Skip to content

ஸூரா ஸூரத்துந் நஹ்ல் - Page: 13

An-Nahl

(an-Naḥl)

௧௨௧

شَاكِرًا لِّاَنْعُمِهِ ۖاجْتَبٰىهُ وَهَدٰىهُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ ١٢١

shākiran
شَاكِرًا
நன்றிசெலுத்துபவராக
li-anʿumihi
لِّأَنْعُمِهِۚ
அவனுடைய அருட்கொடைகளுக்கு
ij'tabāhu
ٱجْتَبَىٰهُ
தேர்ந்தெடுத்தான்/அவரை
wahadāhu
وَهَدَىٰهُ
இன்னும் நேர்வழி செலுத்தினான்/அவரை
ilā ṣirāṭin
إِلَىٰ صِرَٰطٍ
பாதையில்
mus'taqīmin
مُّسْتَقِيمٍ
நேரான
அன்றி, இறைவனின் அருட்கொடைகளுக்கு (எந்நேரமும்) நன்றி செலுத்துபவராகவும் இருந்தார். ஆகவே, (இறைவனும்) அவரைத் தேர்ந்தெடுத்து நேரான வழியில் செலுத்தினான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௧)
Tafseer
௧௨௨

وَاٰتَيْنٰهُ فِى الدُّنْيَا حَسَنَةً ۗوَاِنَّهٗ فِى الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِيْنَ ۗ ١٢٢

waātaynāhu
وَءَاتَيْنَٰهُ
இன்னும் அவருக்குக் கொடுத்தோம்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இவ்வுலகில்
ḥasanatan
حَسَنَةًۖ
உயர்வை
wa-innahu
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவர்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
lamina l-ṣāliḥīna
لَمِنَ ٱلصَّٰلِحِينَ
நல்லவர்களில்
(ஆகவே, அவருடைய இறைவனாகிய) நாம் இம்மையிலும் நன்மையையே அவருக்குக் கொடுத்தோம். மறுமையிலும் நிச்சயமாக அவர் நல்லடியார்களில் (ஒருவராக) இருக்கச் செய்வோம். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௨)
Tafseer
௧௨௩

ثُمَّ اَوْحَيْنَآ اِلَيْكَ اَنِ اتَّبِعْ مِلَّةَ اِبْرٰهِيْمَ حَنِيْفًا ۗوَمَا كَانَ مِنَ الْمُشْرِكِيْنَ ١٢٣

thumma
ثُمَّ
பிறகு
awḥaynā
أَوْحَيْنَآ
வஹீ அறிவித்தோம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
ani ittabiʿ
أَنِ ٱتَّبِعْ
என்று/பின்பற்று
millata
مِلَّةَ
மார்க்கத்தை
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீமின்
ḥanīfan
حَنِيفًاۖ
கொள்கை உறுதியுடையவராக
wamā kāna
وَمَا كَانَ
(அவர்) இருக்கவில்லை
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
ஆகவே, (நபியே!) நீங்கள் மிக்க மேன்மையான (அந்த) இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பின்பற்றும்படி உங்களுக்கு வஹீ அறிவித்தோம். அவர் இணைவைத்து வணங்குபவர்களில் (ஒருவராக) இருக்கவேயில்லை. ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௩)
Tafseer
௧௨௪

اِنَّمَا جُعِلَ السَّبْتُ عَلَى الَّذِيْنَ اخْتَلَفُوْا فِيْهِۗ وَاِنَّ رَبَّكَ لَيَحْكُمُ بَيْنَهُمْ يَوْمَ الْقِيٰمَةِ فِيْمَا كَانُوْا فِيْهِ يَخْتَلِفُوْنَ ١٢٤

innamā juʿila
إِنَّمَا جُعِلَ
ஆக்கப்பட்டதெல்லாம்
l-sabtu
ٱلسَّبْتُ
சனிக்கிழமை
ʿalā
عَلَى
மீது
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ikh'talafū
ٱخْتَلَفُوا۟
முரண்பட்டனர் (தர்க்கித்தனர்)
fīhi
فِيهِۚ
அதில்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
layaḥkumu
لَيَحْكُمُ
திட்டமாக தீர்ப்பளிப்பான்
baynahum
بَيْنَهُمْ
அவர்களுக்கிடையில்
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
fīmā
فِيمَا
எதில்
kānū
كَانُوا۟
இருந்தனர்
fīhi
فِيهِ
அதில்
yakhtalifūna
يَخْتَلِفُونَ
முரண்படுவார்கள்
சனிக்கிழமையை(க் கௌரவிக்கும்படி) செய்யப் பட்டதெல்லாம், அதைப் பற்றி (யூதர்களில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவர்களுக்குத்தான். நிச்சயமாக உங்களது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் (இம்மையில்) தர்க்கித்துக் கொண்டிருந்தவைகளைப் பற்றித் தீர்ப்பளிப்பான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௪)
Tafseer
௧௨௫

اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِيْ هِيَ اَحْسَنُۗ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِهٖ وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ ١٢٥

ud'ʿu
ٱدْعُ
அழைப்பீராக
ilā sabīli
إِلَىٰ سَبِيلِ
பக்கம்/பாதை
rabbika
رَبِّكَ
உம் இறைவனுடைய
bil-ḥik'mati
بِٱلْحِكْمَةِ
ஞானத்தைக்கொண்டு
wal-mawʿiẓati
وَٱلْمَوْعِظَةِ
இன்னும் உபதேசம்
l-ḥasanati
ٱلْحَسَنَةِۖ
அழகியது
wajādil'hum
وَجَٰدِلْهُم
இன்னும் தர்க்கிப்பீராக/அவர்களிடம்
bi-allatī
بِٱلَّتِى
எதைக் கொண்டு
hiya aḥsanu
هِىَ أَحْسَنُۚ
அது/மிக அழகியது
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka huwa
رَبَّكَ هُوَ
உம் இறைவன்தான்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
biman ḍalla
بِمَن ضَلَّ
எவரை/வழிதவறினார்
ʿan sabīlihi
عَن سَبِيلِهِۦۖ
அவனுடைய பாதையிலிருந்து
wahuwa
وَهُوَ
இன்னும் அவன்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bil-muh'tadīna
بِٱلْمُهْتَدِينَ
நேர்வழி செல்வோரை
(நபியே!) நீங்கள் (மனிதர்களை) மதிநுட்பத்துடனும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உங்கள் இறைவனின் வழியின் பக்கம் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டால்) நீங்கள் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்யுங்கள். உங்கள் இறைவன் வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அவன்தான் நன்கறிவான். நேரான வழியிலிருப்பவர்கள் யார் என்பதையும் அவன்தான் நன்கறிவான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௫)
Tafseer
௧௨௬

وَاِنْ عَاقَبْتُمْ فَعَاقِبُوْا بِمِثْلِ مَا عُوْقِبْتُمْ بِهٖۗ وَلَىِٕنْ صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِّلصّٰبِرِيْنَ ١٢٦

wa-in ʿāqabtum
وَإِنْ عَاقَبْتُمْ
நீங்கள் தண்டித்தால்
faʿāqibū
فَعَاقِبُوا۟
தண்டியுங்கள்
bimith'li
بِمِثْلِ
போன்று
mā ʿūqib'tum
مَا عُوقِبْتُم
நீங்கள் தண்டிக்கப்பட்டது
bihi
بِهِۦۖ
அதில்
wala-in ṣabartum
وَلَئِن صَبَرْتُمْ
திட்டமாக நீங்கள் பொறுத்தால்
lahuwa khayrun
لَهُوَ خَيْرٌ
அதுதான்/மிக நல்லது
lilṣṣābirīna
لِّلصَّٰبِرِينَ
பொறுமையாளர் களுக்கு
(நம்பிக்கையாளர்களே! உங்களைத் துன்புறுத்திய எவரையும்) நீங்கள் பதிலுக்குப் பதிலாய்த் துன்புறுத்தக் கருதினால் உங்களை அவர்கள் துன்புறுத்திய அளவே அவர்களை நீங்கள் துன்புறுத்துங்கள். (அதற்கு அதிகமாக செய்யக்கூடாது. தவிர, உங்களைத் துன்புறுத்தியதை) நீங்கள் பொறுத்துச் சகித்துக்கொண்டாலோ அது சகித்துக் கொள்பவர்களுக்கு மிக்க நன்றே! ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௬)
Tafseer
௧௨௭

وَاصْبِرْ وَمَا صَبْرُكَ اِلَّا بِاللّٰهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِيْ ضَيْقٍ مِّمَّا يَمْكُرُوْنَ ١٢٧

wa-iṣ'bir
وَٱصْبِرْ
பொறுப்பீராக
wamā
وَمَا
இல்லை
ṣabruka
صَبْرُكَ
உம் பொறுமை
illā
إِلَّا
தவிர
bil-lahi
بِٱللَّهِۚ
அல்லாஹ்வைக் கொண்டே
walā taḥzan
وَلَا تَحْزَنْ
இன்னும் கவலைப்படாதீர்
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā taku
وَلَا تَكُ
இன்னும் ஆகாதீர்
fī ḍayqin
فِى ضَيْقٍ
நெருக்கடியில்
mimmā
مِّمَّا
எதைப் பற்றி
yamkurūna
يَمْكُرُونَ
சூழ்ச்சி செய்வார்கள்
ஆகவே, (நபியே!) நீங்கள் சகித்துக்கொள்ளுங்கள். எனினும், அல்லாஹ்வின் உதவியின்றி சகித்துக்கொள்ள உங்களால் முடியாது. அவர்களுக்காக நீங்கள் (எதனைப் பற்றியும்) கவலைப்படாதீர்கள். அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளைப் பற்றி நீங்கள் நெருக்கடியிலும் ஆகாதீர்கள். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௭)
Tafseer
௧௨௮

اِنَّ اللّٰهَ مَعَ الَّذِيْنَ اتَّقَوْا وَّالَّذِيْنَ هُمْ مُّحْسِنُوْنَ ࣖ ۔ ١٢٨

inna
إِنَّ
நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
maʿa
مَعَ
உடன்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
ittaqaw
ٱتَّقَوا۟
அஞ்சினார்கள்
wa-alladhīna
وَّٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
hum
هُم
அவர்கள்
muḥ'sinūna
مُّحْسِنُونَ
நல்லறம் புரிபவர்கள்
நிச்சயமாக எவர்கள் மெய்யாகவே இறை அச்சமுடையவர்களாக இருக்கின்றார்களோ அவர்களுடனும், எவர்கள் நன்மை செய்கின்றார்களோ அவர்களுடனும்தான் அல்லாஹ் இருக்கின்றான். ([௧௬] ஸூரத்துந் நஹ்ல்: ௧௨௮)
Tafseer