Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 7

Al-Isra

(al-ʾIsrāʾ)

௬௧

وَاِذْ قُلْنَا لِلْمَلٰۤىِٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْٓا اِلَّآ اِبْلِيْسَۗ قَالَ ءَاَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِيْنًاۚ ٦١

wa-idh qul'nā
وَإِذْ قُلْنَا
நாம் கூறிய சமயம்
lil'malāikati
لِلْمَلَٰٓئِكَةِ
வானவர்களுக்கு
us'judū
ٱسْجُدُوا۟
சிரம் பணியுங்கள்
liādama
لِءَادَمَ
ஆதமுக்கு
fasajadū
فَسَجَدُوٓا۟
சிரம் பணிந்தனர்
illā
إِلَّآ
தவிர
ib'līsa
إِبْلِيسَ
இப்லீஸ்
qāla
قَالَ
கூறினான்
a-asjudu
ءَأَسْجُدُ
நான் சிரம் பணிவதா?
liman
لِمَنْ
எவருக்கு
khalaqta
خَلَقْتَ
நீ படைத்தாய்
ṭīnan
طِينًا
மண்ணிலிருந்து
மலக்குகளை நோக்கி, "ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்" என நாம் கூறிய சமயத்தில் இப்லீஸைத் தவிர (மலக்குகள் அனைவரும் அவருக்குச்) சிரம் பணிந்தார்கள். அவனோ "நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?" என்று கேட்டான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௧)
Tafseer
௬௨

قَالَ اَرَاَيْتَكَ هٰذَا الَّذِيْ كَرَّمْتَ عَلَيَّ لَىِٕنْ اَخَّرْتَنِ اِلٰى يَوْمِ الْقِيٰمَةِ لَاَحْتَنِكَنَّ ذُرِّيَّتَهٗٓ اِلَّا قَلِيْلًا ٦٢

qāla
قَالَ
கூறினான்
ara-aytaka
أَرَءَيْتَكَ
நீ அறிவிப்பாயாக
hādhā
هَٰذَا
இவர்தானா
alladhī
ٱلَّذِى
எவர்
karramta
كَرَّمْتَ
நீ கண்ணியப்படுத்தினாய்
ʿalayya
عَلَىَّ
என்னை விட
la-in akhartani
لَئِنْ أَخَّرْتَنِ
நீ பிற்படுத்தினால்/என்னை
ilā
إِلَىٰ
வரை
yawmi l-qiyāmati
يَوْمِ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாள்
la-aḥtanikanna
لَأَحْتَنِكَنَّ
நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்
dhurriyyatahu
ذُرِّيَّتَهُۥٓ
இவருடைய சந்ததிகளை
illā
إِلَّا
தவிர
qalīlan
قَلِيلًا
குறைவானவர்களை
(பின்னும் இறைவனை நோக்கி) "என்னைவிட நீ கௌரவப்படுத்தி இருப்பவர் இவரல்லவா என்பதை நீ கவனித்தாயா?" (என்று ஏளனமாக ஆதமைச் சுட்டிக் காண்பித்து) "நீ என்னை மறுமை நாள் வரையில் பிற்படுத்தி வைத்தால் வெகு சிலரைத் தவிர இவருடைய சந்ததிகள் அனைவரையும் நான் வழிகெடுத்து (வேரறுத்து) விடுவேன்" என்று கூறினான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௨)
Tafseer
௬௩

قَالَ اذْهَبْ فَمَنْ تَبِعَكَ مِنْهُمْ فَاِنَّ جَهَنَّمَ جَزَاۤؤُكُمْ جَزَاۤءً مَّوْفُوْرًا ٦٣

qāla
قَالَ
கூறினான்
idh'hab
ٱذْهَبْ
போய்விடு
faman tabiʿaka
فَمَن تَبِعَكَ
யார்/பின்பற்றினார்/உன்னை
min'hum
مِنْهُمْ
அவர்களில்
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
jahannama
جَهَنَّمَ
நரகம்தான்
jazāukum
جَزَآؤُكُمْ
கூலி உங்கள்
jazāan
جَزَآءً
கூலியாக
mawfūran
مَّوْفُورًا
முழுமையானது
(அதற்கு இறைவன், இங்கிருந்து) "நீ அப்புறப்பட்டுவிடு. அவருடைய சந்ததிகளில் உன்னைப் பின்பற்றியவர்களுக்கும் (உனக்கும்) முற்றிலும் தகுதியான கூலி நிச்சயமாக நரகம்தான்" என்றும், ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௩)
Tafseer
௬௪

وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ وَاَجْلِبْ عَلَيْهِمْ بِخَيْلِكَ وَرَجِلِكَ وَشَارِكْهُمْ فِى الْاَمْوَالِ وَالْاَوْلَادِ وَعِدْهُمْۗ وَمَا يَعِدُهُمُ الشَّيْطٰنُ اِلَّا غُرُوْرًا ٦٤

wa-is'tafziz
وَٱسْتَفْزِزْ
இன்னும் தூண்டிவிடு
mani
مَنِ
எவர்
is'taṭaʿta
ٱسْتَطَعْتَ
நீ இயன்றாய்
min'hum
مِنْهُم
அவர்களில்
biṣawtika
بِصَوْتِكَ
உன் சப்தத்தைக் கொண்டு
wa-ajlib
وَأَجْلِبْ
இன்னும் ஏவிவிடு
ʿalayhim
عَلَيْهِم
அவர்கள் மீது
bikhaylika
بِخَيْلِكَ
உன் குதிரைப் படைக¬ளை
warajilika
وَرَجِلِكَ
இன்னும் உன் காலாட்படைகள்
washārik'hum
وَشَارِكْهُمْ
இன்னும் நீ இணைந்து விடு/அவர்களுடன்
fī l-amwāli
فِى ٱلْأَمْوَٰلِ
செல்வங்களில்
wal-awlādi
وَٱلْأَوْلَٰدِ
இன்னும் சந்ததிகளில்
waʿid'hum
وَعِدْهُمْۚ
இன்னும் வாக்களி அவர்களுக்கு
wamā
وَمَا
வாக்களிக்க மாட்டான்
yaʿiduhumu
يَعِدُهُمُ
வாக்களிக்க மாட்டான் அவர்களுக்கு
l-shayṭānu
ٱلشَّيْطَٰنُ
ஷைத்தான்
illā
إِلَّا
தவிர
ghurūran
غُرُورًا
ஏமாற்றுவதற்கே
(அன்றி) "நீ உனக்குச் சாத்தியமான அளவு கூச்சல் போட்டு அவர்களைத் தூண்டிவிடு. உன்னுடைய குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு. அவர்களுடைய பொருளிலும் சந்ததியிலும் நீ கூட்டாக இருந்துகொண்டு அவர்களுக்கு (நயத்தையும் பயத்தையும் காட்டி) வாக்களி" என்றும் கூறினான். ஆகவே, ஷைத்தான் (ஆகிய நீ) அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் ஏமாற்றமே அன்றி வேறில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௪)
Tafseer
௬௫

اِنَّ عِبَادِيْ لَيْسَ لَكَ عَلَيْهِمْ سُلْطٰنٌۗ وَكَفٰى بِرَبِّكَ وَكِيْلًا ٦٥

inna ʿibādī
إِنَّ عِبَادِى
நிச்சயமாக என் அடியார்கள்
laysa
لَيْسَ
இல்லை
laka
لَكَ
உனக்கு
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
sul'ṭānun
سُلْطَٰنٌۚ
ஓர் அதிகாரம்
wakafā
وَكَفَىٰ
போதுமாகி விட்டான்
birabbika
بِرَبِّكَ
உம் இறைவனே
wakīlan
وَكِيلًا
பொறுப்பாளனாக
நிச்சயமாக எனது (மனத்தூய்மையுடைய) அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை" (என்றும் கூறினான். ஆகவே, அவர்களை) பொறுப்பேற்றுக் கொள்ள உங்கள் இறைவ(னாகிய நா)னே போதுமானவன். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௫)
Tafseer
௬௬

