Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஃது - Page: 5

Ar-Ra'd

(ar-Raʿd)

௪௧

اَوَلَمْ يَرَوْا اَنَّا نَأْتِى الْاَرْضَ نَنْقُصُهَا مِنْ اَطْرَافِهَاۗ وَاللّٰهُ يَحْكُمُ لَا مُعَقِّبَ لِحُكْمِهٖۗ وَهُوَ سَرِيْعُ الْحِسَابِ ٤١

awalam yaraw
أَوَلَمْ يَرَوْا۟
அவர்கள் காணவில்லையா?
annā
أَنَّا
நிச்சயமாக நாம்
natī
نَأْتِى
வருகிறோம்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
nanquṣuhā
نَنقُصُهَا
குறைக்கிறோம்/அதை
min
مِنْ
இருந்து
aṭrāfihā
أَطْرَافِهَاۚ
அதன் ஓரங்கள்
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
yaḥkumu
يَحْكُمُ
தீர்ப்பளிக்கிறான்
لَا
அறவே இல்லை
muʿaqqiba
مُعَقِّبَ
தடுப்பவர்
liḥuk'mihi
لِحُكْمِهِۦۚ
அவனுடைய தீர்ப்பை
wahuwa
وَهُوَ
அவன்
sarīʿu
سَرِيعُ
மிகத் தீவிரமானவன்
l-ḥisābi
ٱلْحِسَابِ
விசாரிப்பதில்
(அவர்கள் வசித்திருக்கும்) பூமியை அதன் ஓரங்களிலிருந்து நிச்சயமாக நாம் (படிப்படியாகக்) குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிக்கக்கூடியவன். அவனுடைய தீர்ப்பைத் தடை செய்யக் கூடியவன் ஒருவனுமில்லை. அவன் கேள்வி கணக்குக் கேட்பதில் மிக்க சுறுசுறுப்பானவன். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௪௧)
Tafseer
௪௨

وَقَدْ مَكَرَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَلِلّٰهِ الْمَكْرُ جَمِيْعًا ۗيَعْلَمُ مَا تَكْسِبُ كُلُّ نَفْسٍۗ وَسَيَعْلَمُ الْكُفّٰرُ لِمَنْ عُقْبَى الدَّارِ ٤٢

waqad
وَقَدْ
திட்டமாக
makara
مَكَرَ
சூழ்ச்சி செய்தனர்
alladhīna min qablihim
ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ
இவர்களுக்கு முன்னிருந்தவர்கள்
falillahi
فَلِلَّهِ
அல்லாஹ்விற்கே
l-makru
ٱلْمَكْرُ
சூழ்ச்சி
jamīʿan
جَمِيعًاۖ
அனைத்தும்
yaʿlamu
يَعْلَمُ
அறிவான்
mā taksibu
مَا تَكْسِبُ
எதை/செய்கிறது
kullu
كُلُّ
ஒவ்வொரு
nafsin
نَفْسٍۗ
ஆன்மா
wasayaʿlamu
وَسَيَعْلَمُ
அறிவார்(கள்)
l-kufāru
ٱلْكُفَّٰرُ
நிராகரிப்பவர்கள்
liman
لِمَنْ
எவருக்கு
ʿuq'bā
عُقْبَى
முடிவு
l-dāri
ٱلدَّارِ
மறுமை
(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (நம் தூதர்களுக்கு விரோதமாக இவ்வாறே) பல சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருந்தனர். எனினும், சூழ்ச்சிகள் அனைத்தும் அல்லாஹ் விடம் சிக்கிவிடும். (ஏனென்றால்,) ஒவ்வொரு ஆத்மாவும் செய்கின்ற (சூழ்ச்சிகள்) அனைத்தையும் அவன் (திட்டமாக) நன்கறிகின்றான். ஆகவே, எவர்களுடைய காரியம் நன்மையாக முடியும் என்பதை இந்நிராகரிப்பவர்கள் அதிசீக்கிரத்தில் அறிந்து கொள்வார்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௪௨)
Tafseer
௪௩

وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَسْتَ مُرْسَلًا ۗ قُلْ كَفٰى بِاللّٰهِ شَهِيْدًاۢ بَيْنِيْ وَبَيْنَكُمْۙ وَمَنْ عِنْدَهٗ عِلْمُ الْكِتٰبِ ࣖ ٤٣

wayaqūlu
وَيَقُولُ
கூறுகிறார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
lasta
لَسْتَ
நீர் இல்லை
mur'salan
مُرْسَلًاۚ
தூதராக
qul
قُلْ
கூறுவீராக
kafā
كَفَىٰ
போதுமாகி விட்டான்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்
shahīdan
شَهِيدًۢا
சாட்சியால்
baynī
بَيْنِى
எனக்கு மத்தியில்
wabaynakum
وَبَيْنَكُمْ
இன்னும் உங்களுக்கு மத்தியில்
waman
وَمَنْ
இன்னும் எவர்
ʿindahu
عِندَهُۥ
அவரிடம்
ʿil'mu
عِلْمُ
ஞானம்
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதத்தின்
(நபியே!) "நீங்கள் (இறைவனால்) அனுப்பப்பட்ட தூதர் அல்ல" என்று இந்நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். அதற்கு (அவர்களை நோக்கி, "இதைப் பற்றி) எனக்கும் உங்களுக்கும் இடையில் அல்லாஹ்வும், வேதத்தை உடையவர்களும் போதுமான சாட்சிகளாவர்" என்று கூறுங்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௪௩)
Tafseer