Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 5

An-Nahl

(an-Naḥl)

௪௧

وَالَّذِيْنَ هَاجَرُوْا فِى اللّٰهِ مِنْۢ بَعْدِ مَا ظُلِمُوْا لَنُبَوِّئَنَّهُمْ فِى الدُّنْيَا حَسَنَةً ۗوَلَاَجْرُ الْاٰخِرَةِ اَكْبَرُۘ لَوْ كَانُوْا يَعْلَمُوْنَۙ ٤١

wa-alladhīna
وَٱلَّذِينَ
எவர்கள்
hājarū
هَاجَرُوا۟
நாடு துறந்தார்கள்
fī l-lahi
فِى ٱللَّهِ
அல்லாஹ்விற்காக
min baʿdi
مِنۢ بَعْدِ
பின்பு
mā ẓulimū
مَا ظُلِمُوا۟
அவர்கள் அநீதியிழைக்கப்படுதல்
lanubawwi-annahum
لَنُبَوِّئَنَّهُمْ
நிச்சயமாக அமைப்போம்/அவர்களுக்கு
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகில்
ḥasanatan
حَسَنَةًۖ
அழகியதை
wala-ajru
وَلَأَجْرُ
கூலிதான்
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
akbaru
أَكْبَرُۚ
மிகப் பெரியது
law kānū yaʿlamūna
لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ
அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!
(நம்பிக்கையாளர்களே! உங்களில்) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு பின்னர் அல்லாஹ்வுக்காக(த் தங்கள் ஊரை விட்டு)ப் புறப்பட்டார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகிலும் நல்ல இருப்பிடத்தையே தருவோம்; மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரிது. (இதனை) அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே! ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௧)
Tafseer
௪௨

الَّذِيْنَ صَبَرُوْا وَعَلٰى رَبِّهِمْ يَتَوَكَّلُوْنَ ٤٢

alladhīna ṣabarū
ٱلَّذِينَ صَبَرُوا۟
பொறுத்தவர்கள்
waʿalā
وَعَلَىٰ
மீதே
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவன்
yatawakkalūna
يَتَوَكَّلُونَ
நம்பிக்கை வைப்பார்கள்
இவர்கள்தாம் (கஷ்டங்களைப்) பொறுமையுடன் சகித்துக் கொண்டு தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௨)
Tafseer
௪௩

وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِيْٓ اِلَيْهِمْ فَاسْـَٔلُوْٓا اَهْلَ الذِّكْرِ اِنْ كُنْتُمْ لَا تَعْلَمُوْنَۙ ٤٣

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
min qablika
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
illā
إِلَّا
தவிர
rijālan
رِجَالًا
ஆடவர்களை
nūḥī
نُّوحِىٓ
வஹீ அறிவிப்போம்
ilayhim
إِلَيْهِمْۚ
அவர்களுக்கு
fasalū
فَسْـَٔلُوٓا۟
ஆகவே கேளுங்கள்
ahla l-dhik'ri
أَهْلَ ٱلذِّكْرِ
ஞானமுடையவர்களை
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
lā taʿlamūna
لَا تَعْلَمُونَ
அறியாதவர்களாக
(நபியே!) உங்களுக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்களெல்லாம் ஆடவர்கள்தாம். ஆகவே, (இவர்களை நோக்கி) "நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமலிருந்தால் (முந்திய வேதங்களைக்) கற்றோரிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்" (என்று கூறுங்கள்.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௩)
Tafseer
௪௪

بِالْبَيِّنٰتِ وَالزُّبُرِۗ وَاَنْزَلْنَآ اِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ اِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُوْنَ ٤٤

