Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 2

Yusuf

(Yūsuf)

௧௧

قَالُوْا يٰٓاَبَانَا مَالَكَ لَا تَأْمَنَّ۫ا عَلٰى يُوْسُفَ وَاِنَّا لَهٗ لَنَاصِحُوْنَ ١١

qālū
قَالُوا۟
கூறினர்
yāabānā
يَٰٓأَبَانَا
எங்கள் தந்தையே
mā laka
مَا لَكَ
உனக்கென்ன நேர்ந்தது?
lā tamannā
لَا تَأْمَ۫نَّا
நீங்கள் நம்புவதில்லை/ எங்களை
ʿalā yūsufa
عَلَىٰ يُوسُفَ
யூஸுஃப் விஷயத்தில்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
lahu
لَهُۥ
அவருக்கு
lanāṣiḥūna
لَنَٰصِحُونَ
நன்மையை நாடுபவர்கள்தான்
(பின்னர் அவர்கள் தங்கள் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! என்ன காரணத்தால் யூஸுஃபைப் பற்றி நீங்கள் எங்களை நம்புவதில்லை? நாங்களோ, மெய்யாகவே அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கிறோம்" என்றும், ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௧)
Tafseer
௧௨

اَرْسِلْهُ مَعَنَا غَدًا يَّرْتَعْ وَيَلْعَبْ وَاِنَّا لَهٗ لَحٰفِظُوْنَ ١٢

arsil'hu
أَرْسِلْهُ
அவரைஅனுப்புவீராக
maʿanā
مَعَنَا
எங்களுடன்
ghadan
غَدًا
நாளை
yartaʿ
يَرْتَعْ
மகிழ்ச்சியாகஇருப்பார்
wayalʿab
وَيَلْعَبْ
இன்னும் விளையாடுவார்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
lahu
لَهُۥ
அவரை
laḥāfiẓūna
لَحَٰفِظُونَ
பாதுகாப்பவர்கள்தான்
"நாளைய தினம் அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். அவர் (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக்கொண்டும், விளையாடிக் கொண்டும் இருப்பார். நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்" என்றும் கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௨)
Tafseer
௧௩

قَالَ اِنِّيْ لَيَحْزُنُنِيْٓ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ يَّأْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ ١٣

qāla
قَالَ
கூறினார்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
layaḥzununī
لَيَحْزُنُنِىٓ
கவலையளிக்கும்/ எனக்கு
an tadhhabū bihi
أَن تَذْهَبُوا۟ بِهِۦ
நீங்கள்அவரை அழைத்துச் செல்வது
wa-akhāfu
وَأَخَافُ
இன்னும் பயப்படுகின்றேன்
an yakulahu
أَن يَأْكُلَهُ
தின்றுவிடுவதை/அவரை
l-dhi'bu
ٱلذِّئْبُ
ஓநாய்
wa-antum
وَأَنتُمْ
நீங்கள்
ʿanhu
عَنْهُ
அவரை விட்டு
ghāfilūna
غَٰفِلُونَ
கவனமற்றவர்கள்
(அதற்கவர்) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்குத் துக்கத்தை உண்டு பண்ணிவிடும். அன்றி, நீங்கள் (விளையாடிக் கொண்டு) அவரை மறந்து பராமுகமாய் இருக்கும் சமயத்தில் ஓநாய் அவரை (அடித்துத்) தின்றுவிடும் என்றும் நான் பயப்படுகின்றேன்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௩)
Tafseer
௧௪

