Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்துந் நஹ்ல் வசனம் ௬௪

Qur'an Surah An-Nahl Verse 64

ஸூரத்துந் நஹ்ல் [௧௬]: ௬௪ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

وَمَآ اَنْزَلْنَا عَلَيْكَ الْكِتٰبَ اِلَّا لِتُبَيِّنَ لَهُمُ الَّذِى اخْتَلَفُوْا فِيْهِۙ وَهُدًى وَّرَحْمَةً لِّقَوْمٍ يُّؤْمِنُوْنَ (النحل : ١٦)

wamā anzalnā
وَمَآ أَنزَلْنَا
And not We revealed
நாம் இறக்கவில்லை
ʿalayka
عَلَيْكَ
to you
உம்மீது
l-kitāba
ٱلْكِتَٰبَ
the Book
இவ்வேதத்தை
illā
إِلَّا
except
தவிர
litubayyina
لِتُبَيِّنَ
that you make clear
நீர் தெளிவு படுத்துவதற்காக
lahumu
لَهُمُ
to them
இவர்களுக்கு
alladhī ikh'talafū
ٱلَّذِى ٱخْتَلَفُوا۟
that which they differed
எது/தர்க்கித்தார்கள்
fīhi
فِيهِۙ
in it
அதில்
wahudan
وَهُدًى
and (as) a guidance
இன்னும் நேர்வழி
waraḥmatan
وَرَحْمَةً
and mercy
இன்னும் அருளாக
liqawmin
لِّقَوْمٍ
for a people
மக்களுக்கு
yu'minūna
يُؤْمِنُونَ
who believe
நம்பிக்கை கொள்வார்கள்

Transliteration:

Wa maaa anzalnaa 'alaikal Kitaaba illaa litubaiyina lahumul lazikh talafoo feehi wa hudanw wa rahmatal liqawminy yu'minoon (QS. an-Naḥl:64)

English Sahih International:

And We have not revealed to you the Book, [O Muhammad], except for you to make clear to them that wherein they have differed and as guidance and mercy for a people who believe. (QS. An-Nahl, Ayah ௬௪)

Abdul Hameed Baqavi:

அன்றி, (நபியே!) இவர்கள் எவ்விஷயத்தில் தர்க்கித்துக் கொண்டார்களோ அதனை நீங்கள் தெளிவாக்குவதற்காகவே இவ்வேதத்தை உங்கள்மீது நாம் இறக்கி வைத்தோம். அன்றி, நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இது நேரான வழியாகவும், ஓர் அருளாகவும் இருக்கிறது. (ஸூரத்துந் நஹ்ல், வசனம் ௬௪)

Jan Trust Foundation

(நபியே!) அன்றியும், அவர்கள் எ(வ் விஷயத்)தில் தர்க்கித்துக் கொண்டிருந்தார்களோ அதை நீர் தெளிவாக்குவதற்காகவே உம் மீது இவ்வேதத்தை இறக்கினோம்; இன்னும், ஈமான் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், ரஹ்மத்தாகவும் (அருளாகவும்) இருக்கிறது.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(நபியே!) இவர்கள் எதில் தர்க்கித்தார்களோ அதை நீர் தெளிவுபடுத்துவதற்காகவும் (மக்கள் எல்லோருக்கும்) ஒரு நேர்வழியாக இருப்பதற்கும் (குறிப்பாக, அதை) நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு ஓர் அருளாக இருப்பதற்கே தவிர (வேறு எதற்கும்) உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கவில்லை.