Skip to content

ஸூரா பனீ இஸ்ராயீல் - Page: 2

Al-Isra

(al-ʾIsrāʾ)

௧௧

وَيَدْعُ الْاِنْسَانُ بِالشَّرِّ دُعَاۤءَهٗ بِالْخَيْرِۗ وَكَانَ الْاِنْسَانُ عَجُوْلًا ١١

wayadʿu
وَيَدْعُ
பிரார்த்திக்கிறான்
l-insānu bil-shari
ٱلْإِنسَٰنُ بِٱلشَّرِّ
மனிதன்/தீமைக்கு
duʿāahu
دُعَآءَهُۥ
அவன் பிரார்த்திப்பதைப் (போலவே)
bil-khayri
بِٱلْخَيْرِۖ
நன்மைக்கு
wakāna
وَكَانَ
இன்னும் இருக்கின்றான்
l-insānu
ٱلْإِنسَٰنُ
மனிதன்
ʿajūlan
عَجُولًا
அவசரக்காரனாக
மனிதன் நன்மையைக் கோரி பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில் அறியாமையினால்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கிறான். ஏனென்றால், மனிதன் (இயற்கையாகவே பொறுமையிழந்த) அவசரக்காரனாக இருக்கிறான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௧)
Tafseer
௧௨

وَجَعَلْنَا الَّيْلَ وَالنَّهَارَ اٰيَتَيْنِ فَمَحَوْنَآ اٰيَةَ الَّيْلِ وَجَعَلْنَآ اٰيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوْا فَضْلًا مِّنْ رَّبِّكُمْ وَلِتَعْلَمُوْا عَدَدَ السِّنِيْنَ وَالْحِسَابَۗ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنٰهُ تَفْصِيْلًا ١٢

wajaʿalnā
وَجَعَلْنَا
ஆக்கினோம்
al-layla wal-nahāra
ٱلَّيْلَ وَٱلنَّهَارَ
இரவை/இன்னும் பகலை
āyatayni
ءَايَتَيْنِۖ
இரு அத்தாட்சிகளாக
famaḥawnā
فَمَحَوْنَآ
இன்னும் மங்கச்செய்தோம்
āyata
ءَايَةَ
அத்தாட்சியை
al-layli
ٱلَّيْلِ
இரவின்
wajaʿalnā
وَجَعَلْنَآ
இன்னும் ஆக்கினோம்
āyata
ءَايَةَ
அத்தாட்சியை
l-nahāri
ٱلنَّهَارِ
பகலின்
mub'ṣiratan
مُبْصِرَةً
ஒளிரக்கூடியதாக
litabtaghū
لِّتَبْتَغُوا۟
நீங்கள் தேடுவதற்காக
faḍlan min
فَضْلًا مِّن
அருளை/இருந்து
rabbikum
رَّبِّكُمْ
உங்கள் இறைவன்
walitaʿlamū
وَلِتَعْلَمُوا۟
இன்னும் அறிவதற்காக
ʿadada
عَدَدَ
எண்ணிக்கையை
l-sinīna
ٱلسِّنِينَ
ஆண்டுகளின்
wal-ḥisāba
وَٱلْحِسَابَۚ
இன்னும் கணக்கை
wakulla shayin
وَكُلَّ شَىْءٍ
எல்லா விஷயங்களையும்
faṣṣalnāhu
فَصَّلْنَٰهُ
விவரித்தோம்/ அவற்றை
tafṣīlan
تَفْصِيلًا
விரிவாக
இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக்கினோம். (அதில்) இரவின் அத்தாட்சியை மங்கச் செய்தோம். (பல இடங்களிலும் சுற்றித் திரிந்து) உங்கள் இறைவனின் அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம். ஆண்டுகளின் எண்ணிக்கையை(யும் மாதங்களின் கணக்கையும் இதன் மூலம்) நீங்கள் அறிந்து கொள்கின்றீர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாகவே நாம் விவரித்துள்ளோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௨)
Tafseer
௧௩

