Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Page: 11

Yusuf

(Yūsuf)

௧௦௧

۞ رَبِّ قَدْ اٰتَيْتَنِيْ مِنَ الْمُلْكِ وَعَلَّمْتَنِيْ مِنْ تَأْوِيْلِ الْاَحَادِيْثِۚ فَاطِرَ السَّمٰوٰتِ وَالْاَرْضِۗ اَنْتَ وَلِيّٖ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِۚ تَوَفَّنِيْ مُسْلِمًا وَّاَلْحِقْنِيْ بِالصّٰلِحِيْنَ ١٠١

rabbi
رَبِّ
என் இறைவா
qad ātaytanī
قَدْ ءَاتَيْتَنِى
திட்டமாக/எனக்கு தந்தாய்
mina l-mul'ki
مِنَ ٱلْمُلْكِ
ஆட்சியை
waʿallamtanī
وَعَلَّمْتَنِى
இன்னும் கற்பித்தாய்/எனக்கு
min tawīli
مِن تَأْوِيلِ
விளக்கத்தை
l-aḥādīthi
ٱلْأَحَادِيثِۚ
பேச்சுகளின்
fāṭira
فَاطِرَ
படைத்தவனே
l-samāwāti
ٱلسَّمَٰوَٰتِ
வானங்களை(யும்)
wal-arḍi
وَٱلْأَرْضِ
இன்னும் பூமியை(யும்)
anta waliyyī
أَنتَ وَلِىِّۦ
நீ என் பாதுகாவலன்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
இம்மையில்
wal-ākhirati
وَٱلْءَاخِرَةِۖ
இன்னும் மறுமை
tawaffanī
تَوَفَّنِى
உயிர் கைப்பற்றிக் கொள்/என்னை
mus'liman
مُسْلِمًا
முஸ்லிமாக
wa-alḥiq'nī
وَأَلْحِقْنِى
இன்னும் சேர்த்து விடு/என்னை
bil-ṣāliḥīna
بِٱلصَّٰلِحِينَ
நல்லவர்களுடன்
(அன்றி) "என் இறைவனே! நிச்சயமாக நீ எனக்கு ஓர் ஆட்சியையும் தந்தருள்புரிந்து, கனவுகளின் வியாக்கியானங் களையும் எனக்குக் கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் நீதான் படைத்தாய். இம்மையிலும், மறுமையிலும் என்னை பாதுகாப்பவனும் நீதான். முற்றிலும் (உனக்கு) வழிப்பட்டவனாகவே என்னை நீ கைப்பற்றிக் கொள்வாயாக! நல்லடியார் கூட்டத்திலும் என்னை நீ சேர்த்து விடுவாயாக!" (என்று பிரார்த்தித்தார்.) ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௧)
Tafseer
௧௦௨

ذٰلِكَ مِنْ اَنْۢبَاۤءِ الْغَيْبِ نُوْحِيْهِ اِلَيْكَۚ وَمَا كُنْتَ لَدَيْهِمْ اِذْ اَجْمَعُوْٓا اَمْرَهُمْ وَهُمْ يَمْكُرُوْنَ ١٠٢

dhālika min anbāi
ذَٰلِكَ مِنْ أَنۢبَآءِ
இவை/விஷயங்களில்
l-ghaybi
ٱلْغَيْبِ
மறைவான
nūḥīhi
نُوحِيهِ
வஹீ அறிவிக்கிறோம்/இவற்றை
ilayka
إِلَيْكَۖ
உமக்கு
wamā kunta
وَمَا كُنتَ
நீர் இருக்கவில்லை
ladayhim
لَدَيْهِمْ
அவர்களிடம்
idh
إِذْ
போது
ajmaʿū
أَجْمَعُوٓا۟
ஒருமித்து முடிவெடுத்தனர்
amrahum wahum
أَمْرَهُمْ وَهُمْ
தங்கள்காரியத்தில்/அவர்கள்
yamkurūna
يَمْكُرُونَ
சூழ்ச்சி செய்கின்றனர்
(நபியே) இது (நீங்கள் அறியாத) மறைவான விஷயங்களில் உள்ளதாகும். அவர்கள் சூழ்ச்சி செய்து (யூஸுஃபைக் கிணற்றில் தள்ள வேண்டுமென்ற) தங்கள் திட்டத்தை வகுத்தபொழுது நீங்கள் அவர்களுடன் இருக்கவில்லை. (எனினும்) இவைகளை நாம் உங்களுக்கு வஹீ மூலமே அறிவித்தோம். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௨)
Tafseer
௧௦௩

