Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 6

Yusuf

(Yūsuf)

௫௧

قَالَ مَا خَطْبُكُنَّ اِذْ رَاوَدْتُّنَّ يُوْسُفَ عَنْ نَّفْسِهٖۗ قُلْنَ حَاشَ لِلّٰهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِنْ سُوْۤءٍ ۗقَالَتِ امْرَاَتُ الْعَزِيْزِ الْـٰٔنَ حَصْحَصَ الْحَقُّۖ اَنَا۠ رَاوَدْتُّهٗ عَنْ نَّفْسِهٖ وَاِنَّهٗ لَمِنَ الصّٰدِقِيْنَ ٥١

qāla
قَالَ
கேட்டார்
mā khaṭbukunna
مَا خَطْبُكُنَّ
உங்கள்நிலைஎன்ன?
idh rāwadttunna
إِذْ رَٰوَدتُّنَّ
போது/ஆசைக்கு அழைத்தீர்கள்
yūsufa
يُوسُفَ
யூஸுஃபை
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦۚ
பலவந்தமாக
qul'na
قُلْنَ
கூறினர்
ḥāsha
حَٰشَ
பாதுகாப்பானாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்
mā ʿalim'nā
مَا عَلِمْنَا
நாங்கள் அறியவில்லை
ʿalayhi
عَلَيْهِ
அவரிடத்தில்
min sūin
مِن سُوٓءٍۚ
ஒரு தீங்கை
qālati
قَالَتِ
கூறினாள்
im'ra-atu
ٱمْرَأَتُ
மனைவி
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
அதிபரின்
l-āna
ٱلْـَٰٔنَ
இப்போது
ḥaṣḥaṣa
حَصْحَصَ
வெளிப்பட்டு விட்டது
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மை
anā
أَنَا۠
நான்தான்
rāwadttuhu
رَٰوَدتُّهُۥ
என் விருப்பத்திற்கு அழைத்தேன்/அவரை
ʿan nafsihi
عَن نَّفْسِهِۦ
நிர்பந்தமாக
wa-innahu
وَإِنَّهُۥ
நிச்சயமாக அவர்
lamina l-ṣādiqīna
لَمِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
(இதைக் கேள்வியுற்ற அரசர் அப்பெண்களை அழைத்து) "நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கிணங்குமாறு அழைத்த போது உங்களுக்கு ஏற்பட்டதென்ன?" என்று கேட்டார். அதற்கு அப்பெண்கள் "அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்; நாங்கள் அவரிடத்தில் யாதொரு தீங்கையும் அறியவில்லை" என்று கூறி விட்டார்கள். அதிபதியின் மனைவியோ இச்சமயம் உண்மை வெளிப்பட்டு விட்டது; நான்தான் அவரை விரும்பி அழைத்தேன். (இதனை மறுத்து அவர் கூறியதில்) நிச்சயமாக அவர் உண்மையே சொன்னார்" என்று கூறினாள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௧)
Tafseer
௫௨

ذٰلِكَ لِيَعْلَمَ اَنِّيْ لَمْ اَخُنْهُ بِالْغَيْبِ وَاَنَّ اللّٰهَ لَا يَهْدِيْ كَيْدَ الْخَاۤىِٕنِيْنَ ۔ ٥٢

dhālika
ذَٰلِكَ
அது
liyaʿlama
لِيَعْلَمَ
அவர் அறிவதற்காக
annī lam akhun'hu
أَنِّى لَمْ أَخُنْهُ
நிச்சயமாகநான்/அவருக்கு துரோகம் செய்யவில்லை
bil-ghaybi
بِٱلْغَيْبِ
மறைவில்
wa-anna
وَأَنَّ
இன்னும் நிச்சயமாக
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்
lā yahdī
لَا يَهْدِى
நல்வழி படுத்த மாட்டான்
kayda
كَيْدَ
சூழ்ச்சியை
l-khāinīna
ٱلْخَآئِنِينَ
துரோகிகளின்
(இதனைக் கேள்வியுற்ற யூஸுஃப் "முன்னர் சென்றுபோன விஷயங்களை இவ்வாறு விசாரணைச் செய்யும்படி நான் கூறிய) இதன் காரணம்; நிச்சயமாக நான் (என் எஜமானாகிய) அவர் மறைவாயிருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்ய வில்லை என்பதை அவர் அறிந்து கொள்வதுடன், நிச்சயமாக அல்லாஹ் துரோகிகளின் சூழ்ச்சியை நடைபெற விடுவதில்லை என் (பதை அறிவிப்)பதற்காகவுமே" (என்று கூறினார்). ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௨)
Tafseer
௫௩

