اَوْ تَكُوْنَ لَكَ جَنَّةٌ مِّنْ نَّخِيْلٍ وَّعِنَبٍ فَتُفَجِّرَ الْاَنْهٰرَ خِلٰلَهَا تَفْجِيْرًاۙ ٩١
- aw
 - أَوْ
 - அல்லது
 
- takūna
 - تَكُونَ
 - இருக்கிறது
 
- laka
 - لَكَ
 - உமக்கு
 
- jannatun
 - جَنَّةٌ
 - ஒரு தோட்டம்
 
- min
 - مِّن
 - இருந்து
 
- nakhīlin
 - نَّخِيلٍ
 - பேரிட்சை மரம்
 
- waʿinabin
 - وَعِنَبٍ
 - இன்னும் திராட்சை செடி
 
- fatufajjira
 - فَتُفَجِّرَ
 - பிளந்தோடச் செய்கின்றீர்
 
- l-anhāra
 - ٱلْأَنْهَٰرَ
 - நதிகளை
 
- khilālahā
 - خِلَٰلَهَا
 - அதற்கு மத்தியில்
 
- tafjīran
 - تَفْجِيرًا
 - பிளப்பதாக
 
"அல்லது மத்தியில் தொடர்ந்து நீரருவிகள் ஓடிக் கொண்டிருக்கக் கூடிய திராட்சை, பேரீச்சை மரங்களையுடைய ஒரு சோலை உங்களுக்கு இருந்தால் அன்றி (உங்களை நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்றும் கூறுகின்றனர்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௧)Tafseer
اَوْ تُسْقِطَ السَّمَاۤءَ كَمَا زَعَمْتَ عَلَيْنَا كِسَفًا اَوْ تَأْتِيَ بِاللّٰهِ وَالْمَلٰۤىِٕكَةِ قَبِيْلًاۙ ٩٢
- aw
 - أَوْ
 - அல்லது
 
- tus'qiṭa
 - تُسْقِطَ
 - நீர் விழவைக்கின்றீர்
 
- l-samāa
 - ٱلسَّمَآءَ
 - வானத்தை
 
- kamā
 - كَمَا
 - போன்று
 
- zaʿamta
 - زَعَمْتَ
 - நீர் கூறியது
 
- ʿalaynā
 - عَلَيْنَا
 - எங்கள் மீது
 
- kisafan
 - كِسَفًا
 - துண்டுகளாக
 
- aw
 - أَوْ
 - அல்லது
 
- tatiya bil-lahi
 - تَأْتِىَ بِٱللَّهِ
 - அல்லாஹ்வை வரவைக்கின்றீர்
 
- wal-malāikati
 - وَٱلْمَلَٰٓئِكَةِ
 - இன்னும் வானவர்களை
 
- qabīlan
 - قَبِيلًا
 - கண்முன்
 
"அல்லது நீங்கள் எண்ணுகிற பிரகாரம் வானத்தின் முகடு இடிந்து, அதில் ஒரு துண்டு எங்கள் (தலை) மீது விழுந்தாலன்றி அல்லது அல்லாஹ்வையும் மலக்குகளையும் நம் முன் கொண்டு வந்தாலன்றி (உங்களை நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்" என்றும் கூறுகின்றனர்.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௨)Tafseer
اَوْ يَكُوْنَ لَكَ بَيْتٌ مِّنْ زُخْرُفٍ اَوْ تَرْقٰى فِى السَّمَاۤءِ ۗوَلَنْ نُّؤْمِنَ لِرُقِيِّكَ حَتّٰى تُنَزِّلَ عَلَيْنَا كِتٰبًا نَّقْرَؤُهٗۗ قُلْ سُبْحَانَ رَبِّيْ هَلْ كُنْتُ اِلَّا بَشَرًا رَّسُوْلًا ࣖ ٩٣
- aw
 - أَوْ
 - அல்லது
 
- yakūna
 - يَكُونَ
 - இருக்கும்
 
- laka
 - لَكَ
 - உமக்கு
 
- baytun
 - بَيْتٌ
 - ஒரு வீடு
 
- min zukh'rufin
 - مِّن زُخْرُفٍ
 - தங்கத்தில்
 
- aw
 - أَوْ
 - அல்லது
 
- tarqā
 - تَرْقَىٰ
 - நீர் ஏறுவாய்
 
- fī l-samāi
 - فِى ٱلسَّمَآءِ
 - வானத்தில்
 
- walan nu'mina
 - وَلَن نُّؤْمِنَ
 - அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்
 
