وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِيْنًاۚ ٦١
- wa-idh qul'nā
 - وَإِذْ قُلْنَا
 - நாம் கூறிய சமயம்
 
- lil'malāikati
 - لِلْمَلَٰٓئِكَةِ
 - வானவர்களுக்கு
 
- us'judū
 - ٱسْجُدُوا۟
 - சிரம் பணியுங்கள்
 
- liādama
 - لِءَادَمَ
 - ஆதமுக்கு
 
- fasajadū
 - فَسَجَدُوٓا۟
 - சிரம் பணிந்தனர்
 
- illā
 - إِلَّآ
 - தவிர
 
- ib'līsa
 - إِبْلِيسَ
 - இப்லீஸ்
 
- qāla
 - قَالَ
 - கூறினான்
 
- a-asjudu
 - ءَأَسْجُدُ
 - நான் சிரம் பணிவதா?
 
- liman
 - لِمَنْ
 - எவருக்கு
 
- khalaqta
 - خَلَقْتَ
 - நீ படைத்தாய்
 
- ṭīnan
 - طِينًا
 - மண்ணிலிருந்து
 
மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (மலக்குகள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ "நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?" என்று கேட்டான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௧)Tafseer
قَالَ اَرَاَيْتَكَ هٰذَا الَّذِيْ كَرَّمْتَ عَلَيَّ لَىِٕنْ اَخَّرْتَنِ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَاَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهٗٓ اِلَّا قَلِيْلًا ٦٢
- qāla
 - قَالَ
 - கூறினான்
 
- ara-aytaka
 - أَرَءَيْتَكَ
 - நீ அறிவிப்பாயாக
 
- hādhā
 - هَٰذَا
 - இவர்தானா
 
- alladhī
 - ٱلَّذِى
 - எவர்
 
- karramta
 - كَرَّمْتَ
 - நீ கண்ணியப்படுத்தினாய்
 
- ʿalayya
 - عَلَىَّ
 - என்னை விட
 
- la-in akhartani
 - لَئِنْ أَخَّرْتَنِ
 - நீ பிற்படுத்தினால்/என்னை
 
- ilā
 - إِلَىٰ
 - வரை
 
- yawmi l-qiyāmati
 - يَوْمِ ٱلْقِيَٰمَةِ
 - மறுமை நாள்
 
- la-aḥtanikanna
 - لَأَحْتَنِكَنَّ
 - நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்
 
- dhurriyyatahu
 - ذُرِّيَّتَهُۥٓ
 - இவருடைய சந்ததிகளை
 
- illā
 - إِلَّا
 - தவிர
 
- qalīlan
 - قَلِيلًا
 - குறைவானவர்களை
 
(பின்னும் இறைவனை நோக்கி) "என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?" (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) "நீ என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்" என்று கூறினான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௨)Tafseer
قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَاِنَّ جَهَنَّمَ جَزَاۤؤُكُمْ جَزَاۤءً مَّوْفُوْرًا ٦٣
- qāla
 - قَالَ
 - கூறினான்
 
- idh'hab
 - ٱذْهَبْ
 - போய்விடு
 
- faman tabiʿaka
 - فَمَن تَبِعَكَ
 - யார்/பின்பற்றினார்/உன்னை
 
- min'hum
 - مِنْهُمْ
 - அவர்களில்
 
- fa-inna
 - فَإِنَّ
 - நிச்சயமாக
 
- jahannama
 - جَهَنَّمَ
 - நரகம்தான்
 
- jazāukum
 - جَزَآؤُكُمْ
 - கூலி உங்கள்
 
- jazāan
 - جَزَآءً
 - கூலியாக
 
- mawfūran
 - مَّوْفُورًا
 - முழுமையானது
 
(அதற்கு இறைவன், இங்கிருந்து) "நீ அப்புறப்பட்டுவிடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்" என்றும், ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௩)Tafseer
وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ وَعِدْهُمْۗ وَمَا يَعِدُهُمُ الشَّيْطٰنُ اِلَّا غُرُوْرًا ٦٤
- wa-is'tafziz
 - وَٱسْتَفْزِزْ
 - இன்னும் தூண்டிவிடு
 
