Skip to content

ஸூரா ஸூரத்து யூஸுஃப் - Word by Word

Yusuf

(Yūsuf)

bismillaahirrahmaanirrahiim

الۤرٰ ۗ تِلْكَ اٰيٰتُ الْكِتٰبِ الْمُبِيْنِۗ ١

alif-lam-ra
الٓرۚ
அலிஃப், லாம், றா
til'ka āyātu
تِلْكَ ءَايَٰتُ
இவை/வசனங்கள்
l-kitābi
ٱلْكِتَٰبِ
வேதம்
l-mubīni
ٱلْمُبِينِ
தெளிவான(து)
அலிஃப்; லாம்; றா. இந்த அத்தியாயம் தெளிவான இவ்வேதத்தின் சில வசனங்களாகும். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧)
Tafseer

اِنَّآ اَنْزَلْنٰهُ قُرْاٰنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُوْنَ ٢

innā
إِنَّآ
நிச்சயமாக நாம்
anzalnāhu
أَنزَلْنَٰهُ
இதை இறக்கினோம்
qur'ānan
قُرْءَٰنًا
குர்ஆனாக
ʿarabiyyan
عَرَبِيًّا
அரபி
laʿallakum taʿqilūna
لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் சிந்தித்து புரிவதற்காக
(அரபிகளே!) நீங்கள் நன்கறிந்து கொள்வதற்காக குர்ஆன் என்னும் இவ்வேதத்தை நிச்சயமாக நாமே (உங்களுடைய) அரபி மொழியில் இறக்கி வைத்தோம். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௨)
Tafseer

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ اَحْسَنَ الْقَصَصِ بِمَآ اَوْحَيْنَآ اِلَيْكَ هٰذَا الْقُرْاٰنَۖ وَاِنْ كُنْتَ مِنْ قَبْلِهٖ لَمِنَ الْغٰفِلِيْنَ ٣

naḥnu
نَحْنُ
நாம்
naquṣṣu
نَقُصُّ
விவரிக்கிறோம்
ʿalayka
عَلَيْكَ
உமக்கு
aḥsana
أَحْسَنَ
மிக அழகானதை
l-qaṣaṣi
ٱلْقَصَصِ
சரித்திரங்களில்
bimā awḥaynā
بِمَآ أَوْحَيْنَآ
வஹீ அறிவித்ததன் மூலம்
ilayka
إِلَيْكَ
உமக்கு
hādhā l-qur'āna
هَٰذَا ٱلْقُرْءَانَ
இந்த குர்ஆனை
wa-in kunta
وَإِن كُنتَ
நிச்சயமாக இருந்தீர்
min qablihi
مِن قَبْلِهِۦ
இதற்கு முன்னர்
lamina l-ghāfilīna
لَمِنَ ٱلْغَٰفِلِينَ
அறியாதவர்களில்
(நபியே!) வஹீ மூலம் நாம் உங்களுக்கு அறிவிக்கும் இந்தக் குர்ஆனின் மூலம் சரித்திரங்களில் மிக்க அழகானதொன்றை உங்களுக்கு நாம் விவரிக்கின்றோம். இதற்கு முன்னர் நிச்சயமாக நீங்கள் இதனை அறியாதவராகவே இருந்தீர்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௩)
Tafseer

اِذْ قَالَ يُوْسُفُ لِاَبِيْهِ يٰٓاَبَتِ اِنِّيْ رَاَيْتُ اَحَدَ عَشَرَ كَوْكَبًا وَّالشَّمْسَ وَالْقَمَرَ رَاَيْتُهُمْ لِيْ سٰجِدِيْنَ ٤

idh qāla
إِذْ قَالَ
சமயம்/கூறினார்
yūsufu
يُوسُفُ
யூஸுஃப்
li-abīhi
لِأَبِيهِ
தன் தந்தைக்கு
yāabati
يَٰٓأَبَتِ
என் தந்தையே
innī
إِنِّى
நிச்சயமாக நான்
ra-aytu
رَأَيْتُ
கனவில் கண்டேன்
aḥada ʿashara
أَحَدَ عَشَرَ
பதினொரு
kawkaban
كَوْكَبًا
நட்சத்திரத்தை
wal-shamsa
وَٱلشَّمْسَ
இன்னும் சூரியன்
wal-qamara
وَٱلْقَمَرَ
இன்னும் சந்திரன்
ra-aytuhum
رَأَيْتُهُمْ
அவற்றை நான் கனவில் கண்டேன்
لِى
எனக்கு
sājidīna
سَٰجِدِينَ
சிரம் பணியக்கூடியவையாக
யூஸுஃப் (நபி, யஃகூப் நபியாகிய) தன் தந்தையை நோக்கி "என் தந்தையே! பதினொரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் எனக்குச் சிரம் பணிய மெய்யாகவே நான் (கனவு) கண்டேன்" என்று கூறிய சமயத்தில், ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௪)
Tafseer

