Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 8

Al-Isra

(al-ʾIsrāʾ)

௭௧

يَوْمَ نَدْعُوْا كُلَّ اُنَاسٍۢ بِاِمَامِهِمْۚ فَمَنْ اُوْتِيَ كِتٰبَهٗ بِيَمِيْنِهٖ فَاُولٰۤىِٕكَ يَقْرَءُوْنَ كِتٰبَهُمْ وَلَا يُظْلَمُوْنَ فَتِيْلًا ٧١

yawma
يَوْمَ
நாள்
nadʿū
نَدْعُوا۟
நாம் அழைப்போம்
kulla
كُلَّ
ஒவ்வொரு
unāsin
أُنَاسٍۭ
மனிதன்
bi-imāmihim
بِإِمَٰمِهِمْۖ
அவர்களின் தலைவர்களுடன்
faman
فَمَنْ
எவர்(கள்)
ūtiya
أُوتِىَ
கொடுக்கப்பட்டார்(கள்)
kitābahu
كِتَٰبَهُۥ
தமது புத்தகத்தை
biyamīnihi
بِيَمِينِهِۦ
தமது வலக்கையில்
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அத்தகையவர்கள்
yaqraūna
يَقْرَءُونَ
வாசிப்பார்கள்
kitābahum
كِتَٰبَهُمْ
தங்கள் புத்தகத்தை
walā yuẓ'lamūna
وَلَا يُظْلَمُونَ
இன்னும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்
fatīlan
فَتِيلًا
ஒரு நூல் அளவு
ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப் பட்டால் அவர்கள் தங்களுடைய அ(த் தினசரி குறிப்பு)ப் புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் அணுவளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௧)
Tafseer
௭௨

وَمَنْ كَانَ فِيْ هٰذِهٖٓ اَعْمٰى فَهُوَ فِى الْاٰخِرَةِ اَعْمٰى وَاَضَلُّ سَبِيْلًا ٧٢

waman
وَمَن
எவர்
kāna
كَانَ
இருந்தார்
fī hādhihi
فِى هَٰذِهِۦٓ
இம்மையில்
aʿmā
أَعْمَىٰ
குருடராக
fahuwa fī l-ākhirati
فَهُوَ فِى ٱلْءَاخِرَةِ
அவர் மறுமையில்
aʿmā
أَعْمَىٰ
குருடர்
wa-aḍallu
وَأَضَلُّ
இன்னும் மிக வழிகெட்டவர்
sabīlan
سَبِيلًا
பாதையால்
எவர்கள் இம்மையில் (நேரான வழியைக் காணாது) குருடர்களாகி விட்டார்களோ அவர்கள் மறுமையிலும் குருடர்களே! ஆகவே, அவர்கள் வழி தப்பி விடுவார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௨)
Tafseer
௭௩

وَاِنْ كَادُوْا لَيَفْتِنُوْنَكَ عَنِ الَّذِيْٓ اَوْحَيْنَآ اِلَيْكَ لِتَفْتَرِيَ عَلَيْنَا غَيْرَهٗۖ وَاِذًا لَّاتَّخَذُوْكَ خَلِيْلًا ٧٣

wa-in kādū
وَإِن كَادُوا۟
நிச்சயமாக நெருங்கி விட்டனர்
layaftinūnaka
لَيَفْتِنُونَكَ
அவர்கள் திருப்பிவிட/உம்மை
ʿani
عَنِ
விட்டு
alladhī
ٱلَّذِىٓ
எதை
awḥaynā
أَوْحَيْنَآ
நாம் வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
litaftariya
لِتَفْتَرِىَ
ஏனெனில் நீர் இட்டுக்கட்டுவதற்காக
ʿalaynā
عَلَيْنَا
நம் மீது
ghayrahu
غَيْرَهُۥۖ
அது அல்லாததை
wa-idhan
وَإِذًا
அப்போது
la-ittakhadhūka
لَّٱتَّخَذُوكَ
எடுத்துக் கொண்டிருப்பார்கள்/உம்மை
khalīlan
خَلِيلًا
உற்ற நண்பராக
நாம் உங்களுக்கு வஹீ மூலம் அறிவித்ததை நீங்கள் விட்டு (விட்டு) அதல்லாததை நம்மீது நீங்கள் பொய்யாகக் கற்பனை செய்து கூறும்படி உங்களை அவர்கள் திருப்பிவிடவே இருந்தார்கள். (அவ்வாறு நீங்கள் செய்திருந்தால்) உங்களை அவர்கள் தங்கள் நண்பராகவும் எடுத்துக் கொண்டிருப்பார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௩)
Tafseer
௭௪