وَمَآ اَكْثَرُ النَّاسِ وَلَوْ حَرَصْتَ بِمُؤْمِنِيْنَ ١٠٣

wamā
وَمَآ
இல்லை
aktharu
أَكْثَرُ
அதிகமானவர்(கள்)
l-nāsi
ٱلنَّاسِ
மக்களில்
walaw ḥaraṣta
وَلَوْ حَرَصْتَ
நீர் பேராசைப்பட்டாலும்
bimu'minīna
بِمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களாக
நீங்கள் எவ்வளவுதான் விரும்பியபோதிலும் (அம்)மனிதரில் பெரும்பாலானவர்கள் (உங்களை நபி என்று) நம்பவே மாட்டார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௩)
Tafseer
௧௦௪

وَمَا تَسْـَٔلُهُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍۗ اِنْ هُوَ اِلَّا ذِكْرٌ لِّلْعٰلَمِيْنَ ࣖ ١٠٤

wamā tasaluhum
وَمَا تَسْـَٔلُهُمْ
நீர் கேட்பதில்லை/அவர்களிடம்
ʿalayhi
عَلَيْهِ
இதற்காக
min ajrin
مِنْ أَجْرٍۚ
ஒரு கூலியையும்
in huwa
إِنْ هُوَ
இல்லை/இது
illā
إِلَّا
தவிர
dhik'run
ذِكْرٌ
அறிவுரை
lil'ʿālamīna
لِّلْعَٰلَمِينَ
அகிலகத்தார்களுக்கு
இதற்காக (நீங்கள் அவர்களிடத்தில் யாதொரு கூலியும் கேட்பது இல்லை. உலகத்தார் அனைவருக்கும் இது ஒரு நல்ல படிப்பினையே அன்றி வேறில்லை. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௪)
Tafseer
௧௦௫

وَكَاَيِّنْ مِّنْ اٰيَةٍ فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ يَمُرُّوْنَ عَلَيْهَا وَهُمْ عَنْهَا مُعْرِضُوْنَ ١٠٥

waka-ayyin
وَكَأَيِّن
எத்தனையோ
min āyatin
مِّنْ ءَايَةٍ
அத்தாட்சிகள்
fī l-samāwāti wal-arḍi
فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ
வானங்களில்/இன்னும் பூமி
yamurrūna
يَمُرُّونَ
செல்கின்றனர்
ʿalayhā
عَلَيْهَا
அவற்றின் அருகே
wahum
وَهُمْ
அவர்களோ
ʿanhā
عَنْهَا
அவற்றை
muʿ'riḍūna
مُعْرِضُونَ
புறக்கணிப்பவர்களாக
(இவ்வாறே) வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன. அவற்றின் முன் அவர்கள் (அனு தினமும்) செல்கின்றனர். எனினும், அவர்கள் அவற்றை (சிந்திக்காது) புறக்கணித்தே விடுகின்றனர். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௫)
Tafseer
௧௦௬

وَمَا يُؤْمِنُ اَكْثَرُهُمْ بِاللّٰهِ اِلَّا وَهُمْ مُّشْرِكُوْنَ ١٠٦

wamā yu'minu
وَمَا يُؤْمِنُ
நம்பிக்கை கொள்ள மாட்டார்(கள்)
aktharuhum
أَكْثَرُهُم
அதிகமானவர்(கள்) அவர்களில்
bil-lahi
بِٱللَّهِ
அல்லாஹ்வை
illā
إِلَّا
தவிர
wahum
وَهُم
அவர்கள்
mush'rikūna
مُّشْرِكُونَ
இணைவைப்பவர்கள்
அவர்களில் பெரும்பாலானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில்லை. (அவ்வாறு அவர்களில் எவரேனும் நம்பிக்கை கொள்ளாதபோதிலும்) அவனுக்கு இணையும் வைக்கின்றனர். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௬)
Tafseer
௧௦௭