وَكُلَّ اِنْسَانٍ اَلْزَمْنٰهُ طٰۤىِٕرَهٗ فِيْ عُنُقِهٖۗ وَنُخْرِجُ لَهٗ يَوْمَ الْقِيٰمَةِ كِتٰبًا يَّلْقٰىهُ مَنْشُوْرًا ١٣

wakulla insānin
وَكُلَّ إِنسَٰنٍ
இன்னும் எல்லா/மனிதன்
alzamnāhu
أَلْزَمْنَٰهُ
இணைத்தோம்/அவனுக்கு
ṭāirahu
طَٰٓئِرَهُۥ
அவனுடையசெயலை
fī ʿunuqihi
فِى عُنُقِهِۦۖ
அவனுடைய கழுத்தில்
wanukh'riju
وَنُخْرِجُ
வெளிப்படுத்துவோம்
lahu yawma
لَهُۥ يَوْمَ
அவனுக்கு/நாளில்
l-qiyāmati
ٱلْقِيَٰمَةِ
மறுமை
kitāban
كِتَٰبًا
ஒரு புத்தகம்
yalqāhu
يَلْقَىٰهُ
அதை சந்திப்பான்
manshūran
مَنشُورًا
விரிக்கப்பட்டதாக
ஒவ்வொரு மனிதனின் செயலைப் பற்றிய (விரிவான தினசரிக் குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதனை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் (அதனை) விரித்துப் பார்ப்பான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௩)
Tafseer
௧௪

اِقْرَأْ كِتَابَكَۗ كَفٰى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيْبًاۗ ١٤

iq'ra
ٱقْرَأْ
நீ படி!
kitābaka
كِتَٰبَكَ
உன் புத்தகத்தை
kafā
كَفَىٰ
போதுமானவன்
binafsika
بِنَفْسِكَ
நீயே
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
ʿalayka
عَلَيْكَ
உனக்கெதிராக
ḥasīban
حَسِيبًا
விசாரிப்பாளன்
(அச்சமயம் அவனை நோக்கி) "இன்றைய தினம் உன்னுடைய கணக்கைப் பார்க்க நீயே போதுமானவன். ஆகவே, உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படித்துப் பார்" (என்று கூறுவோம்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௪)
Tafseer
௧௫

مَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِيْ لِنَفْسِهٖۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَاۗ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰىۗ وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتّٰى نَبْعَثَ رَسُوْلًا ١٥

mani ih'tadā
مَّنِ ٱهْتَدَىٰ
எவர்/நேர்வழிசெல்வார்
fa-innamā yahtadī
فَإِنَّمَا يَهْتَدِى
அவர் நேர்வழி செல்வதெல்லாம்
linafsihi
لِنَفْسِهِۦۖ
தன் நன்மைக்காக
waman ḍalla
وَمَن ضَلَّ
இன்னும் எவர்/வழிகெடுவார்
fa-innamā yaḍillu
فَإِنَّمَا يَضِلُّ
அவர் வழிகெடுவதெல்லாம்
ʿalayhā
عَلَيْهَاۚ
தனக்கெதிராக
walā taziru
وَلَا تَزِرُ
சுமக்காது
wāziratun
وَازِرَةٌ
சுமக்கக்கூடியது
wiz'ra
وِزْرَ
(பாவச்) சுமையை
ukh'rā
أُخْرَىٰۗ
மற்றொன்றின்
wamā kunnā
وَمَا كُنَّا
நாம் இருக்கவில்லை
muʿadhibīna
مُعَذِّبِينَ
வேதனை செய்பவர்களாக
ḥattā nabʿatha
حَتَّىٰ نَبْعَثَ
நாம் அனுப்பும் வரை
rasūlan
رَسُولًا
ஒரு தூதரை
எவன் நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கிறான். எவன் தவறான வழியில் செல்கிறானோ அவன் (தவறான வழியில் சென்று) தனக்கே தீங்கிழைத்துக் கொள்கிறான். ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்க மாட்டான். (நம்முடைய யாதொரு) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்வதில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௫)
Tafseer
௧௬