رَبُّكُمُ الَّذِيْ يُزْجِيْ لَكُمُ الْفُلْكَ فِى الْبَحْرِ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖۗ اِنَّهٗ كَانَ بِكُمْ رَحِيْمًا ٦٦

rabbukumu
رَّبُّكُمُ
உங்கள் இறைவன்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
yuz'jī
يُزْجِى
செலுத்துகிறான்
lakumu
لَكُمُ
உங்களுக்காக
l-ful'ka fī l-baḥri
ٱلْفُلْكَ فِى ٱلْبَحْرِ
கப்பலை/கடலில்
litabtaghū
لِتَبْتَغُوا۟
நீங்கள் தேடுவதற்காக
min faḍlihi
مِن فَضْلِهِۦٓۚ
அவனுடைய அருளிலிருந்து
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கின்றான்
bikum
بِكُمْ
உங்கள் மீது
raḥīman
رَحِيمًا
பெரும் கருணையாளனாக
(மனிதர்களே! கடலில் நீங்கள் பயணம் செய்யும்பொழுது) உங்கள் இறைவனே உங்கள் கப்பலைக் கடலில் செலுத்துகிறான். (அதன் மூலம் பல நாடுகளுக்கும் சென்று) அவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் மீது கிருபையுடையவனாக இருக்கின்றான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௬)
Tafseer
௬௭

وَاِذَا مَسَّكُمُ الضُّرُّ فِى الْبَحْرِ ضَلَّ مَنْ تَدْعُوْنَ اِلَّآ اِيَّاهُۚ فَلَمَّا نَجّٰىكُمْ اِلَى الْبَرِّ اَعْرَضْتُمْۗ وَكَانَ الْاِنْسَانُ كَفُوْرًا ٦٧

wa-idhā massakumu
وَإِذَا مَسَّكُمُ
ஏற்பட்டால்/ உங்களுக்கு
l-ḍuru
ٱلضُّرُّ
தீங்கு, துன்பம்
fī l-baḥri
فِى ٱلْبَحْرِ
கடலில்
ḍalla
ضَلَّ
மறைந்துவிடுகின்றனர்
man
مَن
எவர், எவை
tadʿūna
تَدْعُونَ
பிரார்தித்தீர்கள்
illā
إِلَّآ
தவிர
iyyāhu
إِيَّاهُۖ
அவனை
falammā najjākum
فَلَمَّا نَجَّىٰكُمْ
அவன் பாதுகாத்தபோது/உங்களை
ilā l-bari
إِلَى ٱلْبَرِّ
கரையில்
aʿraḍtum
أَعْرَضْتُمْۚ
புறக்கணிக்கின்றீர்கள்
wakāna
وَكَانَ
இருக்கின்றான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
kafūran
كَفُورًا
மகா நன்றி கெட்டவனாக
உங்களுக்கு கடலில் யாதொரு தீங்கேற்படும் சமயத்தில், அல்லாஹ்வைத் தவிர நீங்கள் (இறைவனென) அழைத்துக் கொண்டிருந்த அனைத்தும் மறைந்து விடுகின்றன. (இறைவன் ஒருவன்தான் உங்கள் கண் முன் இருப்பவன்.) அவன் உங்களைக் கரையில் சேர்த்து பாதுகாத்துக் கொண்டாலோ (அவனை) நீங்கள் புறக்கணித்து விடுகிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவன். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௭)
Tafseer
௬௮

اَفَاَمِنْتُمْ اَنْ يَّخْسِفَ بِكُمْ جَانِبَ الْبَرِّ اَوْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ وَكِيْلًا ۙ ٦٨

afa-amintum
أَفَأَمِنتُمْ
நீங்கள் அச்சமற்று விட்டீர்களா?
an yakhsifa
أَن يَخْسِفَ
அவன் சொருகிவிடுவதை
bikum
بِكُمْ
உங்களை
jāniba l-bari
جَانِبَ ٱلْبَرِّ
ஓரத்தில்/பூமியில்
aw
أَوْ
அல்லது
yur'sila
يُرْسِلَ
அவன் அனுப்புவதை
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ḥāṣiban thumma
حَاصِبًا ثُمَّ
கல் மழையை/பிறகு
lā tajidū
لَا تَجِدُوا۟
காணமாட்டீர்கள்
lakum
لَكُمْ
உங்களுக்கு
wakīlan
وَكِيلًا
ஒரு பொறுப்பாளரை
(நன்றி கெட்ட) உங்களைப் பூமி விழுங்கிவிடாதென்றோ அல்லது உங்கள் மீது கல்மாரி பொழியாதென்றோ நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு உதவி செய்பவர்கள் எவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௮)
Tafseer
௬௯

