Skip to content

ஸூரா ஸூரத்துர் ரஃது - Word by Word

Ar-Ra'd

(ar-Raʿd)

bismillaahirrahmaanirrahiim

الۤمّۤرٰۗ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِۗ وَالَّذِيْٓ اُنْزِلَ اِلَيْكَ مِنْ رَّبِّكَ الْحَقُّ وَلٰكِنَّ اَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُوْنَ ١

alif-lam-meem-ra
الٓمٓرۚ
அலிஃப்;லாம்;மீம்;றா
til'ka
تِلْكَ
இவை
āyātu
ءَايَٰتُ
வசனங்கள்
l-kitābi
ٱلْكِتَٰبِۗ
வேதத்தின்
wa-alladhī
وَٱلَّذِىٓ
எது
unzila
أُنزِلَ
இறக்கப்பட்டது
ilayka
إِلَيْكَ
உமக்கு
min
مِن
இருந்து
rabbika
رَّبِّكَ
உம் இறைவன்
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மைதான்
walākinna
وَلَٰكِنَّ
என்றாலும்
akthara
أَكْثَرَ
அதிகமானவர்(கள்)
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
lā yu'minūna
لَا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
அலிஃப்; லாம்; மீம்; றா. இவை இவ்வேதத்தின் சில வசனங்களாகும். (நபியே!) உங்கள் இறைவனால் உங்களுக்கு அருளப்படும் இது முற்றிலும் உண்மையானது. எனினும், மனிதர்களில் பெரும்பாலானவர்கள் (இதனை) நம்புவதில்லை. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧)
Tafseer

اَللّٰهُ الَّذِيْ رَفَعَ السَّمٰوٰتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَۗ كُلٌّ يَّجْرِيْ لِاَجَلٍ مُّسَمًّىۗ يُدَبِّرُ الْاَمْرَ يُفَصِّلُ الْاٰيٰتِ لَعَلَّكُمْ بِلِقَاۤءِ رَبِّكُمْ تُوْقِنُوْنَ ٢

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
rafaʿa
رَفَعَ
உயர்த்தினான்
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை
bighayri
بِغَيْرِ
இன்றி
ʿamadin
عَمَدٍ
தூண்கள்
tarawnahā
تَرَوْنَهَاۖ
காண்கிறீர்கள்/அதை
thumma
ثُمَّ
பிறகு
is'tawā
ٱسْتَوَىٰ
உயர்ந்து விட்டான்
ʿalā
عَلَى
மேல்
l-ʿarshi
ٱلْعَرْشِۖ
அர்ஷ்
wasakhara
وَسَخَّرَ
இன்னும் வசப்படுத்தினான்
l-shamsa
ٱلشَّمْسَ
சூரியனை
wal-qamara
وَٱلْقَمَرَۖ
இன்னும் சந்திரனை
kullun
كُلٌّ
எல்லாம்
yajrī
يَجْرِى
ஓடுகின்றன
li-ajalin
لِأَجَلٍ
ஒரு தவணையின் பக்கம்
musamman
مُّسَمًّىۚ
குறிப்பிடப்பட்டது
yudabbiru
يُدَبِّرُ
திட்டமிடுகிறான்
l-amra
ٱلْأَمْرَ
காரியத்தை
yufaṣṣilu
يُفَصِّلُ
விவரிக்கிறான்
l-āyāti
ٱلْءَايَٰتِ
வசனங்களை
laʿallakum
لَعَلَّكُم
ழுமீலிs ஸசீவீÓனீ
biliqāi
بِلِقَآءِ
சந்திப்பை
rabbikum
رَبِّكُمْ
உங்கள் இறைவன்
tūqinūna
تُوقِنُونَ
உறுதி கொள்கிறீர்கள்
வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதனை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். அன்றி, அர்ஷின் மீது அவன் (தன் மகிமைக்கு தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத் திற்குள் வைத்திருக்கின்றான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சலக காரியங்களையும் அவனே திட்டமிடுகின்றான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்னுடைய) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து அறிவிக்கிறான். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௨)
Tafseer