bil-bayināti
بِٱلْبَيِّنَٰتِ
அத்தாட்சிகளைக் கொண்டு
wal-zuburi
وَٱلزُّبُرِۗ
இன்னும் வேதங்கள்
wa-anzalnā
وَأَنزَلْنَآ
இன்னும் இறக்கினோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
l-dhik'ra
ٱلذِّكْرَ
ஞானத்தை
litubayyina
لِتُبَيِّنَ
(ஏ) தெளிவுபடுத்துவீர்
lilnnāsi
لِلنَّاسِ
அம்மக்களுக்காக
mā nuzzila
مَا نُزِّلَ
எது/இறக்கப்பட்டது
ilayhim
إِلَيْهِمْ
அவர்களுக்கு
walaʿallahum yatafakkarūna
وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ
இன்னும் அவர்கள் சிந்திக்க வேண்டும்
அத்தூதர்களுக்கும் தெளிவான அத்தாட்சிகளையும், வேதங்களையும் (கொடுத்து அனுப்பினோம்.) அவ்வாறே இந்தக் குர்ஆனையும் (நபியே!) நாம் உங்களுக்கு இறக்கி வைத்தோம். மனிதர்களுக்காக (உங்கள்மீது) இறக்கப்பட்ட இதை நீங்கள் அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பியுங்கள். (இதன் மூலம்) அவர்கள் கவனித்தறிந்து கொள்வார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௪)
Tafseer
௪௫

اَفَاَمِنَ الَّذِيْنَ مَكَرُوا السَّيِّاٰتِ اَنْ يَّخْسِفَ اللّٰهُ بِهِمُ الْاَرْضَ اَوْ يَأْتِيَهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَۙ ٤٥

afa-amina
أَفَأَمِنَ
அச்சமற்றுவிட்ட(ன)ரா?
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
makarū
مَكَرُوا۟
சூழ்ச்சி செய்தனர்
l-sayiāti
ٱلسَّيِّـَٔاتِ
தீமைகளை
an yakhsifa
أَن يَخْسِفَ
சொருகிக் கொள்வான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
bihimu l-arḍa
بِهِمُ ٱلْأَرْضَ
தங்களை/பூமியில்
aw
أَوْ
அல்லது
yatiyahumu
يَأْتِيَهُمُ
வரும்/தங்களுக்கு
l-ʿadhābu
ٱلْعَذَابُ
வேதனை
min ḥaythu
مِنْ حَيْثُ
விதத்தில்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
உணர மாட்டார்கள்
தீங்கிழைக்க சூழ்ச்சிகள் செய்யும் இவர்களைப் பூமி விழுங்கும்படி அல்லாஹ் செய்யமாட்டான் என்றோ அல்லது இவர்கள் அறிந்துகொள்ளாத விதத்தில் இவர்களை வேதனை வந்தடையாது என்றோ இவர்கள் அச்சமற்று இருக்கின்றனரா? ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௫)
Tafseer
௪௬

اَوْ يَأْخُذَهُمْ فِيْ تَقَلُّبِهِمْ فَمَا هُمْ بِمُعْجِزِيْنَۙ ٤٦

aw yakhudhahum
أَوْ يَأْخُذَهُمْ
அல்லது/அவன்பிடித்துவிடுவதை/அவர்களை
fī taqallubihim
فِى تَقَلُّبِهِمْ
பயணத்தில்/அவர்களுடைய
famā hum
فَمَا هُم
அவர்கள் இல்லை
bimuʿ'jizīna
بِمُعْجِزِينَ
பலவீனப்படுத்துபவர்களாக
அல்லது இவர்கள் நடமாடிக் கொண்டிருக்கும்பொழுதே இவர்களை அவன் பிடித்துக்கொள்ள மாட்டான் என்றும் (அச்சமற்றி ருக்கின்றனரா? அவ்வாறு அவன் பிடிக்கக் கருதினால், அவனிடம் இருந்து இவர்கள் தப்பி ஓடி) அவனைத் தோற்கடித்து விட மாட்டார்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௬)
Tafseer
௪௭

اَوْ يَأْخُذَهُمْ عَلٰى تَخَوُّفٍۗ فَاِنَّ رَبَّكُمْ لَرَءُوْفٌ رَّحِيْمٌ ٤٧

aw
أَوْ
அல்லது
yakhudhahum
يَأْخُذَهُمْ
அவன் பிடித்துவிடுவதை/அவர்களை
ʿalā takhawwufin
عَلَىٰ تَخَوُّفٍ
கொஞ்சம் குறைத்து
fa-inna
فَإِنَّ
நிச்சயமாக
rabbakum
رَبَّكُمْ
உங்கள் இறைவன்
laraūfun
لَرَءُوفٌ
மகா இரக்கமானவன்
raḥīmun
رَّحِيمٌ
மிகக் கருணையாளன்
அல்லது (இவர்களை அழித்துவிடக்கூடிய யாதொரு ஆபத்து வருமென்ற) திகிலின் மீது திகிலைக் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொள்ளமாட்டான் (என்றும் அச்சமற்று இருக்கின்றனரா? அவன், தான் விரும்பிய வேதனையை இவர்களுக்கு கொடுக்க ஆற்றலுடையவன்.) எனினும், நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க இரக்கமுடையவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கிறான். (ஆதலால், இதுவரை அவர்களை வேதனை செய்யாது விட்டு வைத்திருக்கிறான்.) ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௭)
Tafseer
௪௮

