وَلَقَدْ اٰتَيْنَا مُوْسٰى تِسْعَ اٰيٰتٍۢ بَيِّنٰتٍ فَسْـَٔلْ بَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اِذْ جَاۤءَهُمْ فَقَالَ لَهٗ فِرْعَوْنُ اِنِّيْ لَاَظُنُّكَ يٰمُوْسٰى مَسْحُوْرًا ١٠١
- walaqad
- وَلَقَدْ
- திட்டவட்டமாக
- ātaynā
- ءَاتَيْنَا
- நாம் கொடுத்தோம்
- mūsā
- مُوسَىٰ
- மூஸாவிற்கு
- tis'ʿa
- تِسْعَ
- ஒன்பது
- āyātin
- ءَايَٰتٍۭ
- அத்தாட்சிகள்
- bayyinātin
- بَيِّنَٰتٍۖ
- தெளிவானவை
- fasal
- فَسْـَٔلْ
- ஆகவே கேட்பீராக
- banī
- بَنِىٓ
- சந்ததிகளை
- is'rāīla
- إِسْرَٰٓءِيلَ
- இஸ்ராயீலின்
- idh
- إِذْ
- அவர் வந்த போது
- jāahum
- جَآءَهُمْ
- அவர்களிடம்
- faqāla
- فَقَالَ
- கூறினான்
- lahu
- لَهُۥ
- அவரைக் நோக்கி
- fir'ʿawnu
- فِرْعَوْنُ
- ஃபிர்அவ்ன்
- innī
- إِنِّى
- நிச்சயமாக நான்
- la-aẓunnuka
- لَأَظُنُّكَ
- எண்ணுகிறேன்/உம்மை
- yāmūsā
- يَٰمُوسَىٰ
- மூஸாவே!
- masḥūran
- مَسْحُورًا
- சூனியக்காரராக
நிச்சயமாக நாம் மூஸாவுக்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம். (நபியே! இதைப்பற்றி) நீங்கள் இஸ்ராயீலின் சந்ததிகளைக் கே(ட்டறிந்து கொள்)ளுங்கள். (மூஸா) அவர்களிடம் வந்தபொழுது, ஃபிர்அவ்ன் அவர்களை நோக்கி "மூஸாவே! நிச்சயமாக நீங்கள் சூனியத்தால் புத்தி மாறியவர் என நான் உங்களை எண்ணுகிறேன்" என்று கூறினான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௧)Tafseer
قَالَ لَقَدْ عَلِمْتَ مَآ اَنْزَلَ هٰٓؤُلَاۤءِ اِلَّا رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ بَصَاۤىِٕرَۚ وَاِنِّيْ لَاَظُنُّكَ يٰفِرْعَوْنُ مَثْبُوْرًا ١٠٢
- qāla
- قَالَ
- கூறினார்
- laqad
- لَقَدْ
- திட்டவட்டமாக
- ʿalim'ta
- عَلِمْتَ
- நீ அறிந்தாய்
- mā anzala
- مَآ أَنزَلَ
- இறக்கிவைக்கவில்லை
- hāulāi
- هَٰٓؤُلَآءِ
- இவற்றை
- illā
- إِلَّا
- தவிர
- rabbu
- رَبُّ
- இறைவன்
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- வானங்களின்
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- இன்னும் பூமி
- baṣāira
- بَصَآئِرَ
- தெளிவான அத்தாட்சிகளாக
- wa-innī
- وَإِنِّى
- இன்னும் நிச்சயமாக நான்
- la-aẓunnuka
- لَأَظُنُّكَ
- எண்ணுகிறேன்/உன்னை
- yāfir'ʿawnu
- يَٰفِرْعَوْنُ
- ஃபிர்அவ்னே
- mathbūran
- مَثْبُورًا
- அழிந்துவிடுபவனாக
அதற்கு மூஸா (அவனை நோக்கி) "வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனே இவ்வத்தாட்சிகளை மனிதர்களுக்குப் படிப்பினையாக இறக்கி வைத்தான் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஃபிர்அவ்னே! உன்னை நிச்சயமாக அழிவு காலம் பிடித்துக்கொண்டது என நான் எண்ணுகிறேன்" என்று கூறினார். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௨)Tafseer
