Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 4

Al-Isra

(al-ʾIsrāʾ)

௩௧

وَلَا تَقْتُلُوْٓا اَوْلَادَكُمْ خَشْيَةَ اِمْلَاقٍۗ نَحْنُ نَرْزُقُهُمْ وَاِيَّاكُمْۗ اِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْـًٔا كَبِيْرًا ٣١

walā taqtulū
وَلَا تَقْتُلُوٓا۟
கொல்லாதீர்கள்
awlādakum
أَوْلَٰدَكُمْ
குழந்தைகளை/உங்கள்
khashyata im'lāqin
خَشْيَةَ إِمْلَٰقٍۖ
பயந்து/வறுமையை
naḥnu narzuquhum
نَّحْنُ نَرْزُقُهُمْ
நாம்/உணவளிக்கின்றோம்/அவர்களுக்கு
wa-iyyākum
وَإِيَّاكُمْۚ
இன்னும் உங்களுக்கு
inna
إِنَّ
நிச்சயமாக
qatlahum
قَتْلَهُمْ
கொல்வது/அவர்களை
kāna
كَانَ
இருக்கிறது
khiṭ'an
خِطْـًٔا
குற்றமாக
kabīran
كَبِيرًا
பெரியது
(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்து விடாதீர்கள். நாம் அவர்களுக்கும் உணவளிப்போம்; உங்களுக்கும் (அளிப்போம்.) அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும் பாவமாகும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௧)
Tafseer
௩௨

وَلَا تَقْرَبُوا الزِّنٰىٓ اِنَّهٗ كَانَ فَاحِشَةً ۗوَسَاۤءَ سَبِيْلًا ٣٢

walā taqrabū
وَلَا تَقْرَبُوا۟
நெருங்காதீர்கள்
l-zinā
ٱلزِّنَىٰٓۖ
விபச்சாரத்தை
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அது
kāna
كَانَ
இருக்கின்றது
fāḥishatan
فَٰحِشَةً
மானக்கேடானதாக
wasāa
وَسَآءَ
இன்னும் கெட்ட(து)
sabīlan
سَبِيلًا
வழி
(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் விபசாரத்திற்கு நெருங்கவும் வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அது மானக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௨)
Tafseer
௩௩

وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِيْ حَرَّمَ اللّٰهُ اِلَّا بِالْحَقِّۗ وَمَنْ قُتِلَ مَظْلُوْمًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهٖ سُلْطٰنًا فَلَا يُسْرِفْ فِّى الْقَتْلِۗ اِنَّهٗ كَانَ مَنْصُوْرًا ٣٣

walā taqtulū
وَلَا تَقْتُلُوا۟
கொல்லாதீர்கள்
l-nafsa
ٱلنَّفْسَ
உயிரை
allatī
ٱلَّتِى
எது
ḥarrama
حَرَّمَ
தடுத்தான், புனிதமாக்கினான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
illā bil-ḥaqi
إِلَّا بِٱلْحَقِّۗ
உரிமையின்றி
waman
وَمَن
எவர்
qutila
قُتِلَ
கொல்லப்பட்டார்
maẓlūman
مَظْلُومًا
அநீதி செய்யப்பட்டவராக
faqad jaʿalnā
فَقَدْ جَعَلْنَا
ஏற்படுத்தினோம்
liwaliyyihi
لِوَلِيِّهِۦ
உறவினருக்கு/ அவருடைய
sul'ṭānan
سُلْطَٰنًا
அதிகாரத்தை
falā yus'rif
فَلَا يُسْرِف
ஆகவே, அவர் அளவு கடக்க வேண்டாம்
fī l-qatli
فِّى ٱلْقَتْلِۖ
கொல்வதில்
innahu
إِنَّهُۥ
நிச்சயமாக அவர்
kāna
كَانَ
இருக்கிறார்
manṣūran
مَنصُورًا
உதவி செய்யப்பட்டவராக
(எவரையும் கொலை செய்வது ஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும் நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப் பழி வாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப் பழிவாங்குவதில் அளவு கடந்து (சித்திரவதை செய்து) விட வேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப் பெறுவான். (அதாவது: பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௩)
Tafseer
௩௪