- mani
 - مَنِ
 - எவர்
 
- is'taṭaʿta
 - ٱسْتَطَعْتَ
 - நீ இயன்றாய்
 
- min'hum
 - مِنْهُم
 - அவர்களில்
 
- biṣawtika
 - بِصَوْتِكَ
 - உன் சப்தத்தைக் கொண்டு
 
- wa-ajlib
 - وَأَجْلِبْ
 - இன்னும் ஏவிவிடு
 
- ʿalayhim
 - عَلَيْهِم
 - அவர்கள் மீது
 
- bikhaylika
 - بِخَيْلِكَ
 - உன் குதிரைப் படைக¬ளை
 
- warajilika
 - وَرَجِلِكَ
 - இன்னும் உன் காலாட்படைகள்
 
- washārik'hum
 - وَشَارِكْهُمْ
 - இன்னும் நீ இணைந்து விடு/அவர்களுடன்
 
- fī l-amwāli
 - فِى ٱلْأَمْوَٰلِ
 - செல்வங்களில்
 
- wal-awlādi
 - وَٱلْأَوْلَٰدِ
 - இன்னும் சந்ததிகளில்
 
- waʿid'hum
 - وَعِدْهُمْۚ
 - இன்னும் வாக்களி அவர்களுக்கு
 
- wamā
 - وَمَا
 - வாக்களிக்க மாட்டான்
 
- yaʿiduhumu
 - يَعِدُهُمُ
 - வாக்களிக்க மாட்டான் அவர்களுக்கு
 
- l-shayṭānu
 - ٱلشَّيْطَٰنُ
 - ஷைத்தான்
 
- illā
 - إِلَّا
 - தவிர
 
- ghurūran
 - غُرُورًا
 - ஏமாற்றுவதற்கே
 
(அன்றி) "நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன்னுடைய குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்துகொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி" என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே அன்றி வேறில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௪)Tafseer
اِنَّ عِبَادِيْ لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌۗ وَكَفٰى بِرَبِّكَ وَكِيْلًا ٦٥
- inna ʿibādī
 - إِنَّ عِبَادِى
 - நிச்சயமாக என் அடியார்கள்
 
- laysa
 - لَيْسَ
 - இல்லை
 
- laka
 - لَكَ
 - உனக்கு
 
- ʿalayhim
 - عَلَيْهِمْ
 - அவர்கள் மீது
 
- sul'ṭānun
 - سُلْطَٰنٌۚ
 - ஓர் அதிகாரம்
 
- wakafā
 - وَكَفَىٰ
 - போதுமாகி விட்டான்
 
- birabbika
 - بِرَبِّكَ
 - உம் இறைவனே
 
- wakīlan
 - وَكِيلًا
 - பொறுப்பாளனாக
 
நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உங்கள் இறைவ(னாகிய நா)னே போதுமானவன். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௫)Tafseer
رَبُّكُمُ الَّذِيْ يُزْجِيْ لَكُمُ الْفُلْكَ فِى الْبَحْرِ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖۗ اِنَّهٗ كَانَ بِكُمْ رَحِيْمًا ٦٦
- rabbukumu
 - رَّبُّكُمُ
 - உங்கள் இறைவன்
 
- alladhī
 - ٱلَّذِى
 - எத்தகையவன்
 
- yuz'jī
 - يُزْجِى
 - செலுத்துகிறான்
 
- lakumu
 - لَكُمُ
 - உங்களுக்காக
 
- l-ful'ka fī l-baḥri
 - ٱلْفُلْكَ فِى ٱلْبَحْرِ
 - கப்பலை/கடலில்
 
- litabtaghū
 - لِتَبْتَغُوا۟
 - நீங்கள் தேடுவதற்காக
 
- min faḍlihi
 - مِن فَضْلِهِۦٓۚ
 - அவனுடைய அருளிலிருந்து
 
- innahu
 - إِنَّهُۥ
 - நிச்சயமாக அவன்
 
- kāna
 - كَانَ
 - இருக்கின்றான்
 
- bikum
 - بِكُمْ
 - உங்கள் மீது
 
- raḥīman
 - رَحِيمًا
 - பெரும் கருணையாளனாக
 
(மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும்பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது கிருபையுடையவனாக இருக்கின்றான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௬)Tafseer
وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِى الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّآ اِيَّاهُۚ فَلَمَّا نَجّٰىكُمْ اِلَى الْبَرِّ اَعْرَضْتُمْۗ وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا ٦٧
- wa-idhā massakumu
 - وَإِذَا مَسَّكُمُ
 - ஏற்பட்டால்/ உங்களுக்கு
 
- l-ḍuru
 - ٱلضُّرُّ
 - தீங்கு, துன்பம்
 
- fī l-baḥri
 - فِى ٱلْبَحْرِ
 - கடலில்
 
- ḍalla
 - ضَلَّ
 - மறைந்துவிடுகின்றனர்
 
- man
 - مَن
 - எவர், எவை
 
- tadʿūna
 - تَدْعُونَ
 - பிரார்தித்தீர்கள்
 
- illā
 - إِلَّآ
 - தவிர
 
- iyyāhu
 - إِيَّاهُۖ
 - அவனை
 
- falammā najjākum
 - فَلَمَّا نَجَّىٰكُمْ
 - அவன் பாதுகாத்தபோது/உங்களை
 
- ilā l-bari
 - إِلَى ٱلْبَرِّ
 - கரையில்
 
- aʿraḍtum
 - أَعْرَضْتُمْۚ
 - புறக்கணிக்கின்றீர்கள்
 
- wakāna
 - وَكَانَ
 - இருக்கின்றான்
 
- l-insānu
 - ٱلْإِنسَٰنُ
 - மனிதன்
 
- kafūran
 - كَفُورًا
 - மகா நன்றி கெட்டவனாக
 
உங்களுக்கு கடலில் யாதொரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவன். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௭)Tafseer
اَفَاَمِنْتُمْ اَنْ يَّخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ اَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ وَكِيْلًا ۙ ٦٨
- afa-amintum
 - أَفَأَمِنتُمْ
 - நீங்கள் அச்சமற்று விட்டீர்களா?
 
