Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 5

Al-Isra

(al-ʾIsrāʾ)

௪௧

وَلَقَدْ صَرَّفْنَا فِيْ هٰذَا الْقُرْاٰنِ لِيَذَّكَّرُوْاۗ وَمَا يَزِيْدُهُمْ اِلَّا نُفُوْرًا ٤١

walaqad ṣarrafnā
وَلَقَدْ صَرَّفْنَا
திட்டமாக விவரித்தோம்
fī hādhā l-qur'āni
فِى هَٰذَا ٱلْقُرْءَانِ
இந்த குர்ஆனில்
liyadhakkarū
لِيَذَّكَّرُوا۟
அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக
wamā yazīduhum
وَمَا يَزِيدُهُمْ
அதிகப்படுத்தவில்லை/அவர்களுக்கு
illā
إِلَّا
தவிர
nufūran
نُفُورًا
வெறுப்பை
இவர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு இந்தக் குர்ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகைகளில் (நல்லுபதேசங்களைக்) கூறியிருக்கிறோம். எனினும், (இவை அனைத்தும்) அவர்களுக்கு வெறுப்பையேயன்றி அதிகப்படுத்தவில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௧)
Tafseer
௪௨

قُلْ لَّوْ كَانَ مَعَهٗ ٓ اٰلِهَةٌ كَمَا يَقُوْلُوْنَ اِذًا لَّابْتَغَوْا اِلٰى ذِى الْعَرْشِ سَبِيْلًا ٤٢

qul
قُل
கூறுவீராக
law kāna
لَّوْ كَانَ
இருந்திருந்தால்
maʿahu
مَعَهُۥٓ
அவனுடன்
ālihatun
ءَالِهَةٌ
பல கடவுள்கள்
kamā yaqūlūna
كَمَا يَقُولُونَ
அவர்கள் கூறுவது போல்
idhan
إِذًا
அப்போது
la-ib'taghaw
لَّٱبْتَغَوْا۟
தேடியிருப்பார்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
dhī l-ʿarshi
ذِى ٱلْعَرْشِ
அர்ஷ் உடையவன்
sabīlan
سَبِيلًا
ஒரு வழியை
(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் சொல்வது போல் அல்லாஹ்வுடன் வேறு தெய்வங்கள் இருந்தால், அவை அர்ஷையுடைய (அல்லாஹ்வாகிய அ)வன் பக்கம் செல்லக்கூடிய வழியைக் கண்டுபிடித்து (அவனிடம் சென்றே) இருக்கும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௨)
Tafseer
௪௩

سُبْحٰنَهٗ وَتَعٰلٰى عَمَّا يَقُوْلُوْنَ عُلُوًّا كَبِيْرًا ٤٣

sub'ḥānahu
سُبْحَٰنَهُۥ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
wataʿālā
وَتَعَٰلَىٰ
இன்னும் உயர்ந்துவிட்டான்
ʿammā
عَمَّا
எதை விட்டு
yaqūlūna
يَقُولُونَ
கூறுகிறார்கள்
ʿuluwwan
عُلُوًّا
உயர்வாக
kabīran
كَبِيرًا
மிகப் பெரியது
அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறும் கூற்றில் இருந்து அவன் மிக்க உயர்ந்தவன். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௩)
Tafseer
௪௪

تُسَبِّحُ لَهُ السَّمٰوٰتُ السَّبْعُ وَالْاَرْضُ وَمَنْ فِيْهِنَّۗ وَاِنْ مِّنْ شَيْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِهٖ وَلٰكِنْ لَّا تَفْقَهُوْنَ تَسْبِيْحَهُمْۗ اِنَّهٗ كَانَ حَلِيْمًا غَفُوْرًا ٤٤