قَالُوْا لَىِٕنْ اَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ اِنَّآ اِذًا لَّخٰسِرُوْنَ ١٤

qālū
قَالُوا۟
கூறினர்
la-in akalahu
لَئِنْ أَكَلَهُ
தின்றால்/அவரை
l-dhi'bu
ٱلذِّئْبُ
ஓநாய்
wanaḥnu
وَنَحْنُ
நாங்கள் இருக்க
ʿuṣ'batun
عُصْبَةٌ
ஒரு கூட்டமாக
innā
إِنَّآ
நிச்சயமாக நாங்கள்
idhan
إِذًا
அப்போது
lakhāsirūna
لَّخَٰسِرُونَ
நஷ்டவாளிகள்தான்
அதற்கவர்கள், "பலசாலிகளான நாங்கள் இருந்தும் அவரை ஒரு ஓநாய் தின்பதென்றால் நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள் ஆகிவிடுவோம்" என்று கூறி (சம்மதிக்கச் செய்து), ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௪)
Tafseer
௧௫

فَلَمَّا ذَهَبُوْا بِهٖ وَاَجْمَعُوْٓا اَنْ يَّجْعَلُوْهُ فِيْ غَيٰبَتِ الْجُبِّۚ وَاَوْحَيْنَآ اِلَيْهِ لَتُنَبِّئَنَّهُمْ بِاَمْرِهِمْ هٰذَا وَهُمْ لَا يَشْعُرُوْنَ ١٥

falammā dhahabū
فَلَمَّا ذَهَبُوا۟
அவர்கள் சென்றனர்/போது
bihi
بِهِۦ
அவரைக் கொண்டு
wa-ajmaʿū
وَأَجْمَعُوٓا۟
ஒன்று சேர்ந்து முடிவு செய்தனர்
an yajʿalūhu
أَن يَجْعَلُوهُ
அவர்கள் ஆக்கிவிட/அவரை
fī ghayābati
فِى غَيَٰبَتِ
ஆழத்தில்
l-jubi
ٱلْجُبِّۚ
கிணற்றின்
wa-awḥaynā
وَأَوْحَيْنَآ
இன்னும் வஹீ அறிவித்தோம்
ilayhi
إِلَيْهِ
அவருக்கு
latunabbi-annahum
لَتُنَبِّئَنَّهُم
நிச்சயமாக அறிவிப்பீர்/அவர்களுக்கு
bi-amrihim
بِأَمْرِهِمْ
காரியத்தை அவர்களுடைய
hādhā
هَٰذَا
இந்த
wahum
وَهُمْ
அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
உணரமாட்டார்கள்
(யூஸுஃபை) அழைத்துச் சென்று, அவரை ஆழமான ஒரு பாழ்கிணற்றில் எறிந்துவிட வேண்டுமென்றே அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கட்டி (எறிந்தும் விட்ட)னர். "அவர்களுடைய இச்செயலைப் பற்றி (ஒரு காலத்தில்) நீங்கள் அவர்களுக்கு அறிவுறுத்துவீர்கள். அப்பொழுது அவர்கள் (உங்களை) அறிந்து கொள்ளவும் மாட்டார்கள்" என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௫)
Tafseer
௧௬

وَجَاۤءُوْٓ اَبَاهُمْ عِشَاۤءً يَّبْكُوْنَۗ ١٦

wajāū
وَجَآءُوٓ
வந்தனர்
abāhum
أَبَاهُمْ
தம் தந்தையிடம்
ʿishāan
عِشَآءً
மாலை சாய்ந்த பின்
yabkūna
يَبْكُونَ
அழுதவர்களாக
அன்று பொழுதடைந்தபின், அவர்கள் தங்கள் தந்தையிடம் அழுதுகொண்டே வந்து, ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௬)
Tafseer
௧௭