- liruqiyyika
 - لِرُقِيِّكَ
 - உமது ஏறுதலுக்காக
 
- ḥattā
 - حَتَّىٰ
 - வரை
 
- tunazzila
 - تُنَزِّلَ
 - இறக்கி வைப்பீர்
 
- ʿalaynā
 - عَلَيْنَا
 - எங்கள் மீது
 
- kitāban
 - كِتَٰبًا
 - ஒரு வேதத்தை
 
- naqra-uhu
 - نَّقْرَؤُهُۥۗ
 - அதைப் படிக்கின்றோம்
 
- qul
 - قُلْ
 - கூறுவீராக
 
- sub'ḥāna
 - سُبْحَانَ
 - மிகப்பரிசுத்தமானவன்
 
- rabbī
 - رَبِّى
 - என் இறைவன்
 
- hal
 - هَلْ
 - ?
 
- kuntu
 - كُنتُ
 - இருக்கின்றேன்
 
- illā
 - إِلَّا
 - தவிர
 
- basharan
 - بَشَرًا
 - ஒரு மனிதராக
 
- rasūlan
 - رَّسُولًا
 - தூதரான
 
"அல்லது (மிக்க அழகான) தங்கத்தினாலாகிய ஒரு மாளிகை உங்களுக்கு இருந்தாலன்றி (நாம் நம்பிக்கை கொள்ள மாட்டோம்.) அல்லது நீங்கள் வானத்தின் மீது ஏறியபோதிலும் நாம் ஓதக்கூடிய ஒரு வேதத்தை (நேராக) நம்மீது நீங்கள் இறக்கிவைக்காத வரையில் நீங்கள் வானத்தில் ஏறியதையும் நம்பமாட்டோம்" என்றும் கூறுகின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: "என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் (உங்களைப் போன்ற) ஒரு மனிதன்தான். எனினும், நான் (அவனால் அனுப்பப்பட்ட) ஒரு தூதர் என்பதைத் தவிர வேறெதுவும் உண்டா?" ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௩)Tafseer
وَمَا مَنَعَ النَّاسَ اَنْ يُّؤْمِنُوْٓا اِذْ جَاۤءَهُمُ الْهُدٰٓى اِلَّآ اَنْ قَالُوْٓا اَبَعَثَ اللّٰهُ بَشَرًا رَّسُوْلًا ٩٤
- wamā manaʿa
 - وَمَا مَنَعَ
 - தடுக்கவில்லை
 
- l-nāsa
 - ٱلنَّاسَ
 - மனிதர்களை
 
- an yu'minū
 - أَن يُؤْمِنُوٓا۟
 - அவர்கள் நம்பிக்கைகொள்வது
 
- idh
 - إِذْ
 - போது
 
- jāahumu
 - جَآءَهُمُ
 - அவர்களுக்கு வந்தது
 
- l-hudā
 - ٱلْهُدَىٰٓ
 - நேர்வழி
 
- illā
 - إِلَّآ
 - தவிர
 
- an qālū
 - أَن قَالُوٓا۟
 - அவர்கள் கூறியது
 
- abaʿatha
 - أَبَعَثَ
 - அனுப்பினானா?
 
- l-lahu
 - ٱللَّهُ
 - அல்லாஹ்
 
- basharan
 - بَشَرًا
 - மனிதரை
 
- rasūlan
 - رَّسُولًا
 - தூதராக
 
மனிதர்களிடம் ஒரு நேரான வழி வந்த சமயத்தில் அவர்கள் "அல்லாஹ் ஒரு மனிதரையா (தன்னுடைய) தூதராக அனுப்பி வைத்தான்" என்று கூறுவதைத் தவிர அவர்கள் நம்பிக்கை கொள்வதைத் தடை செய்வதற்கு ஒன்றுமேயில்லை. ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௪)Tafseer
قُلْ لَّوْ كَانَ فِى الْاَرْضِ مَلٰۤىِٕكَةٌ يَّمْشُوْنَ مُطْمَىِٕنِّيْنَ لَنَزَّلْنَا عَلَيْهِمْ مِّنَ السَّمَاۤءِ مَلَكًا رَّسُوْلًا ٩٥
- qul
 - قُل
 - கூறுவீராக
 
