ஊற்றுக்கண் தோன்றினாலன்றி நாம் உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௦)Tafseer