وَاِذَآ اَرَدْنَآ اَنْ نُّهْلِكَ قَرْيَةً اَمَرْنَا مُتْرَفِيْهَا فَفَسَقُوْا فِيْهَا فَحَقَّ عَلَيْهَا الْقَوْلُ فَدَمَّرْنٰهَا تَدْمِيْرًا ١٦

wa-idhā aradnā
وَإِذَآ أَرَدْنَآ
நாம் நாடினால்
an nuh'lika
أَن نُّهْلِكَ
நாம் அழிக்க
qaryatan
قَرْيَةً
ஓர் ஊரை
amarnā
أَمَرْنَا
ஏவுவோம்
mut'rafīhā
مُتْرَفِيهَا
அதன் சுகவாசிகளை
fafasaqū
فَفَسَقُوا۟
ஆகவேபாவம்புரிவார்கள்
fīhā
فِيهَا
அதில்
faḥaqqa
فَحَقَّ
ஆகவே நிகழ்ந்துவிடும்
ʿalayhā l-qawlu
عَلَيْهَا ٱلْقَوْلُ
அதன் மீது/வாக்கு
fadammarnāhā
فَدَمَّرْنَٰهَا
தரைமட்டமாக்கி விடுவோம்/அதை
tadmīran
تَدْمِيرًا
தரைமட்டமாக்குதல்
யாதொரு ஊரை (அவ்வூராரின் தீய செயலின் காரணமாக) நாம் அழித்துவிடக் கருதினால், அதில் சுகமாக வாழ்பவர்களை நாம் ஏவுகிறோம். அவர்கள் அதில் விஷமம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். பின்னர், அவர்கள் மீது நம்முடைய வாக்கு ஏற்பட்டு அவ்வூரை நாம் அடியோடு அழித்து விடுகிறோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௬)
Tafseer
௧௭

وَكَمْ اَهْلَكْنَا مِنَ الْقُرُوْنِ مِنْۢ بَعْدِ نُوْحٍۗ وَكَفٰى بِرَبِّكَ بِذُنُوْبِ عِبَادِهٖ خَبِيْرًاۢ بَصِيْرًا ١٧

wakam
وَكَمْ
எத்தனை
ahlaknā
أَهْلَكْنَا
அழித்தோம்
mina l-qurūni
مِنَ ٱلْقُرُونِ
தலைமுறைகளை
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்னர்
nūḥin
نُوحٍۗ
நூஹூக்கு
wakafā
وَكَفَىٰ
இன்னும் போதுமானவன்
birabbika
بِرَبِّكَ
உம் இறைவனே
bidhunūbi
بِذُنُوبِ
பாவங்களை
ʿibādihi
عِبَادِهِۦ
தன் அடியார்களின்
khabīran
خَبِيرًۢا
ஆழ்ந்தறிபவனாக
baṣīran
بَصِيرًا
உற்று நோக்குபவனாக
நூஹ்வுக்குப் பின்னர் நாம் எத்தனையோ வகுப்பாரை (அவர்களின் அநியாயத்தின் காரணமாக) அழிந்திருக்கிறோம். தன் அடியார்களின் பாவங்களை அறிந்து கொள்வதற்கு உங்களது இறைவனே போதுமானவன். (மற்றெவரின் உதவியும் தேவை யில்லை.) அவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் உற்று நோக்கினவனாகவும் இருக்கின்றான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௭)
Tafseer
௧௮

مَنْ كَانَ يُرِيْدُ الْعَاجِلَةَ عَجَّلْنَا لَهٗ فِيْهَا مَا نَشَاۤءُ لِمَنْ نُّرِيْدُ ثُمَّ جَعَلْنَا لَهٗ جَهَنَّمَۚ يَصْلٰىهَا مَذْمُوْمًا مَّدْحُوْرًا ١٨