۞ وَمَآ اُبَرِّئُ نَفْسِيْۚ اِنَّ النَّفْسَ لَاَمَّارَةٌ ۢ بِالسُّوْۤءِ اِلَّا مَا رَحِمَ رَبِّيْۗ اِنَّ رَبِّيْ غَفُوْرٌ رَّحِيْمٌ ٥٣

wamā ubarri-u
وَمَآ أُبَرِّئُ
நான் தூய்மைப்படுத்த மாட்டேன்
nafsī
نَفْسِىٓۚ
என் ஆன்மாவை
inna l-nafsa
إِنَّ ٱلنَّفْسَ
நிச்சயமாக ஆன்மா
la-ammāratun
لَأَمَّارَةٌۢ
அதிகம் தூண்டக்கூடியதே
bil-sūi illā
بِٱلسُّوٓءِ إِلَّا
பாவத்திற்கு/தவிர
mā raḥima
مَا رَحِمَ
எது/அருள்புரிந்தான்
rabbī
رَبِّىٓۚ
என் இறைவன்
inna rabbī
إِنَّ رَبِّى
நிச்சயமாக என் இறைவன்
ghafūrun
غَفُورٌ
மகா மன்னிப்பாளன்
raḥīmun
رَّحِيمٌ
பெரும் கருணையாளன்
அன்றி, "நான் (தவறுகளிலிருந்து) தூய்மையானவன்" என்று என்னை பரிசுத்தம் செய்து கொள்ளவில்லை. ஏனென்றால், என் இறைவன் அருள் புரிந்தாலன்றி மனிதனின் சரீர இச்சை, பாவம் செய்யும்படித் தூண்டக்கூடியதாகவே இருக்கின்றது. நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்" (என்றார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௩)
Tafseer
௫௪

وَقَالَ الْمَلِكُ ائْتُوْنِيْ بِهٖٓ اَسْتَخْلِصْهُ لِنَفْسِيْۚ فَلَمَّا كَلَّمَهٗ قَالَ اِنَّكَ الْيَوْمَ لَدَيْنَا مَكِيْنٌ اَمِيْنٌ ٥٤

waqāla
وَقَالَ
கூறினார்
l-maliku
ٱلْمَلِكُ
அரசர்
i'tūnī
ٱئْتُونِى
வாருங்கள்/என்னிடம்
bihi
بِهِۦٓ
அவரைக் கொண்டு
astakhliṣ'hu
أَسْتَخْلِصْهُ
பிரத்தியேகமாக நான் ஆக்கிக்கொள்வேன்/அவரை
linafsī
لِنَفْسِىۖ
எனக்கென மட்டும்
falammā
فَلَمَّا
போது
kallamahu
كَلَّمَهُۥ
பேசினார்/அவருடன்
qāla
قَالَ
கூறினார்
innaka
إِنَّكَ
நிச்சயமாக நீர்
l-yawma
ٱلْيَوْمَ
இன்று
ladaynā
لَدَيْنَا
நம்மிடம்
makīnun
مَكِينٌ
தகுதியுடையவர்
amīnun
أَمِينٌ
நம்பிக்கையாளர்
(யூஸுஃபின் ஞானத்தை அறிந்த அரசர்) "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்! என் சொந்த வேலைக்கு அவரை அமர்த்திக் கொள்வேன்" என்று (அழைத்து வரச் செய்து) அவருடன் பேசவே (அவரது தொலைநோக்கு சிந்தனையைக் கண்டு) "நிச்சயமாக நீங்கள் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் பெற்று விட்டீர்கள்" என்றார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௪)
Tafseer
௫௫