وَهُوَ الَّذِيْ مَدَّ الْاَرْضَ وَجَعَلَ فِيْهَا رَوَاسِيَ وَاَنْهٰرًا ۗوَمِنْ كُلِّ الثَّمَرٰتِ جَعَلَ فِيْهَا زَوْجَيْنِ اثْنَيْنِ يُغْشِى الَّيْلَ النَّهَارَۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ ٣

wahuwa
وَهُوَ
அவன்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
madda
مَدَّ
விரித்தான்
l-arḍa
ٱلْأَرْضَ
பூமியை
wajaʿala
وَجَعَلَ
இன்னும் அமைத்தான்
fīhā
فِيهَا
அதில்
rawāsiya
رَوَٰسِىَ
மலைகளை
wa-anhāran
وَأَنْهَٰرًاۖ
இன்னும் ஆறுகளை
wamin kulli
وَمِن كُلِّ
இருந்து/எல்லாம்
l-thamarāti
ٱلثَّمَرَٰتِ
கனிகள்
jaʿala
جَعَلَ
ஆக்கினான்
fīhā zawjayni
فِيهَا زَوْجَيْنِ
அவற்றில்/ஜோடிகளை
ith'nayni
ٱثْنَيْنِۖ
இரண்டு
yugh'shī
يُغْشِى
மூடுகின்றான்
al-layla
ٱلَّيْلَ
இரவால்
l-nahāra
ٱلنَّهَارَۚ
பகலை
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக/இதில்
laāyātin
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yatafakkarūna
يَتَفَكَّرُونَ
சிந்திக்கின்றார்கள்
அவன்தான் பூமியை விரித்து, அதில் உறுதியான (பெரிய பெரிய) மலைகளையும் (நீண்ட) ஆறுகளையும் அமைத்தான். ஒவ்வொரு கனிவர்க்கத்(தின் மரங்களையும் ஆண் பெண் கொண்ட ஜ)தை ஜதைகளாக்கினான். இரவைக் கொண்டு பகலை மூடுகிறான். சிந்திக்கக்கூடிய மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௩)
Tafseer

وَفِى الْاَرْضِ قِطَعٌ مُّتَجٰوِرٰتٌ وَّجَنّٰتٌ مِّنْ اَعْنَابٍ وَّزَرْعٌ وَّنَخِيْلٌ صِنْوَانٌ وَّغَيْرُ صِنْوَانٍ يُّسْقٰى بِمَاۤءٍ وَّاحِدٍۙ وَّنُفَضِّلُ بَعْضَهَا عَلٰى بَعْضٍ فِى الْاُكُلِۗ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّعْقِلُوْنَ ٤

wafī l-arḍi
وَفِى ٱلْأَرْضِ
பூமியில்
qiṭaʿun
قِطَعٌ
பகுதிகள்
mutajāwirātun
مُّتَجَٰوِرَٰتٌ
ஒன்றுக்கொன்று நெருக்கமான
wajannātun
وَجَنَّٰتٌ
இன்னும் தோட்டங்கள்
min aʿnābin
مِّنْ أَعْنَٰبٍ
திராட்சைகளின்
wazarʿun
وَزَرْعٌ
இன்னும் விவசாயம்
wanakhīlun
وَنَخِيلٌ
இன்னும் பேரீச்ச மரங்கள்
ṣin'wānun
صِنْوَانٌ
கிளைகள் நிறைந்தது
waghayru
وَغَيْرُ
அற்றது
ṣin'wānin
صِنْوَانٍ
கிளைகள்
yus'qā
يُسْقَىٰ
புகட்டப்படுகிறது
bimāin
بِمَآءٍ
நீரைக் கொண்டு
wāḥidin
وَٰحِدٍ
ஒரே
wanufaḍḍilu
وَنُفَضِّلُ
இன்னும் மேன்மையாக்கு கின்றோம்
baʿḍahā
بَعْضَهَا
அவற்றில் சிலவற்றை
ʿalā
عَلَىٰ
விட
baʿḍin
بَعْضٍ
சிலவற்றை
fī l-ukuli
فِى ٱلْأُكُلِۚ
சுவையில்
inna
إِنَّ
நிச்சயமாக
fī dhālika
فِى ذَٰلِكَ
இதில்
laāyātin
لَءَايَٰتٍ
பல அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yaʿqilūna
يَعْقِلُونَ
சிந்தித்து புரிவார்கள்
பூமியில் பல தொகுதிகளை சேர்ந்தாற்போல் அமைத்து (அதில்) திராட்சை, தானியப்பயிர் நிலங்களையும், பேரீச்சந் தோப்புகளையும் ஆக்கினான்; கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான மரங்களையும் (உற்பத்தி செய்கிறான். இவை அனைத்திற்கும்) ஒரேவித நீர் புகட்டப்பட்டபோதிலும், சிலவற்றைவிட சிலவற்றை சுவையில் நாம் மேன்மையாக்கி வைத்தோம். இதில், அறிவுடைய மக்களுக்கு நிச்சயமாக பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௪)
Tafseer