قَالُوْا يٰٓاَبَانَآ اِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوْسُفَ عِنْدَ مَتَاعِنَا فَاَكَلَهُ الذِّئْبُۚ وَمَآ اَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صٰدِقِيْنَ ١٧

qālū
قَالُوا۟
கூறினர்
yāabānā
يَٰٓأَبَانَآ
எங்கள் தந்தையே
innā
إِنَّا
நிச்சயமாக நாங்கள்
dhahabnā
ذَهَبْنَا
நாங்கள் சென்றோம்
nastabiqu
نَسْتَبِقُ
அம்பெறிகிறோம்
wataraknā
وَتَرَكْنَا
இன்னும் விட்டுவிட்டோம்
yūsufa
يُوسُفَ
யூஸுஃபை
ʿinda matāʿinā
عِندَ مَتَٰعِنَا
எங்கள் பொருளிடம்
fa-akalahu
فَأَكَلَهُ
தின்றது/அவரை
l-dhi'bu
ٱلذِّئْبُۖ
ஓநாய்
wamā
وَمَآ
இல்லை
anta
أَنتَ
நீர்
bimu'minin
بِمُؤْمِنٍ
நம்புபவராக
lanā
لَّنَا
எங்களை
walaw kunnā
وَلَوْ كُنَّا
நாங்கள் இருந்தாலும்
ṣādiqīna
صَٰدِقِينَ
உண்மையாளர்களாக
"எங்கள் தந்தையே! நிச்சயமாக யூஸுஃபை எங்கள் சாமான்களிடம் விட்டுவிட்டு ஓடி (விளையாடிக் கொண்டே வெகுதூரம் சென்று) விட்டோம். அச்சமயம் அவரை ஓநாய் (அடித்துத்) தின்றுவிட்டது. நாங்கள் (எவ்வளவு) உண்மை சொன்ன போதிலும் (அதனை) நீங்கள் நம்பவே மாட்டீர்கள்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௭)
Tafseer
௧௮

وَجَاۤءُوْ عَلٰى قَمِيْصِهٖ بِدَمٍ كَذِبٍۗ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ اَنْفُسُكُمْ اَمْرًاۗ فَصَبْرٌ جَمِيْلٌ ۗوَاللّٰهُ الْمُسْتَعَانُ عَلٰى مَا تَصِفُوْنَ ١٨

wajāū
وَجَآءُو
இன்னும் வந்தனர்
ʿalā qamīṣihi
عَلَىٰ قَمِيصِهِۦ
அவருடைய சட்டையில்
bidamin
بِدَمٍ
இரத்தத்தைக்கொண்டு
kadhibin
كَذِبٍۚ
பொய்யான(து)
qāla
قَالَ
கூறினார்
bal
بَلْ
மாறாக
sawwalat
سَوَّلَتْ
அலங்கரித்தன
lakum
لَكُمْ
உங்களுக்கு
anfusukum
أَنفُسُكُمْ
உங்கள் மனங்கள்
amran
أَمْرًاۖ
ஒரு காரியத்தை
faṣabrun
فَصَبْرٌ
ஆகவே பொறுமை
jamīlun wal-lahu l-mus'taʿānu
جَمِيلٌۖ وَٱللَّهُ ٱلْمُسْتَعَانُ
அழகியது/அல்லாஹ்/உதவி தேடப்படுபவன்
ʿalā mā taṣifūna
عَلَىٰ مَا تَصِفُونَ
மீது/எவை/வருணிக்கிறீர்கள்
அன்றி, (தங்கள் தந்தைக்குக் காண்பிப்பதற்காக) அவருடைய சட்டையில் (ஆட்டின்) பொய்யான இரத்தத்தைத் தோய்த்துக் கொண்டு வந்(து காண்பித்)தார்கள். (இரத்தம் தோய்ந்த அச்சட்டைக் கிழியாதிருப்பதைக் கண்டு "ஓநாய் அடித்துத் தின்ன) இல்லை" உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்து விட்டது. (அவ்வாறு செய்து விட்டீர்கள்.) ஆகவே, (அத்துக்கத்தைச்) சகித்துக் கொள்வதுதான் நன்று. நீங்கள் கூறியவற்றில் (இருந்து யூஸுஃபை பாதுகாக்குமாறு) அல்லாஹ் விடம் உதவி தேடுகிறேன்" என்று கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௮)
Tafseer
௧௯