اَفَاَمِنُوْٓا اَنْ تَأْتِيَهُمْ غَاشِيَةٌ مِّنْ عَذَابِ اللّٰهِ اَوْ تَأْتِيَهُمُ السَّاعَةُ بَغْتَةً وَّهُمْ لَا يَشْعُرُوْنَ ١٠٧

afa-aminū
أَفَأَمِنُوٓا۟
அச்சமற்றுவிட்டனரா?
an tatiyahum
أَن تَأْتِيَهُمْ
வருவதை/அவர்களுக்கு
ghāshiyatun
غَٰشِيَةٌ
சூழக்கூடியது
min ʿadhābi
مِّنْ عَذَابِ
வேதனையிலிருந்து
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
aw tatiyahumu
أَوْ تَأْتِيَهُمُ
அவர்கள்/வருவதை/அவர்களுக்கு
l-sāʿatu
ٱلسَّاعَةُ
(முடிவு) காலம்
baghtatan
بَغْتَةً
திடீரென
wahum
وَهُمْ
அவர்கள்
lā yashʿurūna
لَا يَشْعُرُونَ
அறியமாட்டார்கள்
(அவர்களைச்) சூழ்ந்து கொள்ளக்கூடிய அல்லாஹ்வின் வேதனை அவர்களிடம் வராதென்றோ அல்லது அவர்கள் அறியாத நிலைமையில் திடுகூறாய் (அவர்களுடைய) முடிவு காலம் அவர்களுக்கு வராதென்றோ அவர்கள் அச்சமற்றிருக்கின்றனரா? ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௭)
Tafseer
௧௦௮

قُلْ هٰذِهٖ سَبِيْلِيْٓ اَدْعُوْٓا اِلَى اللّٰهِ ۗعَلٰى بَصِيْرَةٍ اَنَا۠ وَمَنِ اتَّبَعَنِيْ ۗوَسُبْحٰنَ اللّٰهِ وَمَآ اَنَا۠ مِنَ الْمُشْرِكِيْنَ ١٠٨

qul
قُلْ
கூறுவீராக
hādhihi
هَٰذِهِۦ
இது
sabīlī
سَبِيلِىٓ
என் வழி
adʿū
أَدْعُوٓا۟
அழைக்கின்றேன் (அழைக்கின்றோம்)
ilā
إِلَى
பக்கம்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்
ʿalā
عَلَىٰ
மீது
baṣīratin
بَصِيرَةٍ
தெளிவான அறிவு
anā
أَنَا۠
நான்
wamani
وَمَنِ
இன்னும் எவர்
ittabaʿanī
ٱتَّبَعَنِىۖ
பின்பற்றினார்/என்னை
wasub'ḥāna
وَسُبْحَٰنَ
மிகப் பரிசுத்தமானவன்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்
wamā anā
وَمَآ أَنَا۠
இல்லை/நான்
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "இதுவே எனது (நேரான) வழி. நான் (உங்களை) அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறேன். தெளிவான ஆதாரத்தின் மீதே நானும் என்னைப் பின்பற்றியவர்களும் இருக்கிறோம். (இணை துணைகளை விட்டு) அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். ஆகவே, (அவனுக்கு) இணை வைப்பவர்களில் நானும் ஒருவனல்ல." ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௮)
Tafseer
௧௦௯