۞ وَاِنْ تَعْجَبْ فَعَجَبٌ قَوْلُهُمْ ءَاِذَا كُنَّا تُرَابًا ءَاِنَّا لَفِيْ خَلْقٍ جَدِيْدٍ ەۗ اُولٰۤىِٕكَ الَّذِيْنَ كَفَرُوْا بِرَبِّهِمْۚ وَاُولٰۤىِٕكَ الْاَغْلٰلُ فِيْٓ اَعْنَاقِهِمْۚ وَاُولٰۤىِٕكَ اَصْحٰبُ النَّارِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٥

wa-in taʿjab
وَإِن تَعْجَبْ
நீர்ஆச்சரியப்பட்டால்
faʿajabun
فَعَجَبٌ
ஆச்சரியமானதே
qawluhum
قَوْلُهُمْ
அவர்களுடைய கூற்று
a-idhā kunnā
أَءِذَا كُنَّا
நாங்கள் ஆகிவிட்டால்?
turāban
تُرَٰبًا
மண்ணாக
a-innā
أَءِنَّا
?/நிச்சயமாக நாம்
lafī khalqin
لَفِى خَلْقٍ
படைப்பில்
jadīdin
جَدِيدٍۗ
புதியது
ulāika
أُو۟لَٰٓئِكَ
இவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தனர்
birabbihim
بِرَبِّهِمْۖ
தங்கள் இறைவனை
wa-ulāika
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் இவர்கள்
l-aghlālu
ٱلْأَغْلَٰلُ
அரிகண்டங்கள்
fī aʿnāqihim
فِىٓ أَعْنَاقِهِمْۖ
இவர்களுடைய கழுத்துகளில்
wa-ulāika
وَأُو۟لَٰٓئِكَ
இன்னும் இவர்கள்
aṣḥābu l-nāri
أَصْحَٰبُ ٱلنَّارِۖ
நரகவாசிகள்
hum fīhā
هُمْ فِيهَا
அதில் இவர்கள்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
(நபியே! இந்நிராகரிப்பவர்கள் உங்களைப் பொய்யாக்குவது பற்றி) நீங்கள் ஆச்சரியப்படுவதாயின், அவர்கள் கூறுவது (இதனை விட) மிக்க ஆச்சரியமானதே! (ஏனென்றால்) "நாம் (இறந்து உக்கி) மண்ணாய்ப் போனதன் பின்னரா புதிதாக நாம் படைக்கப்பட்டு விடுவோம்?" என்று கூறுகின்ற இவர்கள், தங்களைப் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்துபவனையே நிராகரிக்கின்றனர். (ஆகவே மறுமையில்) இவர்களுடைய கழுத்தில் விலங்கிடப்படும். இவர்கள் நரகவாசிகளே! அதில் என்றென்றும் இவர்கள் தங்கிவிடுவார்கள். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௫)
Tafseer