فَاَرَادَ اَنْ يَّسْتَفِزَّهُمْ مِّنَ الْاَرْضِ فَاَغْرَقْنٰهُ وَمَنْ مَّعَهٗ جَمِيْعًاۙ ١٠٣
- fa-arāda
- فَأَرَادَ
- நாடினான்
- an
- أَن
- அவன் விரட்டிவிட
- yastafizzahum
- يَسْتَفِزَّهُم
- அவன் விரட்டிவிட இவர்களை
- mina l-arḍi
- مِّنَ ٱلْأَرْضِ
- பூமியிலிருந்து
- fa-aghraqnāhu
- فَأَغْرَقْنَٰهُ
- ஆகவே மூழ்கடித்தோம்/ அவனை
- waman
- وَمَن
- இன்னும் எவர்கள்
- maʿahu
- مَّعَهُۥ
- அவனுடன்
- jamīʿan
- جَمِيعًا
- அனைவரையும்
(அதற்கு அவன் மூஸாவையும் அவருடைய மக்கள்) அனைவரையும் அவன் தன் நாட்டிலிருந்து விரட்டி விடவே எண்ணினான். எனினும், (அதற்குள்ளாக) அவனையும் அவனுடன் இருந்த (அவனுடைய மக்கள்) அனைவரையும் நாம் மூழ்கடித்து விட்டோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௩)Tafseer
وَّقُلْنَا مِنْۢ بَعْدِهٖ لِبَنِيْٓ اِسْرَاۤءِيْلَ اسْكُنُوا الْاَرْضَ فَاِذَا جَاۤءَ وَعْدُ الْاٰخِرَةِ جِئْنَا بِكُمْ لَفِيْفًاۗ ١٠٤
- waqul'nā
- وَقُلْنَا
- இன்னும் நாம் கூறினோம்
- min baʿdihi
- مِنۢ بَعْدِهِۦ
- இதன் பின்னர்
- libanī
- لِبَنِىٓ
- சந்ததிகளுக்கு
- is'rāīla
- إِسْرَٰٓءِيلَ
- இஸ்ராயீலின்
- us'kunū
- ٱسْكُنُوا۟
- நீங்கள் வசியுங்கள்
- l-arḍa
- ٱلْأَرْضَ
- பூமியில்
- fa-idhā jāa
- فَإِذَا جَآءَ
- வந்தால்
- waʿdu l-ākhirati
- وَعْدُ ٱلْءَاخِرَةِ
- வாக்குறுதி/மறுமையின்
- ji'nā bikum
- جِئْنَا بِكُمْ
- உங்களை வரவைப்போம்
- lafīfan
- لَفِيفًا
- அனைவரையும், ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக
இதன் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: "நீங்கள் இப்பூமியில் வசித்திருங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் (விசாரணைக்காக) நம்மிடம் கொண்டு வந்து ஒன்று சேர்ப்போம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௪)Tafseer
وَبِالْحَقِّ اَنْزَلْنٰهُ وَبِالْحَقِّ نَزَلَۗ وَمَآ اَرْسَلْنٰكَ اِلَّا مُبَشِّرًا وَّنَذِيْرًاۘ ١٠٥
- wabil-ḥaqi
- وَبِٱلْحَقِّ
- இன்னும் உண்மையைக் கொண்டே
- anzalnāhu
- أَنزَلْنَٰهُ
- இதை இறக்கினோம்
- wabil-ḥaqi
- وَبِٱلْحَقِّ
- இன்னும் உண்மையைக் கொண்டே
- nazala
- نَزَلَۗ
- இது இறங்கியது
- wamā arsalnāka illā
- وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا
- நாம் அனுப்பவில்லை/உம்மை/தவிர