- an yakhsifa
 - أَن يَخْسِفَ
 - அவன் சொருகிவிடுவதை
 
- bikum
 - بِكُمْ
 - உங்களை
 
- jāniba l-bari
 - جَانِبَ ٱلْبَرِّ
 - ஓரத்தில்/பூமியில்
 
- aw
 - أَوْ
 - அல்லது
 
- yur'sila
 - يُرْسِلَ
 - அவன் அனுப்புவதை
 
- ʿalaykum
 - عَلَيْكُمْ
 - உங்கள் மீது
 
- ḥāṣiban thumma
 - حَاصِبًا ثُمَّ
 - கல் மழையை/பிறகு
 
- lā tajidū
 - لَا تَجِدُوا۟
 - காணமாட்டீர்கள்
 
- lakum
 - لَكُمْ
 - உங்களுக்கு
 
- wakīlan
 - وَكِيلًا
 - ஒரு பொறுப்பாளரை
 
(நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மாரி பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௮)Tafseer
اَمْ اَمِنْتُمْ اَنْ يُّعِيْدَكُمْ فِيْهِ تَارَةً اُخْرٰى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِّنَ الرِّيْحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْۙ ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ عَلَيْنَا بِهٖ تَبِيْعًا ٦٩
- am amintum
 - أَمْ أَمِنتُمْ
 - அல்லது பயமற்று இருக்கின்றீர்களா?
 
- an
 - أَن
 - அவன் மீட்பதை
 
- yuʿīdakum
 - يُعِيدَكُمْ
 - அவன் மீட்பதை உங்களை
 
- fīhi
 - فِيهِ
 - அதில்
 
- tāratan
 - تَارَةً
 - முறை
 
- ukh'rā
 - أُخْرَىٰ
 - மற்றொரு
 
- fayur'sila
 - فَيُرْسِلَ
 - அனுப்புவான்
 
- ʿalaykum
 - عَلَيْكُمْ
 - உங்கள் மீது
 
- qāṣifan
 - قَاصِفًا
 - உடைத்தெரியக் கூடியது
 
- mina l-rīḥi
 - مِّنَ ٱلرِّيحِ
 - இருந்து/காற்று
 
- fayugh'riqakum
 - فَيُغْرِقَكُم
 - அவன் மூழ்கடிப்பான்/உங்களை
 
- bimā kafartum
 - بِمَا كَفَرْتُمْۙ
 - நீங்கள் நன்றி கெட்டதால்
 
- thumma
 - ثُمَّ
 - பிறகு
 
- lā tajidū
 - لَا تَجِدُوا۟
 - காணமாட்டீர்கள்
 
- lakum
 - لَكُمْ
 - உங்களுக்கு
 
- ʿalaynā bihi
 - عَلَيْنَا بِهِۦ
 - நம்மிடம்/அதற்காக
 
- tabīʿan
 - تَبِيعًا
 - பழிதீர்ப்பவரை
 
அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்துவிடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௯)Tafseer
۞ وَلَقَدْ كَرَّمْنَا بَنِيْٓ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا ࣖ ٧٠
- walaqad
 - وَلَقَدْ
 - திட்டவட்டமாக
 
- karramnā
 - كَرَّمْنَا
 - நாம் கண்ணியப்படுத்தினோம்
 
- banī
 - بَنِىٓ
 - சந்ததிகளை
 
- ādama
 - ءَادَمَ
 - ஆதமுடைய
 
- waḥamalnāhum
 - وَحَمَلْنَٰهُمْ
 - இன்னும் வாகனிக்கச் செய்தோம்/அவர்களை
 
- fī l-bari
 - فِى ٱلْبَرِّ
 - கரையில்
 
- wal-baḥri
 - وَٱلْبَحْرِ
 - இன்னும் கடலில்
 
- warazaqnāhum
 - وَرَزَقْنَٰهُم
 - இன்னும் உணவளித்தோம்/அவர்களுக்கு
 
- mina
 - مِّنَ
 - இருந்து
 
- l-ṭayibāti
 - ٱلطَّيِّبَٰتِ
 - நல்லவை
 
- wafaḍḍalnāhum
 - وَفَضَّلْنَٰهُمْ
 - இன்னும் மேன்மைப்படுத்தினோம்/அவர்களை
 
- ʿalā
 - عَلَىٰ
 - விட
 
- kathīrin
 - كَثِيرٍ
 - அதிகமானது
 
- mimman
 - مِّمَّنْ
 - எவற்றிலிருந்து
 
- khalaqnā
 - خَلَقْنَا
 - நாம் படைத்தோம்
 
- tafḍīlan
 - تَفْضِيلًا
 - மேன்மையாக
 
ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைச் சுமந்து செல்(லும்படிச் செய்)கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௦)Tafseer