وَلَا تَقْرَبُوْا مَالَ الْيَتِيْمِ اِلَّا بِالَّتِيْ هِيَ اَحْسَنُ حَتّٰى يَبْلُغَ اَشُدَّهٗۖ وَاَوْفُوْا بِالْعَهْدِۖ اِنَّ الْعَهْدَ كَانَ مَسْـُٔوْلًا ٣٤

walā taqrabū
وَلَا تَقْرَبُوا۟
நெருங்காதீர்கள்
māla
مَالَ
செல்வத்தை
l-yatīmi
ٱلْيَتِيمِ
அநாதையின்
illā
إِلَّا
தவிர
bi-allatī
بِٱلَّتِى
எதில்
hiya
هِىَ
அது
aḥsanu
أَحْسَنُ
மிக அழகியது
ḥattā
حَتَّىٰ
வரை
yablugha
يَبْلُغَ
அவர் அடையும்
ashuddahu
أَشُدَّهُۥۚ
தன் வாலிபத்தை
wa-awfū
وَأَوْفُوا۟
இன்னும் நிறைவேற்றுங்கள்
bil-ʿahdi
بِٱلْعَهْدِۖ
ஒப்பந்தத்தை
inna
إِنَّ
நிச்சயமாக
l-ʿahda
ٱلْعَهْدَ
ஒப்பந்தம்
kāna
كَانَ
இருக்கிறது
masūlan
مَسْـُٔولًا
விசாரிக்கப்படுவதாக
(நம்பிக்கையாளர்களே!) அநாதைக் குழந்தைகள் வாலிபத்தை அடையும் வரையில் (அவர்களுடைய பொருளுக்குப் பாதுகாப்பாளராக இருந்தால்) நீங்கள் நியாயமான முறையிலன்றி அவர்களுடைய பொருளை நெருங்காதீர்கள். உங்கள் வாக்குறுதியை நீங்கள் முழுமையாக நிறைவேற்றுங்கள். ஏனென்றால், மறுமையில் வாக்குறுதியைப் பற்றி (உங்களிடம்) நிச்சயமாகக் கேட்கப்படும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௪)
Tafseer
௩௫

وَاَوْفُوا الْكَيْلَ اِذَا كِلْتُمْ وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِۗ ذٰلِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَأْوِيْلًا ٣٥

wa-awfū
وَأَوْفُوا۟
இன்னும் முழுமையாக்குங்கள்
l-kayla
ٱلْكَيْلَ
அளவையை
idhā kil'tum
إِذَا كِلْتُمْ
நீங்கள் அளந்தால்
wazinū
وَزِنُوا۟
இன்னும் நிறுங்கள்
bil-qis'ṭāsi
بِٱلْقِسْطَاسِ
தராசைக் கொண்டு
l-mus'taqīmi
ٱلْمُسْتَقِيمِۚ
சரியானது
dhālika
ذَٰلِكَ
அது
khayrun
خَيْرٌ
மிகச் சிறந்தது
wa-aḥsanu
وَأَحْسَنُ
மிக அழகியது
tawīlan
تَأْوِيلًا
முடிவால்
நீங்கள் அளந்தால் முழுமையாக அளங்கள்; (நிறுத்தால்) சரியான எடையைக் கொண்டு நிறுங்கள். இது (உங்களுக்கு) மிக்க நன்று; மிக்க அழகான பலனையும் தரும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௫)
Tafseer
௩௬

وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۗاِنَّ السَّمْعَ وَالْبَصَرَ وَالْفُؤَادَ كُلُّ اُولٰۤىِٕكَ كَانَ عَنْهُ مَسْـُٔوْلًا ٣٦

walā taqfu
وَلَا تَقْفُ
பின் தொடராதே
mā laysa
مَا لَيْسَ
எதை/இல்லை
laka
لَكَ
உனக்கு
bihi
بِهِۦ
அதில்
ʿil'mun
عِلْمٌۚ
கல்வி அறிவு
inna l-samʿa
إِنَّ ٱلسَّمْعَ
நிச்சயமாக/செவி
wal-baṣara
وَٱلْبَصَرَ
இன்னும் பார்வை
wal-fuāda
وَٱلْفُؤَادَ
இன்னும் உள்ளம்
kullu ulāika
كُلُّ أُو۟لَٰٓئِكَ
எல்லாம்/இவை
kāna
كَانَ
இருக்கின்றன
ʿanhu
عَنْهُ
அவற்றைப் பற்றி
masūlan
مَسْـُٔولًا
விசாரிக்கப் படுபவையாக
(நபியே!) நீங்கள் அறியாத யாதொரு விஷயத்தையும் நீங்கள் பின்தொடராதீர்கள்! ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப்பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௬)
Tafseer
௩௭

وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًاۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا ٣٧

walā tamshi
وَلَا تَمْشِ
இன்னும் நடக்காதே
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
maraḥan
مَرَحًاۖ
கர்வம் கொண்டவனாக
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீ
lan takhriqa
لَن تَخْرِقَ
அறவே நீ கிழிக்க(வும்) முடியாது
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
walan tablugha
وَلَن تَبْلُغَ
இன்னும் அறவே நீ அடைய(வும்) முடியாது
l-jibāla
ٱلْجِبَالَ
மலைகளின்
ṭūlan
طُولًا
உயரத்தை
பூமியில் (பெருமையுடன்) கர்வம் கொண்டு நடக்க வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாகப் பூமியைப் பிளந்து விடவோ அல்லது மலையின் உச்சியை அடைந்து விடவோ உங்களால் முடியாது. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௭)
Tafseer
௩௮