- mubashiran
- مُبَشِّرًا
- நற்செய்தி கூறுபவராக
- wanadhīran
- وَنَذِيرًا
- இன்னும் எச்சரிப்பவராக
முற்றிலும் உண்மையைக் கொண்டே இவ்வேதத்தை நாம் இறக்கினோம். அதுவும் உண்மையைக் கொண்டே இறங்கியது. (நபியே!) உங்களை நாம் (நன்மை செய்தவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும் (பாவம் செய்பவர்களுக்கு) அச்சமூட்டி எச்சரிப்பவராகவுமே அன்றி அனுப்பவில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௫)Tafseer
وَقُرْاٰنًا فَرَقْنٰهُ لِتَقْرَاَهٗ عَلَى النَّاسِ عَلٰى مُكْثٍ وَّنَزَّلْنٰهُ تَنْزِيْلًا ١٠٦
- waqur'ānan
- وَقُرْءَانًا
- இன்னும் குர்ஆனாக
- faraqnāhu
- فَرَقْنَٰهُ
- நாம் தெளிவு படுத்தினோம்/இதை
- litaqra-ahu
- لِتَقْرَأَهُۥ
- நீர் ஓதுவதற்காக/இதை
- ʿalā l-nāsi
- عَلَى ٱلنَّاسِ
- மக்களுக்கு
- ʿalā muk'thin
- عَلَىٰ مُكْثٍ
- கவனத்துடன்
- wanazzalnāhu
- وَنَزَّلْنَٰهُ
- இன்னும் இறக்கினோம்/இதை
- tanzīlan
- تَنزِيلًا
- கொஞ்சம் கொஞ்சமாக இறக்குதல்
(நபியே!) மனிதர்களுக்கு நீங்கள் சிறிது சிறிதாக ஓதிக் காண்பிக்கும் பொருட்டு இந்தக் குர்ஆனை பல பாகங்களாக நாம் பிரித்தோம். அதற்காகவே நாம் இதனைச் சிறுகச் சிறுகவும் இறக்கி வைக்கிறோம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௬)Tafseer
قُلْ اٰمِنُوْا بِهٖٓ اَوْ لَا تُؤْمِنُوْاۗ اِنَّ الَّذِيْنَ اُوْتُوا الْعِلْمَ مِنْ قَبْلِهٖٓ اِذَا يُتْلٰى عَلَيْهِمْ يَخِرُّوْنَ لِلْاَذْقَانِ سُجَّدًاۙ ١٠٧
- qul
- قُلْ
- கூறுவீராக
- āminū
- ءَامِنُوا۟
- நம்பிக்கை கொள்ளுங்கள்
- bihi aw
- بِهِۦٓ أَوْ
- இதை/அல்லது
- lā tu'minū
- لَا تُؤْمِنُوٓا۟ۚ
- நம்பிக்கை கொள்ளாதீர்கள்
- inna
- إِنَّ
- நிச்சயமாக
- alladhīna
- ٱلَّذِينَ
- எவர்கள்
- ūtū
- أُوتُوا۟
- கொடுக்கப்பட்டனர்
- l-ʿil'ma
- ٱلْعِلْمَ
- கல்வி
- min qablihi
- مِن قَبْلِهِۦٓ
- இதற்கு முன்னர்
- idhā yut'lā
- إِذَا يُتْلَىٰ
- ஓதப்பட்டால்
- ʿalayhim
- عَلَيْهِمْ
- அவர்கள் மீது
- yakhirrūna
- يَخِرُّونَ
- விழுவார்கள்
- lil'adhqāni
- لِلْأَذْقَانِ
- தாடைகள் மீது
- sujjadan
- سُجَّدًا
- சிரம்பணிந்தவர்களாக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் (இந்தக் குர்ஆனை) நம்பிக்கை கொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதனை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம் பணிவார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௭)Tafseer
وَّيَقُوْلُوْنَ سُبْحٰنَ رَبِّنَآ اِنْ كَانَ وَعْدُ رَبِّنَا لَمَفْعُوْلًا ١٠٨