قَالَ اجْعَلْنِيْ عَلٰى خَزَاۤىِٕنِ الْاَرْضِۚ اِنِّيْ حَفِيْظٌ عَلِيْمٌ ٥٥

qāla
قَالَ
கூறினார்
ij'ʿalnī
ٱجْعَلْنِى
ஆக்குவீராக/என்னை
ʿalā
عَلَىٰ
மீது
khazāini
خَزَآئِنِ
கஜானாக்கள்
l-arḍi
ٱلْأَرْضِۖ
நாட்டின்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
ḥafīẓun
حَفِيظٌ
பாதுகாப்பவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
(அதற்கவர்) "தேசியக் களஞ்சியங்களின் நிர்வாகியாக என்னை ஆக்கி விடுங்கள். நிச்சயமாக நான் அவற்றைப் பாதுகாக்க நன்கறிந்தவன்" என்று சொன்னார். (அவ்வாறே அரசர் ஆக்கினார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௫)
Tafseer
௫௬

وَكَذٰلِكَ مَكَّنَّا لِيُوْسُفَ فِى الْاَرْضِ يَتَبَوَّاُ مِنْهَا حَيْثُ يَشَاۤءُۗ نُصِيْبُ بِرَحْمَتِنَا مَنْ نَّشَاۤءُ وَلَا نُضِيْعُ اَجْرَ الْمُحْسِنِيْنَ ٥٦

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
makkannā
مَكَّنَّا
வசதியளித்தோம்
liyūsufa
لِيُوسُفَ
யூஸுஃபுக்கு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
அந்நாட்டில்
yatabawwa-u
يَتَبَوَّأُ
தங்கிக்கொள்வார்
min'hā
مِنْهَا
அதில்
ḥaythu
حَيْثُ
இடம்
yashāu
يَشَآءُۚ
நாடுகின்றார்
nuṣību
نُصِيبُ
நாம் தருகிறோம்
biraḥmatinā man
بِرَحْمَتِنَا مَن
நம் அருளை/எவர்
nashāu
نَّشَآءُۖ
நாடுகின்றோம்
walā nuḍīʿu
وَلَا نُضِيعُ
வீணாக்க மாட்டோம்
ajra
أَجْرَ
கூலியை
l-muḥ'sinīna
ٱلْمُحْسِنِينَ
நல்லறம் புரிபவர்களின்
யூஸுஃப், அந்நாட்டில் தான் விரும்பிய இடமெல்லாம் சென்று, விரும்பும் காரியங்களை செய்துவர இவ்வாறு நாம் அவருக்கு வசதியளித்தோம். நாம் விரும்பியவர்களுக்கு (இவ்வாறே) அருள்புரிகிறோம். நன்மை செய்தவர்களின் கூலியை நாம் வீணாக்குவதில்லை. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௬)
Tafseer
௫௭

وَلَاَجْرُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّلَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَ ࣖ ٥٧

wala-ajru
وَلَأَجْرُ
திட்டமாக கூலி
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
khayrun
خَيْرٌ
மேலானது
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
yattaqūna
يَتَّقُونَ
அஞ்சுகின்றவர்களாக
எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கை யாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப் படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௭)
Tafseer
௫௮