اَوَلَمْ يَرَوْا اِلٰى مَا خَلَقَ اللّٰهُ مِنْ شَيْءٍ يَّتَفَيَّؤُا ظِلٰلُهٗ عَنِ الْيَمِيْنِ وَالشَّمَاۤىِٕلِ سُجَّدًا لِّلّٰهِ وَهُمْ دَاخِرُوْنَ ٤٨

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் பார்க்கவில்லையா?
ilā mā
إِلَىٰ مَا
எதன் பக்கம்
khalaqa
خَلَقَ
படைத்தான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
min shayin
مِن شَىْءٍ
ஒருபொருளையேனும்
yatafayya-u
يَتَفَيَّؤُا۟
சாய்கின்றன
ẓilāluhu
ظِلَٰلُهُۥ
அவற்றின் நிழல்கள்
ʿani l-yamīni
عَنِ ٱلْيَمِينِ
வலப்புறமாக
wal-shamāili
وَٱلشَّمَآئِلِ
இன்னும் இடப்புறமாக
sujjadan
سُجَّدًا
சிரம் பணிந்தவையாக
lillahi
لِّلَّهِ
அல்லாஹ்விற்கு
wahum dākhirūna
وَهُمْ دَٰخِرُونَ
அவை/ மிகப்பணிந்தவை
அல்லாஹ் படைத்திருப்பவற்றில் ஒன்றையுமே இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் வலமும் இடமுமாக சாய்வதெல்லாம் அல்லாஹ்வை மிக்க தாழ்மையாகச் சிரம் பணிந்து வணங்குவதுதான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௮)
Tafseer
௪௯

وَلِلّٰهِ يَسْجُدُ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِ مِنْ دَاۤبَّةٍ وَّالْمَلٰۤىِٕكَةُ وَهُمْ لَا يَسْتَكْبِرُوْنَ ٤٩

walillahi
وَلِلَّهِ
அல்லாஹ்விற்கு
yasjudu
يَسْجُدُ
சிரம் பணிகிறார்(கள்)
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِ
இன்னும் பூமியில்உள்ளவை
min dābbatin
مِن دَآبَّةٍ
எல்லா உயிரினங்கள்
wal-malāikatu
وَٱلْمَلَٰٓئِكَةُ
இன்னும் வானவர்கள்
wahum
وَهُمْ
இன்னும் அவர்கள்
lā yastakbirūna
لَا يَسْتَكْبِرُونَ
பெருமையடிப்பதில்லை
வானங்களிலும் பூமியிலும் உள்ள மற்ற உயிரினங்களும் அல்லாஹ்வையே சிரம் பணிந்து வணங்குகின்றன. மலக்குகளும் அவ்வாறே. அவர்கள் (இப்லீஸைப்போல் அவனுக்கு சிரம் பணியாது) பெருமையடிப்பதில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௪௯)
Tafseer
௫௦

يَخَافُوْنَ رَبَّهُمْ مِّنْ فَوْقِهِمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ ࣖ ۩ ٥٠

yakhāfūna
يَخَافُونَ
பயப்படுகின்றனர்
rabbahum
رَبَّهُم
தங்கள் இறைவனை
min fawqihim
مِّن فَوْقِهِمْ
தங்களுக்கு மேலுள்ள
wayafʿalūna
وَيَفْعَلُونَ
இன்னும் செய்கின்றனர்
مَا
எதை
yu'marūna
يُؤْمَرُونَ۩
ஏவபடுகின்றனர்
அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனுக்குப் பயந்து தங்களுக்கு இடப்பட்ட கட்டளையையே செய்து கொண்டிருக்கின்றனர். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௫௦)
Tafseer