- wayaqūlūna
- وَيَقُولُونَ
- இன்னும் கூறுவார்கள்
- sub'ḥāna
- سُبْحَٰنَ
- மிகப் பரிசுத்தமானவன்
- rabbinā
- رَبِّنَآ
- எங்கள் இறைவன்
- in kāna
- إِن كَانَ
- நிச்சயமாக/இருக்கிறது
- waʿdu
- وَعْدُ
- வாக்கு
- rabbinā
- رَبِّنَا
- எங்கள் இறைவனின்
- lamafʿūlan
- لَمَفْعُولًا
- நிறைவேற்றப்பட்டதாகவே
அன்றி, (அவர்கள்) "எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறி விட்டது" என்றும் கூறுவார்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௮)Tafseer
وَيَخِرُّوْنَ لِلْاَذْقَانِ يَبْكُوْنَ وَيَزِيْدُهُمْ خُشُوْعًا ۩ ١٠٩
- wayakhirrūna
- وَيَخِرُّونَ
- இன்னும் விழுவார்கள்
- lil'adhqāni
- لِلْأَذْقَانِ
- தாடைகள் மீது
- yabkūna
- يَبْكُونَ
- அழுவார்கள் (அழுதவர்களாக)
- wayazīduhum
- وَيَزِيدُهُمْ
- இன்னும் அதிகப்படுத்தும் அவர்களுக்கு
- khushūʿan
- خُشُوعًا۩
- அச்சத்தை, பணிவை
அன்றி, அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௯)Tafseer
قُلِ ادْعُوا اللّٰهَ اَوِ ادْعُوا الرَّحْمٰنَۗ اَيًّا مَّا تَدْعُوْا فَلَهُ الْاَسْمَاۤءُ الْحُسْنٰىۚ وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا وَابْتَغِ بَيْنَ ذٰلِكَ سَبِيْلًا ١١٠
- quli
- قُلِ
- கூறுவீராக
- id'ʿū
- ٱدْعُوا۟
- அழையுங்கள்
- l-laha
- ٱللَّهَ
- அல்லாஹ்
- awi
- أَوِ
- அல்லது
- id'ʿū
- ٱدْعُوا۟
- அழையுங்கள்
- l-raḥmāna
- ٱلرَّحْمَٰنَۖ
- பேரருளாளன்
- ayyan mā
- أَيًّا مَّا
- எப்படி, எதை
- tadʿū
- تَدْعُوا۟
- அழைத்தாலும்
- falahu l-asmāu
- فَلَهُ ٱلْأَسْمَآءُ
- அவனுக்கு/பெயர்கள்
- l-ḥus'nā
- ٱلْحُسْنَىٰۚ
- மிக அழகியவை
- walā tajhar
- وَلَا تَجْهَرْ
- மிக சப்தமிட்டு ஓதாதீர்
- biṣalātika
- بِصَلَاتِكَ
- உமது தொழுகையில்
- walā tukhāfit
- وَلَا تُخَافِتْ
- மிக மெதுவாகவும் ஓதாதீர்
- bihā
- بِهَا
- அதில்
- wa-ib'taghi
- وَٱبْتَغِ
- தேடுவீராக
- bayna
- بَيْنَ
- இடையில்
- dhālika
- ذَٰلِكَ
- அது
- sabīlan
- سَبِيلًا
- ஒரு வழியை
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் அல்லாஹ் என்றழையுங்கள் அல்லது ரஹ்மான் என்றழையுங்கள்; (இவ்விரண்டில்) எப்பெயர் கொண்டு நீங்கள் அவனை அழைத்த போதிலும் (அழையுங்கள்.) அவனுக்கு அழகான (இன்னும்) பல திருப் பெயர்கள் இருக்கின்றன." (நபியே!) உங்களுடைய தொழுகையில் நீங்கள் மிக சப்தமிட்டு ஓதாதீர்கள்! அதிக மெதுவாகவும் ஓதாதீர்கள்! இதற்கு மத்திய வழியைக் கடைப்பிடியுங்கள். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௧௦)Tafseer