- law kāna
 - لَّوْ كَانَ
 - இருந்திருந்தால்
 
- fī l-arḍi
 - فِى ٱلْأَرْضِ
 - பூமியில்
 
- malāikatun
 - مَلَٰٓئِكَةٌ
 - வானவர்கள்
 
- yamshūna
 - يَمْشُونَ
 - நடக்கின்றனர்
 
- muṭ'ma-innīna
 - مُطْمَئِنِّينَ
 - நிம்மதியானவர்களாக
 
- lanazzalnā
 - لَنَزَّلْنَا
 - இறக்கியிருப்போம்
 
- ʿalayhim
 - عَلَيْهِم
 - அவர்களிடம்
 
- mina
 - مِّنَ
 - இருந்து
 
- l-samāi
 - ٱلسَّمَآءِ
 - வானம்
 
- malakan
 - مَلَكًا
 - வானவரை
 
- rasūlan
 - رَّسُولًا
 - ஒரு தூதராக
 
(அதற்கு) நீங்கள் கூறுங்கள்: பூமியில் (மனிதர்களுக்குப் பதிலாக) மலக்குகளே வசித்திருந்து, அதில் அவர்கள் நிம்மதியாக நடந்து திரிந்து கொண்டுமிருந்தால் நாமும் வானத்திலிருந்து (அவர்கள் இனத்தைச் சார்ந்த) ஒரு மலக்கையே (நம்முடைய) தூதராக அவர்களிடம் அனுப்பியிருப்போம். (ஆகவே, மனிதர்களாகிய அவர்களிடம் மனிதராகிய உங்களை நம்முடைய தூதராக அனுப்பியதில் தவறொன்றுமில்லை.) ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௫)Tafseer
قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًاۢ بَيْنِيْ وَبَيْنَكُمْۗ اِنَّهٗ كَانَ بِعِبَادِهٖ خَبِيْرًاۢ بَصِيْرًا ٩٦
- qul
 - قُلْ
 - கூறுவீராக
 
- kafā
 - كَفَىٰ
 - போதுமாகி விட்டான்
 
- bil-lahi
 - بِٱللَّهِ
 - அல்லாஹ்வே
 
- shahīdan
 - شَهِيدًۢا
 - சாட்சியாளனாக
 
- baynī
 - بَيْنِى
 - எனக்கிடையில்
 
- wabaynakum
 - وَبَيْنَكُمْۚ
 - இன்னும் உங்களுக்கிடையில்
 
- innahu
 - إِنَّهُۥ
 - நிச்சயமாக அவன்
 
- kāna
 - كَانَ
 - இருக்கின்றான்
 
- biʿibādihi
 - بِعِبَادِهِۦ
 - தன் அடியார்களை
 
- khabīran
 - خَبِيرًۢا
 - ஆழ்ந்தறிந்தவனாக
 
- baṣīran
 - بَصِيرًا
 - உற்று நோக்கினவனாக
 
(பின்னும்) நீங்கள் கூறுங்கள்: "எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ் ஒருவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் தன் அடியார்களை நன்கறிந்தவனும், உற்றுநோக்குபவனுமாக இருக்கின்றான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௬)Tafseer
وَمَنْ يَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِۚ وَمَنْ يُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهُمْ اَوْلِيَاۤءَ مِنْ دُوْنِهٖۗ وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيٰمَةِ عَلٰى وُجُوْهِهِمْ عُمْيًا وَّبُكْمًا وَّصُمًّاۗ مَأْوٰىهُمْ جَهَنَّمُۗ كُلَّمَا خَبَتْ زِدْنٰهُمْ سَعِيْرًا ٩٧
- waman
 - وَمَن
 - எவரை
 