tusabbiḥu
تُسَبِّحُ
துதிக்கின்றன(ர்)
lahu
لَهُ
அவனையே
l-samāwātu
ٱلسَّمَٰوَٰتُ
வானங்கள்
l-sabʿu
ٱلسَّبْعُ
ஏழு
wal-arḍu
وَٱلْأَرْضُ
இன்னும் பூமி
waman
وَمَن
இன்னும் எவர்
fīhinna
فِيهِنَّۚ
இவற்றில்
wa-in
وَإِن
இல்லை
min shayin
مِّن شَىْءٍ
எந்த ஒரு பொருளும்
illā
إِلَّا
தவிர
yusabbiḥu
يُسَبِّحُ
துதிக்கிறது
biḥamdihi
بِحَمْدِهِۦ
அவனைப் புகழ்ந்து
walākin
وَلَٰكِن
எனினும்
lā tafqahūna
لَّا تَفْقَهُونَ
அறிய மாட்டீர்கள்
tasbīḥahum
تَسْبِيحَهُمْۗ
அவர்களின் துதியை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவன்
kāna
كَانَ
இருக்கிறான்
ḥalīman
حَلِيمًا
மகா சகிப்பாளனாக
ghafūran
غَفُورًا
மகா மன்னிப்பாளனாக
ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்கவில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனும், மன்னிப்புடையவனாகவும் இருக்கின்றான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௪)
Tafseer
௪௫

وَاِذَا قَرَأْتَ الْقُرْاٰنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِيْنَ لَا يُؤْمِنُوْنَ بِالْاٰخِرَةِ حِجَابًا مَّسْتُوْرًاۙ ٤٥

wa-idhā qarata
وَإِذَا قَرَأْتَ
நீர் ஓதினால்
l-qur'āna
ٱلْقُرْءَانَ
குர்ஆனை
jaʿalnā
جَعَلْنَا
ஆக்கிவிடுவோம்
baynaka
بَيْنَكَ
உமக்கு இடையில்
wabayna
وَبَيْنَ
இன்னும் இடையில்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
bil-ākhirati
بِٱلْءَاخِرَةِ
மறுமையை
ḥijāban
حِجَابًا
ஒரு திரையை
mastūran
مَّسْتُورًا
மறைக்கப்பட்டது
(நபியே!) நீங்கள் குர்ஆனை ஓத ஆரம்பித்தால் உங்களுக்கும் மறுமையை நம்பாதவர்களுக்கும் இடையில் தடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு திரையை ஆக்கி விடுகிறோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௫)
Tafseer
௪௬

وَّجَعَلْنَا عَلٰى قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ يَّفْقَهُوْهُ وَفِيْٓ اٰذَانِهِمْ وَقْرًاۗ وَاِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى الْقُرْاٰنِ وَحْدَهٗ وَلَّوْا عَلٰٓى اَدْبَارِهِمْ نُفُوْرًا ٤٦

wajaʿalnā
وَجَعَلْنَا
ஆக்கிவிடுவோம்
ʿalā qulūbihim
عَلَىٰ قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்கள் மீது
akinnatan
أَكِنَّةً
மூடிகளை
an yafqahūhu
أَن يَفْقَهُوهُ
அவர்கள் விளங்குவதற்கு/அதை
wafī ādhānihim waqran
وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًاۚ
இன்னும் காதுகளில்/அவர்களுடைய/கனத்தை
wa-idhā dhakarta
وَإِذَا ذَكَرْتَ
நீர் நினைவுகூர்ந்தால்
rabbaka
رَبَّكَ
உம் இறைவனை
fī l-qur'āni
فِى ٱلْقُرْءَانِ
குர்ஆனில்
waḥdahu
وَحْدَهُۥ
அவனை மட்டும்
wallaw
وَلَّوْا۟
திரும்புகின்றனர்
ʿalā
عَلَىٰٓ
மீது
adbārihim
أَدْبَٰرِهِمْ
தங்கள் பின்புறங்கள்
nufūran
نُفُورًا
வெறுத்து
அன்றி, அவர்களுடைய உள்ளங்களிலும், (அவர்கள்) அதனை விளங்கிக்கொள்ள முடியாதவாறு திரையை அமைத்து அவர்களுடைய காதுகளைச் செவிடாக்கி விடுகிறோம். திருக்குர்ஆனில் உங்கள் இறைவன் ஒருவனைப் பற்றியே நீங்கள் கூறிக்கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௬)
Tafseer
௪௭

