Skip to content

குர்ஆன் ஸூரா ஸூரத்து இப்ராஹீம் வசனம் ௪௩

Qur'an Surah Ibrahim Verse 43

ஸூரத்து இப்ராஹீம் [௧௪]: ௪௩ ~ குர்ஆனின் தமிழ் மொழிபெயர்ப்புகள் (Word By Word)

مُهْطِعِيْنَ مُقْنِعِيْ رُءُوْسِهِمْ لَا يَرْتَدُّ اِلَيْهِمْ طَرْفُهُمْ ۚوَاَفْـِٕدَتُهُمْ هَوَاۤءٌ ۗ (ابراهيم : ١٤)

muh'ṭiʿīna
مُهْطِعِينَ
Racing ahead
விரைந்தவர்களாக
muq'niʿī
مُقْنِعِى
raised up
உயர்த்தியவர்களாக
ruūsihim
رُءُوسِهِمْ
their heads
தங்கள் தலைகளை
lā yartaddu
لَا يَرْتَدُّ
not returning
திரும்பாது
ilayhim
إِلَيْهِمْ
towards them
அவர்களிடம்
ṭarfuhum
طَرْفُهُمْۖ
their gaze
அவர்களின் பார்வை
wa-afidatuhum
وَأَفْـِٔدَتُهُمْ
and their hearts
அவர்களுடைய உள்ளங்கள்
hawāon
هَوَآءٌ
(are) empty
வெற்றிடமாக

Transliteration:

Muhti'eena muqni'ee ru'oosihim laa yartaddu ilaihim tarfuhum wa af'idatuhum hawaaa' (QS. ʾIbrāhīm:43)

English Sahih International:

Racing ahead, their heads raised up, their glance does not come back to them, and their hearts are void. (QS. Ibrahim, Ayah ௪௩)

Abdul Hameed Baqavi:

(அந்நாளில்) இவர்களுடைய நிமிர்ந்த தலை குனிய முடியாது (தட்டுக்கெட்டுப் பல கோணல்களிலும்) விரைந்தோடுவார்கள். (திடுக்கிடும் சம்பவங்களைக் கண்ட) இவர்களுடைய பார்வை மாறாது, (அதனையே நோக்கிக் கொண்டிருக்கும்.) இவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) செயலற்று விடும். (ஸூரத்து இப்ராஹீம், வசனம் ௪௩)

Jan Trust Foundation

(அந்நாளில்) தங்களுடைய சிரங்களை (எப்பக்கமும் பாராமல்) நிமிர்த்தியவர்களாகவும், விரைந்தோடுபவர்களாகவும் அவர்கள் இருப்பார்கள்; (நிலை குத்திய) அவர்களின் பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது. இன்னும், அவர்களுடைய இருதயங்கள் (திடுக்கங் கொண்டு) சூனியமாக இருக்கும்.

Mufti Omar Sheriff Qasimi, Darul Huda

(அந்நாளில்) விரைந்தவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாக... (வருவர்.) அவர்களின் பார்வை அவர்களிடம் திரும்பாது; அவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) வெற்றிடமாக ஆகிவிடும்.