man
مَّن
எவர்
kāna
كَانَ
இருப்பார்
yurīdu
يُرِيدُ
நாடுகின்றவராக
l-ʿājilata
ٱلْعَاجِلَةَ
இம்மையை
ʿajjalnā
عَجَّلْنَا
முற்படுத்தி கொடுப்போம்
lahu fīhā
لَهُۥ فِيهَا
அவருக்கு/அதில்
mā nashāu
مَا نَشَآءُ
எதை/நாடுவோம்
liman
لِمَن
எவருக்கு
nurīdu thumma
نُّرِيدُ ثُمَّ
நாடுவோம்/பிறகு
jaʿalnā
جَعَلْنَا
ஆக்குவோம்
lahu
لَهُۥ
அவருக்கு
jahannama
جَهَنَّمَ
நரகத்தை
yaṣlāhā
يَصْلَىٰهَا
எரிந்து பொசுங்குவார்/அதில்
madhmūman
مَذْمُومًا
இகழப்பட்டவராக
madḥūran
مَّدْحُورًا
தூரமாக்கப்பட்டவராக
எவர்கள், (மறுமையைப் புறக்கணித்து விட்டு) இம்மையை மட்டும் விரும்புகிறார்களோ அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடியதை இம்மையிலேயே கொடுத்து விடுகிறோம். பின்னர், மறுமையில் நரகத்தைத்தான் அவர்களுக்கு தயார்படுத்தி வைத்திருக்கிறோம். அவர்கள் நிந்திக்கப்பட்டவர்களாகவும், சபிக்கப்பட்டவர்களாகவும் அதில் நுழைவார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௮)
Tafseer
௧௯

وَمَنْ اَرَادَ الْاٰخِرَةَ وَسَعٰى لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰۤىِٕكَ كَانَ سَعْيُهُمْ مَّشْكُوْرًا ١٩

waman
وَمَنْ
எவர்(கள்)
arāda
أَرَادَ
நாடுவார்(கள்)
l-ākhirata
ٱلْءَاخِرَةَ
மறுமையை
wasaʿā
وَسَعَىٰ
இன்னும் முயற்சி செய்வார்(கள்)
lahā
لَهَا
அதற்கு
saʿyahā
سَعْيَهَا
அதற்குரிய முயற்சி
wahuwa
وَهُوَ
அவர்(கள்)
mu'minun
مُؤْمِنٌ
நம்பிக்கை கொண்டவர்(களாக)
fa-ulāika
فَأُو۟لَٰٓئِكَ
அவர்கள்
kāna
كَانَ
இருந்தது
saʿyuhum
سَعْيُهُم
அவர்களுடைய முயற்சி
mashkūran
مَّشْكُورًا
நன்றி செலுத்தப்பட்டதாக
எவர்கள் மறுமையை விரும்பி அதற்காகப் பெரும் முயற்சியையும் எடுத்துக்கொண்டு நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்களோ, அத்தகையவர்களின் செயல்கள் (அல்லாஹ் விடத்தில் மிக்க அன்பாக) அங்கீகரிக்கப்படும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௯)
Tafseer
௨௦

كُلًّا نُّمِدُّ هٰٓؤُلَاۤءِ وَهٰٓؤُلَاۤءِ مِنْ عَطَاۤءِ رَبِّكَ ۗوَمَا كَانَ عَطَاۤءُ رَبِّكَ مَحْظُوْرًا ٢٠

kullan
كُلًّا
எல்லோருக்கும்
numiddu
نُّمِدُّ
கொடுத்துதவுவோம்
hāulāi
هَٰٓؤُلَآءِ
இவர்களுக்கு
wahāulāi
وَهَٰٓؤُلَآءِ
இன்னும் இவர்களுக்கு
min
مِنْ
இருந்து
ʿaṭāi
عَطَآءِ
கொடை
rabbika
رَبِّكَۚ
உம் இறைவனின்
wamā kāna
وَمَا كَانَ
இருக்கவில்லை
ʿaṭāu
عَطَآءُ
கொடை
rabbika
رَبِّكَ
உம் இறைவனின்
maḥẓūran
مَحْظُورًا
தடுக்கப்பட்டதாக
(இம்மையை விரும்பும்) அவர்களுக்கும் (மறுமையை விரும்பும்) இவர்களுக்கும் ஆக அனைவருக்கும் உங்கள் இறைவன் தன் கொடையைக் கொண்டே உதவி செய்கிறான். உங்கள் இறைவனின் கொடை (இவ்விருவரில் எவருக்குமே) தடை செய்யப்படுவதில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௨௦)
Tafseer