اَمْ اَمِنْتُمْ اَنْ يُّعِيْدَكُمْ فِيْهِ تَارَةً اُخْرٰى فَيُرْسِلَ عَلَيْكُمْ قَاصِفًا مِّنَ الرِّيْحِ فَيُغْرِقَكُمْ بِمَا كَفَرْتُمْۙ ثُمَّ لَا تَجِدُوْا لَكُمْ عَلَيْنَا بِهٖ تَبِيْعًا ٦٩

am amintum
أَمْ أَمِنتُمْ
அல்லது பயமற்று இருக்கின்றீர்களா?
an
أَن
அவன் மீட்பதை
yuʿīdakum
يُعِيدَكُمْ
அவன் மீட்பதை உங்களை
fīhi
فِيهِ
அதில்
tāratan
تَارَةً
முறை
ukh'rā
أُخْرَىٰ
மற்றொரு
fayur'sila
فَيُرْسِلَ
அனுப்புவான்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
qāṣifan
قَاصِفًا
உடைத்தெரியக் கூடியது
mina l-rīḥi
مِّنَ ٱلرِّيحِ
இருந்து/காற்று
fayugh'riqakum
فَيُغْرِقَكُم
அவன் மூழ்கடிப்பான்/உங்களை
bimā kafartum
بِمَا كَفَرْتُمْۙ
நீங்கள் நன்றி கெட்டதால்
thumma
ثُمَّ
பிறகு
lā tajidū
لَا تَجِدُوا۟
காணமாட்டீர்கள்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿalaynā bihi
عَلَيْنَا بِهِۦ
நம்மிடம்/அதற்காக
tabīʿan
تَبِيعًا
பழிதீர்ப்பவரை
அல்லது மற்றொரு தடவை உங்களை கடலில் கொண்டு போய் கடினமான புயல் காற்றை உங்கள் மீது ஏவி, உங்கள் நன்றி கெட்ட தன்மையின் காரணமாக உங்களை மூழ்கடித்துவிட மாட்டான் என்று நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? அச்சமயம் (நான் உங்களை அழித்துவிடாது தடுக்க) என்னைப் பின்தொடர்பவர்கள் ஒருவரையும் நீங்கள் காணமாட்டீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௬௯)
Tafseer
௭௦

۞ وَلَقَدْ كَرَّمْنَا بَنِيْٓ اٰدَمَ وَحَمَلْنٰهُمْ فِى الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّيِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيْلًا ࣖ ٧٠

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
karramnā
كَرَّمْنَا
நாம் கண்ணியப்படுத்தினோம்
banī
بَنِىٓ
சந்ததிகளை
ādama
ءَادَمَ
ஆதமுடைய
waḥamalnāhum
وَحَمَلْنَٰهُمْ
இன்னும் வாகனிக்கச் செய்தோம்/அவர்களை
fī l-bari
فِى ٱلْبَرِّ
கரையில்
wal-baḥri
وَٱلْبَحْرِ
இன்னும் கடலில்
warazaqnāhum
وَرَزَقْنَٰهُم
இன்னும் உணவளித்தோம்/அவர்களுக்கு
mina
مِّنَ
இருந்து
l-ṭayibāti
ٱلطَّيِّبَٰتِ
நல்லவை
wafaḍḍalnāhum
وَفَضَّلْنَٰهُمْ
இன்னும் மேன்மைப்படுத்தினோம்/அவர்களை
ʿalā
عَلَىٰ
விட
kathīrin
كَثِيرٍ
அதிகமானது
mimman
مِّمَّنْ
எவற்றிலிருந்து
khalaqnā
خَلَقْنَا
நாம் படைத்தோம்
tafḍīlan
تَفْضِيلًا
மேன்மையாக
ஆதமுடைய சந்ததியை நிச்சயமாக நாம் கண்ணியப்படுத்தினோம். கரையில் (வாகனங்கள் மீதும்) கடலில் (கப்பல்கள் மீதும்) நாம்தான் அவர்களைச் சுமந்து செல்(லும்படிச் செய்)கிறோம். நல்ல உணவுகளையும் நாமே அவர்களுக்கு அளிக்கிறோம். நாம் படைத்த (மற்ற உயிரினங்களில்) பலவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மிக மிக மேன்மையாக்கி வைத்திருக்கிறோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௭௦)
Tafseer