- yahdi
 - يَهْدِ
 - நேர்வழி செலுத்துவான்
 
- l-lahu
 - ٱللَّهُ
 - அல்லாஹ்
 
- fahuwa
 - فَهُوَ
 - அவர்தான்
 
- l-muh'tadi
 - ٱلْمُهْتَدِۖ
 - நேர்வழி பெற்றவர்
 
- waman
 - وَمَن
 - இன்னும் எவரை
 
- yuḍ'lil
 - يُضْلِلْ
 - வழிகெடுப்பான்
 
- falan tajida
 - فَلَن تَجِدَ
 - அறவே காணமாட்டீர்
 
- lahum
 - لَهُمْ
 - அவர்களுக்கு
 
- awliyāa
 - أَوْلِيَآءَ
 - உதவியாளர்களை
 
- min dūnihi
 - مِن دُونِهِۦۖ
 - அவனையன்றி
 
- wanaḥshuruhum
 - وَنَحْشُرُهُمْ
 - இன்னும் ஒன்றுசேர்ப்போம் அவர்களை
 
- yawma l-qiyāmati
 - يَوْمَ ٱلْقِيَٰمَةِ
 - மறுமை நாளில்
 
- ʿalā wujūhihim
 - عَلَىٰ وُجُوهِهِمْ
 - தங்கள் முகங்கள் மீது
 
- ʿum'yan
 - عُمْيًا
 - குருடர்களாக
 
- wabuk'man
 - وَبُكْمًا
 - இன்னும் ஊமையர்களாக
 
- waṣumman
 - وَصُمًّاۖ
 - இன்னும் செவிடர்களாக
 
- mawāhum
 - مَّأْوَىٰهُمْ
 - அவர்களுடைய தங்குமிடம்
 
- jahannamu
 - جَهَنَّمُۖ
 - நரகம்தான்
 
- kullamā khabat
 - كُلَّمَا خَبَتْ
 - அது அனல் தணியும் போதெல்லாம்
 
- zid'nāhum
 - زِدْنَٰهُمْ
 - அதிகப்படுத்துவோம்/அவர்களுக்கு
 
- saʿīran
 - سَعِيرًا
 - கொழுந்து விட்டெரியும் நெருப்பை
 
எவர்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்துகிறானோ அவர்கள்தான் நேரான வழியை அடைவார்கள். எவர்களை (அல்லாஹ்) தவறான வழியில் விட்டு விடுகிறானோ அத்தகையவர் களுக்கு அவனையன்றி உதவி செய்பவர்களை நீங்கள் காண மாட்டீர்கள். அன்றி, மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி) அவர்கள் தங்கள் முகத்தால் நடந்து வரும்படி (செய்து) அவர்களை ஒன்று சேர்ப்போம். அவர்கள் தங்குமிடம் நரகம்தான். (அதன்) அனல் தணியும் போதெல்லாம் மென்மேலும் கொழுந்து விட்டெரியும்படி செய்து கொண்டே இருப்போம். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௭)Tafseer
ذٰلِكَ جَزَاۤؤُهُمْ بِاَنَّهُمْ كَفَرُوْا بِاٰيٰتِنَا وَقَالُوْٓا ءَاِذَا كُنَّا عِظَامًا وَّرُفَاتًا ءَاِنَّا لَمَبْعُوْثُوْنَ خَلْقًا جَدِيْدًا ٩٨
- dhālika
 - ذَٰلِكَ
 - இது
 
- jazāuhum
 - جَزَآؤُهُم
 - கூலி, தண்டனை/அவர்களின்
 
- bi-annahum
 - بِأَنَّهُمْ
 - காரணம்/நிச்சயமாக/அவர்கள்
 
- kafarū
 - كَفَرُوا۟
 - நிராகரித்தனர்
 
- biāyātinā
 - بِـَٔايَٰتِنَا
 - நம் வசனங்களை
 
- waqālū
 - وَقَالُوٓا۟
 - இன்னும் கூறினர்
 
- a-idhā kunnā
 - أَءِذَا كُنَّا
 - நாங்கள் ஆகிவிட்டால்?
 
- ʿiẓāman
 - عِظَٰمًا
 - எலும்புகளாக
 
- warufātan
 - وَرُفَٰتًا
 - இன்னும் மக்கியவர்களாக
 
- a-innā
 - أَءِنَّا
 - ?/நிச்சயமாக நாம்
 
- lamabʿūthūna
 - لَمَبْعُوثُونَ
 - எழுப்பப்படுவோம்
 
- khalqan
 - خَلْقًا
 - படைப்பாக
 
- jadīdan
 - جَدِيدًا
 - புதியது
 
அவர்கள், நம்முடைய வசனங்களை நிராகரித்து விட்டதுடன் "நாம் (மரணித்து) எலும்பாகவும், உக்கி மண்ணாகவும் போனதன் பின்னர் மெய்யாகவே நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?" என்று கூறிக் கொண்டிருந்ததும்தான் இத்தகைய (கொடிய) தண்டனையை அவர்கள் அடைவதற்குரிய காரணமாகும். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௮)Tafseer
۞ اَوَلَمْ يَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِيْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ قَادِرٌ عَلٰٓى اَنْ يَّخْلُقَ مِثْلَهُمْ وَجَعَلَ لَهُمْ اَجَلًا لَّا رَيْبَ فِيْهِۗ فَاَبَى الظّٰلِمُوْنَ اِلَّا كُفُوْرًا ٩٩
- awalam yaraw
 - أَوَلَمْ يَرَوْا۟
 - அவர்கள் பார்க்கவில்லையா?
 