وَجَاۤءَ اِخْوَةُ يُوْسُفَ فَدَخَلُوْا عَلَيْهِ فَعَرَفَهُمْ وَهُمْ لَهٗ مُنْكِرُوْنَ ٥٨

wajāa
وَجَآءَ
வந்தார்(கள்)
ikh'watu
إِخْوَةُ
சகோதரர்கள்
yūsufa
يُوسُفَ
யூஸுஃபுடைய
fadakhalū
فَدَخَلُوا۟
இன்னும் நுழைந்தார்கள்
ʿalayhi
عَلَيْهِ
அவரிடம்
faʿarafahum
فَعَرَفَهُمْ
அறிந்தார்/அவர்களை
wahum lahu
وَهُمْ لَهُۥ
அவர்கள்/அவரை
munkirūna
مُنكِرُونَ
அறியாதவர்களாக
ஆகவே, யூஸுஃபினுடைய சகோதரர்கள் அவரிடம் வந்தபொழுது, அவர்களை அவர் (தன் சகோதரர்கள்தாம் என) அறிந்துகொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறிந்து கொள்ளவில்லை. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௮)
Tafseer
௫௯

وَلَمَّا جَهَّزَهُمْ بِجَهَازِهِمْ قَالَ ائْتُوْنِيْ بِاَخٍ لَّكُمْ مِّنْ اَبِيْكُمْ ۚ اَلَا تَرَوْنَ اَنِّيْٓ اُوْفِى الْكَيْلَ وَاَنَا۠ خَيْرُ الْمُنْزِلِيْنَ ٥٩

walammā
وَلَمَّا
போது
jahhazahum
جَهَّزَهُم
தயார்படுத்தினார் அவர்களுக்கு
bijahāzihim
بِجَهَازِهِمْ
சாமான்களை அவர்களுடைய
qāla
قَالَ
கூறினார்
i'tūnī
ٱئْتُونِى
வாருங்கள் என்னிடம்
bi-akhin
بِأَخٍ
ஒரு சகோதரனைக் கொண்டு
lakum
لَّكُم
உங்களுக்குள்ள
min
مِّنْ
மூலமாக
abīkum
أَبِيكُمْۚ
உங்கள் தந்தை
alā tarawna
أَلَا تَرَوْنَ
நீங்கள் கவனிக்கவில்லையா?
annī
أَنِّىٓ
நிச்சயமாக நான்
ūfī
أُوفِى
முழுமையாக்குவேன்
l-kayla
ٱلْكَيْلَ
அளவையை
wa-anā khayru
وَأَنَا۠ خَيْرُ
நான் சிறந்தவன்
l-munzilīna
ٱلْمُنزِلِينَ
விருந்தளிப்பவர்களில்
(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார்படுத்திக் கொடுத்து, (தம் சொந்த சகோதரர் புன்யாமீனின் சுகத்தை அவர்களிடம் தந்திரமாகப் பேசித் தெரிந்துகொண்டு "மறுமுறை நீங்கள் வந்தால்) தந்தை ஒன்றான உங்கள் சகோதர(ன் புன்யாமீ)னையும் அழைத்து வாருங்கள். (நீங்கள் குறைந்த கிரயம் கொடுத்தபோதிலும்) நிச்சயமாக நான் உங்களுக்கு(த் தானியங்களை) முழுமையாக அளந்து கொடுத்ததுடன், மிக்க மேலான விதத்தில் (உங்களுக்கு) விருந்து அளித்ததையும் நீங்கள் கவனிக்கவில்லையா? ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫௯)
Tafseer
௬௦

فَاِنْ لَّمْ تَأْتُوْنِيْ بِهٖ فَلَا كَيْلَ لَكُمْ عِنْدِيْ وَلَا تَقْرَبُوْنِ ٦٠

fa-in lam tatūnī
فَإِن لَّمْ تَأْتُونِى
நீங்கள் வரவில்லையெனில்/என்னிடம்
bihi
بِهِۦ
அவரைக் கொண்டு
falā kayla
فَلَا كَيْلَ
அறவேஇல்லை/ அளவை
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿindī
عِندِى
என்னிடம்
walā taqrabūni
وَلَا تَقْرَبُونِ
இன்னும் நெருங்காதீர்கள்/என்னை
நீங்கள் அவரை என்னிடம் கொண்டு வராவிடில் (என்னிடமுள்ள தானியத்தை) உங்களுக்கு அளந்து கொடுக்க முடியாது. நீங்கள் என்னை நெருங்கவும் முடியாது" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬௦)
Tafseer