وَيَسْتَعْجِلُوْنَكَ بِالسَّيِّئَةِ قَبْلَ الْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِنْ قَبْلِهِمُ الْمَثُلٰتُۗ وَاِنَّ رَبَّكَ لَذُوْ مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلٰى ظُلْمِهِمْۚ وَاِنَّ رَبَّكَ لَشَدِيْدُ الْعِقَابِ ٦

wayastaʿjilūnaka
وَيَسْتَعْجِلُونَكَ
அவசரமாகத் தேடுகின்றனர்/உம்மிடம்
bil-sayi-ati
بِٱلسَّيِّئَةِ
கெட்டதை
qabla
قَبْلَ
முன்னர்
l-ḥasanati
ٱلْحَسَنَةِ
நல்லதிற்கு
waqad khalat
وَقَدْ خَلَتْ
சென்றுள்ளன
min qablihimu
مِن قَبْلِهِمُ
அவர்களுக்கு முன்னர்
l-mathulātu
ٱلْمَثُلَٰتُۗ
தண்டனைகள்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
ladhū maghfiratin
لَذُو مَغْفِرَةٍ
மன்னிப்பவன்
lilnnāsi
لِّلنَّاسِ
மக்களை
ʿalā ẓul'mihim
عَلَىٰ ظُلْمِهِمْۖ
அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும்
wa-inna
وَإِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உம் இறைவன்
lashadīdu
لَشَدِيدُ
கடுமையானவன்
l-ʿiqābi
ٱلْعِقَابِ
தண்டனை
(நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக் கொள்ள இவர்கள் உங்களிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்தபோதிலும், நிச்சயமாக உங்கள் இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவனாகவும் இருக்கின்றான். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௬)
Tafseer

وَيَقُوْلُ الَّذِيْنَ كَفَرُوْا لَوْلَآ اُنْزِلَ عَلَيْهِ اٰيَةٌ مِّنْ رَّبِّهٖۗ اِنَّمَآ اَنْتَ مُنْذِرٌ وَّلِكُلِّ قَوْمٍ هَادٍ ࣖ ٧

wayaqūlu
وَيَقُولُ
கூறுகிறார்(கள்)
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தவர்கள்
lawlā unzila
لَوْلَآ أُنزِلَ
இறக்கப்பட வேண்டாமா?
ʿalayhi
عَلَيْهِ
இவர் மீது
āyatun
ءَايَةٌ
ஓர் அத்தாட்சி
min
مِّن
இருந்து
rabbihi
رَّبِّهِۦٓۗ
இவருடையஇறைவன்
innamā anta
إِنَّمَآ أَنتَ
நீரெல்லாம்
mundhirun
مُنذِرٌۖ
ஓர் எச்சரிப்பாளர்
walikulli qawmin
وَلِكُلِّ قَوْمٍ
எல்லா மக்களுக்கும்
hādin
هَادٍ
தலைவர்/வழிகாட்டி
"(நபியே!) இந்நிராகரிப்பவர்கள் (உங்களைப் பற்றி) இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறவாறு) ஓர் அத்தாட்சி அருளப்பட வேண்டாமா?" என்று கூறுகின்றனர். (நபியே!) நீங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவரே அன்றி வேறில்லை; (ஆகவே, அவர்கள் விரும்பியவாறெல்லாம் செய்யவேண்டுவது உங்களது கடமை அன்று. இவ்வாறே) ஒவ்வொரு வகுப்பாருக்கும் (ஒரு) வழிகாட்டி வந்திருக்கிறார். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௭)
Tafseer