وَلَوْلَآ اَنْ ثَبَّتْنٰكَ لَقَدْ كِدْتَّ تَرْكَنُ اِلَيْهِمْ شَيْـًٔا قَلِيْلًا ۙ ٧٤

walawlā an thabbatnāka
وَلَوْلَآ أَن ثَبَّتْنَٰكَ
நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால்/உம்மை
laqad kidtta
لَقَدْ كِدتَّ
நெருங்கி இருப்பீர்
tarkanu
تَرْكَنُ
நீர் சாய்ந்துவிட
ilayhim
إِلَيْهِمْ
அவர்கள் பக்கம்
shayan
شَيْـًٔا
ஓர் அளவு
qalīlan
قَلِيلًا
கொஞ்சம்
உங்களை நாம் உறுதியாக்கி வைக்காவிடில் நீங்கள் ஒரு சிறிதேனும் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடக் கூடுமாயிருந்தது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௪)
Tafseer
௭௫

اِذًا لَّاَذَقْنٰكَ ضِعْفَ الْحَيٰوةِ وَضِعْفَ الْمَمَاتِ ثُمَّ لَا تَجِدُ لَكَ عَلَيْنَا نَصِيْرًا ٧٥

idhan
إِذًا
அப்போது
la-adhaqnāka
لَّأَذَقْنَٰكَ
சுவைக்க வைத்திருப்போம்/உம்மை
ḍiʿ'fa
ضِعْفَ
இரு மடங்கு தண்டனையையும்
l-ḥayati
ٱلْحَيَوٰةِ
இவ்வாழ்க்கையில்
waḍiʿ'fa
وَضِعْفَ
இன்னும் இரட்டிப்பு
l-mamāti
ٱلْمَمَاتِ
மரணத்திற்குப் பின்
thumma
ثُمَّ
பிறகு
lā tajidu
لَا تَجِدُ
காணமாட்டீர்
laka
لَكَ
உமக்கு
ʿalaynā
عَلَيْنَا
நமக்கு எதிராக
naṣīran
نَصِيرًا
உதவக்கூடியவரை
(அவ்வாறு நீங்கள் சாய்ந்திருந்தால்) அந்நேரத்தில் நீங்கள் உயிராக இருக்கும்போதும் நீங்கள் மரணித்த பின்னரும் இரு மடங்கு (வேதனையைச்) சுவைக்கும்படி நாம் செய்திருப்போம். அதன் பின்னர், நமக்கு எதிராக உங்களுக்கு உதவி செய்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௫)
Tafseer
௭௬

وَاِنْ كَادُوْا لَيَسْتَفِزُّوْنَكَ مِنَ الْاَرْضِ لِيُخْرِجُوْكَ مِنْهَا وَاِذًا لَّا يَلْبَثُوْنَ خِلٰفَكَ اِلَّا قَلِيْلًا ٧٦

wa-in kādū
وَإِن كَادُوا۟
நிச்சயமாக முயற்சிக்கின்றனர்
layastafizzūnaka
لَيَسْتَفِزُّونَكَ
அவர்கள் தூண்டிவிட/உம்மை
mina l-arḍi
مِنَ ٱلْأَرْضِ
ஊரிலிருந்து
liyukh'rijūka
لِيُخْرِجُوكَ
அவர்கள் வெளியேற்றுவதற்காக/உம்மை
min'hā
مِنْهَاۖ
அதிலிருந்து
wa-idhan lā yalbathūna
وَإِذًا لَّا يَلْبَثُونَ
அப்போது வசித்திருக்க மாட்டார்கள்
khilāfaka
خِلَٰفَكَ
உமக்குப் பின்னால்
illā qalīlan
إِلَّا قَلِيلًا
சொற்ப காலமே தவிர
(நபியே! உங்களுடைய) ஊரிலிருந்து உங்களுடைய காலைப் பெயர்த்து அதிலிருந்து உங்களை வெளிப்படுத்தி விடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அவ்வாறவர்கள் செய்திருந்தால் உங்களுக்குப் பின்னர் வெகு சொற்பநாள்களே அன்றி அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௬)
Tafseer
௭௭

سُنَّةَ مَنْ قَدْ اَرْسَلْنَا قَبْلَكَ مِنْ رُّسُلِنَا وَلَا تَجِدُ لِسُنَّتِنَا تَحْوِيْلًا ࣖ ٧٧

sunnata
سُنَّةَ
நடைமுறை
man qad
مَن قَدْ
எவர்/திட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
qablaka
قَبْلَكَ
உமக்கு முன்பு
min rusulinā
مِن رُّسُلِنَاۖ
நம் தூதர்களில்
walā tajidu
وَلَا تَجِدُ
நீர் காணமாட்டீர்
lisunnatinā
لِسُنَّتِنَا
நம் நடைமுறையில்
taḥwīlan
تَحْوِيلًا
மாற்றத்தை
உங்களுக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களைப் பற்றி நடைபெற்ற வழக்கமும் (இதுவாகவே) இருந்தது. நம்முடைய அந்த வழக்கத்தில் யாதொரு மாறுதலையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௭)
Tafseer
௭௮