كُلُّ ذٰلِكَ كَانَ سَيِّئُهٗ عِنْدَ رَبِّكَ مَكْرُوْهًا ٣٨

kullu
كُلُّ
எல்லாம்
dhālika
ذَٰلِكَ
இவை
kāna
كَانَ
இருக்கின்றது
sayyi-uhu
سَيِّئُهُۥ
இவற்றின் தீமை
ʿinda
عِندَ
இடம்
rabbika
رَبِّكَ
உமது இறைவன்
makrūhan
مَكْرُوهًا
வெறுக்கப்பட்டதாக
இவை அனைத்தும் உங்களது இறைவனிடத்தில் வெறுக்கப்பட்ட தீய காரியங்களாகும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௮)
Tafseer
௩௯

ذٰلِكَ مِمَّآ اَوْحٰٓى اِلَيْكَ رَبُّكَ مِنَ الْحِكْمَةِۗ وَلَا تَجْعَلْ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَتُلْقٰى فِيْ جَهَنَّمَ مَلُوْمًا مَّدْحُوْرًا ٣٩

dhālika
ذَٰلِكَ
இவை
mimmā
مِمَّآ
எதிலிருந்து
awḥā
أَوْحَىٰٓ
வஹீ அறிவித்தான்
ilayka
إِلَيْكَ
உமக்கு
rabbuka
رَبُّكَ
உம் இறைவன்
mina
مِنَ
இருந்து
l-ḥik'mati
ٱلْحِكْمَةِۗ
ஞானம்
walā tajʿal
وَلَا تَجْعَلْ
இன்னும் ஆக்காதீர்
maʿa l-lahi
مَعَ ٱللَّهِ
அல்லாஹ்வுடன்
ilāhan
إِلَٰهًا
ஒரு கடவுளை
ākhara
ءَاخَرَ
வேறு
fatul'qā
فَتُلْقَىٰ
எறியப்படுவீர்
fī jahannama
فِى جَهَنَّمَ
நரகில்
malūman
مَلُومًا
இகழப்பட்டவராக
madḥūran
مَّدْحُورًا
தூரமாக்கப்பட்டவராக
(நபியே!) இவை உங்கள் இறைவனால் உங்களுக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்ட ஞான(உபதேச)ங்களாகும். ஆகவே, அல்லாஹ்வுடன் மற்றொருவனை வணக்கத்திற்குரியவனாக ஆக்காதீர்கள். (அவ்வாறு செய்தால்) நீங்கள் நிந்திக்கப்பட்ட வராகவும், சபிக்கப்பட்டவராகவும் நரகத்தில் எறியப்படுவீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௩௯)
Tafseer
௪௦

اَفَاَصْفٰىكُمْ رَبُّكُمْ بِالْبَنِيْنَ وَاتَّخَذَ مِنَ الْمَلٰۤىِٕكَةِ اِنَاثًاۗ اِنَّكُمْ لَتَقُوْلُوْنَ قَوْلًا عَظِيْمًا ࣖ ٤٠

afa-aṣfākum
أَفَأَصْفَىٰكُمْ
சொந்தமாக்கினானா?/உங்களுக்கு
rabbukum
رَبُّكُم
உங்கள் இறைவன்
bil-banīna
بِٱلْبَنِينَ
ஆண் பிள்ளைகளை
wa-ittakhadha
وَٱتَّخَذَ
இன்னும் ஆக்கிக் கொண்டான்
mina l-malāikati
مِنَ ٱلْمَلَٰٓئِكَةِ
வானவர்களிலிருந்து
ināthan
إِنَٰثًاۚ
பெண்களை
innakum
إِنَّكُمْ
நிச்சயமாக நீங்கள்
lataqūlūna
لَتَقُولُونَ
உறுதியாக கூறுகின்றீர்கள்
qawlan
قَوْلًا
கூற்றை
ʿaẓīman
عَظِيمًا
பெரிய(து)
(மனிதர்களே!) உங்கள் இறைவன், ஆண் மக்களை உங்களுக்குச் சொந்தமாக்கி விட்டு, மலக்குகளைத் தனக்குப் பெண் மக்களாக ஆக்கிக் கொண்டானா? இவ்வாறு கூறும் நீங்கள் நிச்சயமாக மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௪௦)
Tafseer