اَللّٰهُ يَعْلَمُ مَا تَحْمِلُ كُلُّ اُنْثٰى وَمَا تَغِيْضُ الْاَرْحَامُ وَمَا تَزْدَادُ ۗوَكُلُّ شَيْءٍ عِنْدَهٗ بِمِقْدَارٍ ٨

al-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
yaʿlamu
يَعْلَمُ
அறிகின்றான்
مَا
எதை
taḥmilu
تَحْمِلُ
சுமக்கிறாள்
kullu
كُلُّ
ஒவ்வொரு
unthā
أُنثَىٰ
பெண்
wamā taghīḍu
وَمَا تَغِيضُ
இன்னும் குறைவதை
l-arḥāmu
ٱلْأَرْحَامُ
கர்ப்பப்பைகள்
wamā tazdādu
وَمَا تَزْدَادُۖ
இன்னும் அதிகமாவதை
wakullu shayin
وَكُلُّ شَىْءٍ
எல்லாம்
ʿindahu
عِندَهُۥ
அவனிடம்
bimiq'dārin
بِمِقْدَارٍ
ஓர் அளவில்
ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சுமந்து கொண்டிருப்ப(து ஆணா, பெண்ணா என்ப)தையும் அல்லாஹ் நன்கறிகிறான். கர்ப்பப்பைகள் (கர்ப்பம் தரிக்கும் சமயம்) சுருங்குவதையும், (பிரசவிக்கும் பொழுது) அவை விரிவதையும் அவன் அறிகிறான். (கர்ப்பங்களிலுள்ள) ஒவ்வொன்றிலும் (அக்கர்ப்பங்களில் தங்கியிருக்க வேண்டிய காலம் ஆகியவை) அவனிடம் குறிப்பிடப்பட்டே இருக்கின்றன. ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௮)
Tafseer

عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ الْكَبِيْرُ الْمُتَعَالِ ٩

ʿālimu l-ghaybi
عَٰلِمُ ٱلْغَيْبِ
அறிந்தவன்/மறைவை
wal-shahādati
وَٱلشَّهَٰدَةِ
இன்னும் வெளிப்படையை
l-kabīru
ٱلْكَبِيرُ
மிகப் பெரியவன்
l-mutaʿāli
ٱلْمُتَعَالِ
மிக உயர்ந்தவன்
(இது மட்டுமா! மற்ற அனைத்தின்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அவன் நன்கறிந்தவன்; அவன் மிகப் பெரியவன்; மிக மிக உயர்ந்தவன். ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௯)
Tafseer
௧௦

سَوَاۤءٌ مِّنْكُمْ مَّنْ اَسَرَّ الْقَوْلَ وَمَنْ جَهَرَ بِهٖ وَمَنْ هُوَ مُسْتَخْفٍۢ بِالَّيْلِ وَسَارِبٌۢ بِالنَّهَارِ ١٠

sawāon
سَوَآءٌ
சமமே
minkum
مِّنكُم
உங்களில்
man
مَّنْ
எவன்
asarra
أَسَرَّ
ரகசியப்படுத்தினான்
l-qawla waman
ٱلْقَوْلَ وَمَن
பேச்சை/இன்னும் எவன்
jahara
جَهَرَ
பகிரங்கப்படுத்தினான்
bihi
بِهِۦ
அதை
waman huwa
وَمَنْ هُوَ
இன்னும் எவன்/அவன்
mus'takhfin
مُسْتَخْفٍۭ
மறைத்து செய்பவனாக
bi-al-layli
بِٱلَّيْلِ
இரவில்
wasāribun
وَسَارِبٌۢ
இன்னும் வெளிப்படுபவன்
bil-nahāri
بِٱلنَّهَارِ
பகலில்
உங்களில் எவரேனும் (தன்) வார்த்தையை ரகசியமாக வைத்துக் கொண்டாலும் அல்லது அதனை பகிரங்கமாகக் கூறினாலும் அவருக்கு (இரண்டும்) சமமே! (அவ்வாறே உங்களில்) எவரும் இரவில் தான் செய்வதை மறைத்துக்கொண்டாலும் அல்லது பகலில் பகிரங்கமாகச் செய்தாலும் (அவருக்குச் சமமே! அனைவரின் செயலையும் அவன் நன்கறிவான்.) ([௧௩] ஸூரத்துர் ரஃது: ௧௦)
Tafseer