اَقِمِ الصَّلٰوةَ لِدُلُوْكِ الشَّمْسِ اِلٰى غَسَقِ الَّيْلِ وَقُرْاٰنَ الْفَجْرِۗ اِنَّ قُرْاٰنَ الْفَجْرِ كَانَ مَشْهُوْدًا ٧٨

aqimi
أَقِمِ
நிலை நிறுத்துவீராக
l-ṣalata
ٱلصَّلَوٰةَ
தொழுகையை
lidulūki
لِدُلُوكِ
சாய்ந்ததிலிருந்து
l-shamsi
ٱلشَّمْسِ
சூரியன்
ilā ghasaqi
إِلَىٰ غَسَقِ
இருள் வரை
al-layli
ٱلَّيْلِ
இரவின்
waqur'āna
وَقُرْءَانَ
இன்னும் தொழுகை
l-fajri
ٱلْفَجْرِۖ
ஃபஜ்ர் உடைய
inna qur'āna
إِنَّ قُرْءَانَ
நிச்சயமாக தொழுகை
l-fajri
ٱلْفَجْرِ
ஃபஜ்ர்
kāna
كَانَ
இருக்கின்றது
mashhūdan
مَشْهُودًا
வானவர்கள் கலந்து கொள்ளக்கூடியதாக
(நபியே!) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரையில் (லுஹர், அஸர், மஃரிப், இஷா ஆகிய நேரத்) தொழுகைகளைத் தொழுது வாருங்கள். ஃபஜ்ர் தொழுகையும் தொழுது வாருங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகையானது மலக்குகள் கலந்துகொள்ளும் தொழுகையாகும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௮)
Tafseer
௭௯

وَمِنَ الَّيْلِ فَتَهَجَّدْ بِهٖ نَافِلَةً لَّكَۖ عَسٰٓى اَنْ يَّبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُوْدًا ٧٩

wamina al-layli fatahajjad
وَمِنَ ٱلَّيْلِ فَتَهَجَّدْ
இரவில்/உறங்கி எழுந்து தொழுவீராக
bihi
بِهِۦ
அதை (ஓதி)
nāfilatan
نَافِلَةً
உபரியா(னதா)க
laka
لَّكَ
உமக்கு
ʿasā an yabʿathaka
عَسَىٰٓ أَن يَبْعَثَكَ
எழுப்புவான்/உம்மை
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
maqāman maḥmūdan
مَقَامًا مَّحْمُودًا
இடத்தில்/மஹ்மூது
தஹஜ்ஜத்து தொழுகை (உங்கள்மீது கடமையாக இல்லாவிடினும்) நீங்கள், நஃபிலாக இரவில் ஒரு (சிறிது) பாகத்தில் தொழுது வாருங்கள்! (இதன் அருளால் "மகாமே மஹ்மூத்" என்னும்) மிக்க புகழ்பெற்ற இடத்தில் உங்கள் இறைவன் உங்களை அமர்த்தலாம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௯)
Tafseer
௮௦

وَقُلْ رَّبِّ اَدْخِلْنِيْ مُدْخَلَ صِدْقٍ وَّاَخْرِجْنِيْ مُخْرَجَ صِدْقٍ وَّاجْعَلْ لِّيْ مِنْ لَّدُنْكَ سُلْطٰنًا نَّصِيْرًا ٨٠

waqul
وَقُل
இன்னும் கூறுவீராக
rabbi
رَّبِّ
என் இறைவா
adkhil'nī
أَدْخِلْنِى
நுழையவை/என்னை
mud'khala
مُدْخَلَ
நுழைவிடத்தில்
ṣid'qin
صِدْقٍ
நல்லது
wa-akhrij'nī
وَأَخْرِجْنِى
இன்னும் வெளியேற்று/என்னை
mukh'raja
مُخْرَجَ
வெளியேறுமிடத்தில்
ṣid'qin
صِدْقٍ
நல்லது
wa-ij'ʿal lī
وَٱجْعَل لِّى
இன்னும் ஏற்படுத்து/எனக்கு
min ladunka
مِن لَّدُنكَ
உன்னிடமிருந்து
sul'ṭānan
سُلْطَٰنًا
ஓர் ஆதாரத்தை
naṣīran
نَّصِيرًا
உதவக்கூடியதாக
அன்றி, "என் இறைவனே! என்னை (மதீனாவில் நுழைய வைக்க வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே நுழைய வை. (மக்காவிலிருந்து என்னை வெளிப்படுத்த வேண்டுமென்று நீ கருதினால்) நல்லவிதமாகவே என்னை வெளிப்படுத்தி வை. உன்னிடமிருந்து ஒரு வெற்றியை நீ எனக்கு உதவியாக்கித் தந்தருள்" என்று (நபியே!) நீங்கள் பிரார்த்தியுங்கள்! ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௮௦)
Tafseer