- anna l-laha
 - أَنَّ ٱللَّهَ
 - நிச்சயமாக அல்லாஹ்
 
- alladhī
 - ٱلَّذِى
 - எத்தகையவன்
 
- khalaqa
 - خَلَقَ
 - படைத்தான்
 
- l-samāwāti
 - ٱلسَّمَٰوَٰتِ
 - வானங்களை
 
- wal-arḍa
 - وَٱلْأَرْضَ
 - இன்னும் பூமியை
 
- qādirun
 - قَادِرٌ
 - ஆற்றலுடையவன்
 
- ʿalā
 - عَلَىٰٓ
 - மீது
 
- an yakhluqa
 - أَن يَخْلُقَ
 - அவன் படைக்க
 
- mith'lahum
 - مِثْلَهُمْ
 - அவர்கள் போன்றவர்களை
 
- wajaʿala
 - وَجَعَلَ
 - இன்னும் ஆக்கினான்
 
- lahum
 - لَهُمْ
 - அவர்களுக்கு
 
- ajalan
 - أَجَلًا
 - ஒரு தவணையை
 
- lā rayba
 - لَّا رَيْبَ
 - அறவே சந்தேகம் இல்லை
 
- fīhi
 - فِيهِ
 - அதில்
 
- fa-abā
 - فَأَبَى
 - ஏற்க மறுத்தார்(கள்)
 
- l-ẓālimūna
 - ٱلظَّٰلِمُونَ
 - அக்கிரமக்காரர்கள்
 
- illā kufūran
 - إِلَّا كُفُورًا
 - தவிர/நிராகரிப்பை
 
மெய்யாகவே வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் (மறுமுறையும்) அவர்களைப் போன்றே படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? (இதற்காக) அவர்களுக்கு ஒரு தவணையை ஏற்படுத்தியிருக்கிறான். அதில் யாதொரு சந்தேகமுமில்லை. (இவ்வாறிருந்தும்) இவ்வக்கிரமக்காரர்கள் இதனை நிராகரிக்காமலில்லை! ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௯௯)Tafseer
قُلْ لَّوْ اَنْتُمْ تَمْلِكُوْنَ خَزَاۤىِٕنَ رَحْمَةِ رَبِّيْٓ اِذًا لَّاَمْسَكْتُمْ خَشْيَةَ الْاِنْفَاقِۗ وَكَانَ الْاِنْسَانُ قَتُوْرًا ࣖ ١٠٠
- qul
 - قُل
 - கூறுவீராக
 
- law antum tamlikūna
 - لَّوْ أَنتُمْ تَمْلِكُونَ
 - நீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால்
 
- khazāina
 - خَزَآئِنَ
 - பொக்கிஷங்களை
 
- raḥmati
 - رَحْمَةِ
 - அருளின்
 
- rabbī
 - رَبِّىٓ
 - என் இறைவனுடைய
 
- idhan
 - إِذًا
 - அப்போது
 
- la-amsaktum
 - لَّأَمْسَكْتُمْ
 - தடுத்துக் கொண்டிருப்பீர்கள்
 
- khashyata
 - خَشْيَةَ
 - பயந்து
 
- l-infāqi
 - ٱلْإِنفَاقِۚ
 - தர்மம் செய்வது
 
- wakāna l-insānu
 - وَكَانَ ٱلْإِنسَٰنُ
 - இருக்கின்றான்/ மனிதன்
 
- qatūran
 - قَتُورًا
 - மகா கஞ்சனாக
 
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: என் இறைவனின் அருள் பொக்கிஷங்கள் அனைத்திற்கும் நீங்களே சொந்தக்காரர்களாக இருந்தால் அது செலவாகிவிடுமோ! எனப் பயந்து (எவருக்கும் எதுவுமே கொடுக்காது) நீங்கள் தடுத்துக் கொள்வீர்கள். மனிதன் பெரும் கஞ்சனாக இருக்கிறான். ([௧௭] பனீ இஸ்ராயீல்: ௧௦௦)Tafseer