وَجَاۤءَتْ سَيَّارَةٌ فَاَرْسَلُوْا وَارِدَهُمْ فَاَدْلٰى دَلْوَهٗ ۗقَالَ يٰبُشْرٰى هٰذَا غُلٰمٌ ۗوَاَسَرُّوْهُ بِضَاعَةً ۗوَاللّٰهُ عَلِيْمٌ ۢبِمَا يَعْمَلُوْنَ ١٩

wajāat
وَجَآءَتْ
வந்தது
sayyāratun
سَيَّارَةٌ
ஒரு பயணக் கூட்டம்
fa-arsalū
فَأَرْسَلُوا۟
அனுப்பினார்கள்
wāridahum
وَارِدَهُمْ
தங்களில் நீர் கொண்டு வருபவரை
fa-adlā
فَأَدْلَىٰ
இறக்கினார்
dalwahu
دَلْوَهُۥۖ
அவர் வாளியை
qāla
قَالَ
கூறினார்
yābush'rā
يَٰبُشْرَىٰ
ஆ... நற்செய்தி!
hādhā
هَٰذَا
இதோ
ghulāmun
غُلَٰمٌۚ
ஒரு சிறுவர்
wa-asarrūhu
وَأَسَرُّوهُ
மறைத்தார்கள்/அவரை
biḍāʿatan
بِضَٰعَةًۚ
வர்த்தகப் பொருளாக
wal-lahu
وَٱللَّهُ
அல்லாஹ்
ʿalīmun
عَلِيمٌۢ
நன்கறிபவன்
bimā yaʿmalūna
بِمَا يَعْمَلُونَ
அவர்கள் செய்வதை
பின்னர் (கிணற்றின் சமீபமாக) ஒரு பயணக் கூட்டம் வந்தது. அவர்கள் தங்களின் ஆளை (தண்ணீர் கொண்டு வர) அனுப்பி னார்கள். அவன் தன் வாளியைக் (கிணற்றில்) விட்டான். (அதில் யூஸுஃப் உட்கார்ந்து கொண்டார். அதில் யூஸுஃப் இருப்பதைக் கண்டு "உங்களுக்கு) நற்செய்தி! இதோ ஒரு (அழகிய) சிறுவன்! என்று (யூஸுஃபைச் சுட்டிக் காட்டிக்) கூறினான். (அவரைக் கண்ணுற்ற அவர்கள்) தங்கள் வர்த்தகப்பொருளாக (ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை மறைத்துக் கொண்டார்கள். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௯)
Tafseer
௨௦

وَشَرَوْهُ بِثَمَنٍۢ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُوْدَةٍ ۚوَكَانُوْا فِيْهِ مِنَ الزَّاهِدِيْنَ ࣖ ٢٠

washarawhu
وَشَرَوْهُ
விற்றார்கள்அவரை
bithamanin
بِثَمَنٍۭ
ஒரு தொகைக்குப்பகரமாக
bakhsin
بَخْسٍ
குறைவான(து)
darāhima
دَرَٰهِمَ
திர்ஹம்களுக்கு
maʿdūdatin
مَعْدُودَةٍ
எண்ணப்பட்ட
wakānū
وَكَانُوا۟
இன்னும் இருந்தனர்
fīhi
فِيهِ
அவர் விஷயத்தில்
mina l-zāhidīna
مِنَ ٱلزَّٰهِدِينَ
ஆசையற்றவர்களில்
(இதற்குள் அவருடைய சகோதரர்கள் அங்கு வந்து "இவன் தப்பி ஓடி வந்துவிட்ட எங்கள் அடிமை" எனக் கூறி அவர்களிடமே) ஒரு சொற்ப தொகையான பணத்திற்கு விற்றுவிட்டார்கள். (ஏனென்றால், அவருடைய சகோதரர்கள்) அவரை மிக்க வெறுத்த வர்களாகவே இருந்தனர். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨௦)
Tafseer