وَمَآ اَرْسَلْنَا مِنْ قَبْلِكَ اِلَّا رِجَالًا نُّوْحِيْٓ اِلَيْهِمْ مِّنْ اَهْلِ الْقُرٰىۗ اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَيَنْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْۗ وَلَدَارُ الْاٰخِرَةِ خَيْرٌ لِّلَّذِيْنَ اتَّقَوْاۗ اَفَلَا تَعْقِلُوْنَ ١٠٩

wamā arsalnā
وَمَآ أَرْسَلْنَا
நாம் அனுப்பவில்லை
min qablika
مِن قَبْلِكَ
உமக்கு முன்னர்
illā
إِلَّا
தவிர
rijālan
رِجَالًا
ஆண்களை
nūḥī
نُّوحِىٓ
வஹீ அறிவிப்போம்
ilayhim
إِلَيْهِم
அவர்களுக்கு
min ahli l-qurā
مِّنْ أَهْلِ ٱلْقُرَىٰٓۗ
ஊர்வாசிகளில்
afalam yasīrū
أَفَلَمْ يَسِيرُوا۟
அவர்கள் செல்லவில்லையா?
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
fayanẓurū
فَيَنظُرُوا۟
பார்ப்பார்கள்
kayfa
كَيْفَ
எப்படி?
kāna
كَانَ
இருந்தது
ʿāqibatu
عَٰقِبَةُ
முடிவு
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
min qablihim
مِن قَبْلِهِمْۗ
இவர்களுக்கு முன்னர்
waladāru
وَلَدَارُ
வீடுதான்
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
மறுமையின்
khayrun
خَيْرٌ
மிக மேலானது
lilladhīna
لِّلَّذِينَ
எவர்களுக்கு
ittaqaw
ٱتَّقَوْا۟ۗ
அஞ்சினார்கள்
afalā taʿqilūna
أَفَلَا تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?
உங்களுக்கு முன்னர் பற்பல ஊராருக்கும் நாம் அனுப்பிய தூதர்கள் அவ்வூர்களிலிருந்த மனிதர்களேயன்றி வேறில்லை. எனினும், அவர்களுக்கு (நம்முடைய கட்டளைகளை) வஹீ மூலம் அறிவித்தோம். இவர்கள் பூமியில் பிரயாணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) இவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதை இவர்கள் கண்டுகொள்வார்கள். மறுமையின் வீடுதான் இறைஅச்சம் உடையவர்களுக்கு மிக்க மேலானது. இவ்வளவு கூட நீங்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦௯)
Tafseer
௧௧௦

حَتّٰٓى اِذَا اسْتَا۟يْـَٔسَ الرُّسُلُ وَظَنُّوْٓا اَنَّهُمْ قَدْ كُذِبُوْا جَاۤءَهُمْ نَصْرُنَاۙ فَنُجِّيَ مَنْ نَّشَاۤءُ ۗوَلَا يُرَدُّ بَأْسُنَا عَنِ الْقَوْمِ الْمُجْرِمِيْنَ ١١٠

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā is'tayasa
إِذَا ٱسْتَيْـَٔسَ
போது/நிராசையடைந்தார்(கள்)
l-rusulu
ٱلرُّسُلُ
தூதர்கள்
waẓannū
وَظَنُّوٓا۟
இன்னும் எண்ணினர்
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
qad kudhibū
قَدْ كُذِبُوا۟
பொய்ப்பிக்கப்பட்டனர்
jāahum
جَآءَهُمْ
வந்தது அவர்களை
naṣrunā
نَصْرُنَا
நம் உதவி
fanujjiya
فَنُجِّىَ
பாதுகாக்கப்பட்டனர்
man nashāu
مَن نَّشَآءُۖ
எவர்/நாடுகின்றோம்
walā yuraddu
وَلَا يُرَدُّ
இன்னும் திருப்பப்படாது
basunā
بَأْسُنَا
நம் தண்டனை
ʿani l-qawmi
عَنِ ٱلْقَوْمِ
சமுதாயத்தை விட்டு
l-muj'rimīna
ٱلْمُجْرِمِينَ
குற்றவாளிகள்,பாவிகள்
நம் தூதர்கள் (தாங்கள்) பொய்யாக்கப்பட்டு விட்டதாக நம்பிக்கை இழந்துவிடும் வரையிலும் (அவ்வக்கிரமக்காரர்களை நாம் விட்டு வைத்தோம். பின்னர்) நம் உதவி அவர்களை வந்தடைந்தது. நாம் நாடியவர்கள் பாதுகாக்கப்பட்டனர். நம் வேதனையை குற்றம் செய்யும் மக்களை விட்டு எவராலும் நீக்கிவிட முடியாது. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௧௦)
Tafseer