نَحْنُ اَعْلَمُ بِمَا يَسْتَمِعُوْنَ بِهٖٓ اِذْ يَسْتَمِعُوْنَ اِلَيْكَ وَاِذْ هُمْ نَجْوٰٓى اِذْ يَقُوْلُ الظّٰلِمُوْنَ اِنْ تَتَّبِعُوْنَ اِلَّا رَجُلًا مَّسْحُوْرًا ٤٧

naḥnu
نَّحْنُ
நாம்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவர்கள்
bimā yastamiʿūna bihi
بِمَا يَسْتَمِعُونَ بِهِۦٓ
எதற்காக/செவிமடுக்கின்றனர்/அதை
idh yastamiʿūna
إِذْ يَسْتَمِعُونَ
அவர்கள் செவிமடுக்கும் போது
ilayka
إِلَيْكَ
உமக்கு
wa-idh
وَإِذْ
இன்னும் /போது
hum
هُمْ
அவர்கள்
najwā
نَجْوَىٰٓ
தனித்து பேசுபவர்கள்
idh yaqūlu
إِذْ يَقُولُ
கூறும் போது
l-ẓālimūna
ٱلظَّٰلِمُونَ
அநியாயக்காரர்கள்
in tattabiʿūna
إِن تَتَّبِعُونَ
நீங்கள் பின்பற்றவில்லை
illā rajulan
إِلَّا رَجُلًا
ஓர் ஆடவரை/தவிர
masḥūran
مَّسْحُورًا
(மனித இனத்தை சேர்ந்தவர்,) உண்ணவும் குடிக்கவும் செய்பவர்
அவர்கள் உங்களுக்கு செவி சாய்த்தால் என்ன நோக்கத்துடன் செவி சாய்க்கின்றார்கள் என்பதை நாம் நன்கறிவோம். அவர்கள் (தங்களுக்குள் உங்களைப் பற்றி) இரகசியமாகப் பேசிக் கொண்டால், "சூனியத்திற்குள்ளான மனிதனையேயன்றி (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை" என்று (நம்பிக்கையாளர்களை நோக்கிக்) கூறுகின்றனர் (என்பதையும் நாம் நன்கறிவோம்). ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௭)
Tafseer
௪௮

اُنْظُرْ كَيْفَ ضَرَبُوْا لَكَ الْاَمْثَالَ فَضَلُّوْا فَلَا يَسْتَطِيْعُوْنَ سَبِيْلًا ٤٨

unẓur
ٱنظُرْ
கவனிப்பீராக
kayfa
كَيْفَ
எவ்வாறு
ḍarabū
ضَرَبُوا۟
விவரித்தார்கள்
laka
لَكَ
உமக்கு
l-amthāla
ٱلْأَمْثَالَ
தன்மைகளை
faḍallū
فَضَلُّوا۟
ஆகவே வழிகெட்டனர்
falā yastaṭīʿūna
فَلَا يَسْتَطِيعُونَ
இயலமாட்டார்கள்
sabīlan
سَبِيلًا
வழி(பெற)
(நபியே!) உங்களுக்கு எத்தகைய பட்டம் சூட்டுகிறார்கள் என்பதை நீங்கள் கவனியுங்கள். இவர்கள் வழிகெட்டே விட்டார்கள். (நேரான) வழியை அடைய இவர்களால் முடியாது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௮)
Tafseer
௪௯

وَقَالُوْٓا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا ٤٩

waqālū
وَقَالُوٓا۟
கூறுகிறார்கள்
a-idhā kunnā
أَءِذَا كُنَّا
நாங்கள் ஆகிவிட்டால்?
ʿiẓāman
عِظَٰمًا
எலும்புகளாக
warufātan
وَرُفَٰتًا
இன்னும் மக்கியவர்களாக
a-innā
أَءِنَّا
?/நிச்சயமாக நாம்
lamabʿūthūna
لَمَبْعُوثُونَ
எழுப்பப்படுவோம்
khalqan jadīdan
خَلْقًا جَدِيدًا
படைப்பாக/புதிய
"நாம் (இறந்து) எலும்பாகி, உக்கி, மக்கிப்போனதன் பின்னர் புதிய ஒரு படைப்பாக உயிர்ப்பிக்கப்படுவோமா?" என்று அவர்கள் கேட்கிறார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௯)
Tafseer
௫௦

۞ قُلْ كُوْنُوْا حِجَارَةً اَوْ حَدِيْدًاۙ ٥٠

qul
قُلْ
கூறுவீராக
kūnū
كُونُوا۟
ஆகிவிடுங்கள்
ḥijāratan
حِجَارَةً
கல்லாக
aw ḥadīdan
أَوْ حَدِيدًا
அல்லது இரும்பாக
(அதற்கு நபியே!) நீங்கள் கூறுங்கள்: நீங்கள் (உக்கி, மக்கி, மண்ணாவது என்ன?) கல்லாகவோ இரும்பாகவோ ஆகிவிடுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௫௦)
Tafseer