قَالَ يٰبُنَيَّ لَا تَقْصُصْ رُءْيَاكَ عَلٰٓى اِخْوَتِكَ فَيَكِيْدُوْا لَكَ كَيْدًا ۗاِنَّ الشَّيْطٰنَ لِلْاِنْسَانِ عَدُوٌّ مُّبِيْنٌ ٥

qāla
قَالَ
கூறினார்
yābunayya
يَٰبُنَىَّ
என்னருமை மகனே
lā taqṣuṣ
لَا تَقْصُصْ
விவரிக்காதே
ru'yāka
رُءْيَاكَ
உன் கனவை
ʿalā ikh'watika
عَلَىٰٓ إِخْوَتِكَ
உன் சகோதரர்களிடம்
fayakīdū
فَيَكِيدُوا۟
சூழ்ச்சி செய்வார்கள்
laka
لَكَ
உனக்கு
kaydan
كَيْدًاۖ
ஒரு சூழ்ச்சியை
inna l-shayṭāna
إِنَّ ٱلشَّيْطَٰنَ
நிச்சயமாக ஷைத்தான்
lil'insāni
لِلْإِنسَٰنِ
மனிதனுக்கு
ʿaduwwun
عَدُوٌّ
எதிரி
mubīnun
مُّبِينٌ
பகிரங்கமான(வன்)
(யஃகூப் நபி யூஸுஃபை நோக்கி) "என் அருமைக் குழந்தையே! நீ கண்ட கனவை உன் சகோதரர்களிடம் கூறாதே. (அவ்வாறு கூறினால்,) அவர்கள் உனக்கு யாதேனும் தீங்கிழைக்கச் சதி செய்வார்கள். ஏனெனில், நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்கமான எதிரியாக இருக்கிறான். (சதி செய்யுமாறு அவர்களை அவன் தூண்டக்கூடும்)" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௫)
Tafseer

وَكَذٰلِكَ يَجْتَبِيْكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِنْ تَأْوِيْلِ الْاَحَادِيْثِ وَيُتِمُّ نِعْمَتَهٗ عَلَيْكَ وَعَلٰٓى اٰلِ يَعْقُوْبَ كَمَآ اَتَمَّهَا عَلٰٓى اَبَوَيْكَ مِنْ قَبْلُ اِبْرٰهِيْمَ وَاِسْحٰقَۗ اِنَّ رَبَّكَ عَلِيْمٌ حَكِيْمٌ ࣖ ٦

wakadhālika
وَكَذَٰلِكَ
இவ்வாறே
yajtabīka
يَجْتَبِيكَ
தேர்ந்தெடுப்பான்/உன்னை
rabbuka
رَبُّكَ
உன் இறைவன்
wayuʿallimuka
وَيُعَلِّمُكَ
இன்னும் கற்பிப்பான்/ உனக்கு
min tawīli
مِن تَأْوِيلِ
விளக்கத்திலிருந்து
l-aḥādīthi
ٱلْأَحَادِيثِ
பேச்சுகளின்
wayutimmu
وَيُتِمُّ
இன்னும் முழுமையாக்குவான்
niʿ'matahu
نِعْمَتَهُۥ
அவன் தன் அருளை
ʿalayka
عَلَيْكَ
உம்மீது
waʿalā
وَعَلَىٰٓ
இன்னும் மீது
āli
ءَالِ
கிளையார்
yaʿqūba
يَعْقُوبَ
யஃகூபின்
kamā
كَمَآ
போன்று
atammahā ʿalā
أَتَمَّهَا عَلَىٰٓ
முழுமைப்படுத்தினான்/அதை/மீது
abawayka
أَبَوَيْكَ
உன்இருபாட்டன்கள்
min qablu
مِن قَبْلُ
முன்னர்
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
இப்றாஹீம்
wa-is'ḥāqa
وَإِسْحَٰقَۚ
இன்னும் இஸ்ஹாக்
inna
إِنَّ
நிச்சயமாக
rabbaka
رَبَّكَ
உன் இறைவன்
ʿalīmun
عَلِيمٌ
நன்கறிந்தவன்
ḥakīmun
حَكِيمٌ
மகா ஞானவான்
தவிர, "(நீ கனவில் கண்ட) இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் வியாக்கியானங்களையும் உனக்குக் கற்றுக் கொடுத்து, உன் மீதும், யஃகூபின் (மற்ற) சந்ததிகள் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்கி வைப்பான். இவ்வாறே இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகிய உங்களுடைய இரு மூதாதைகள் மீதும் தன் அருளை முழுமைப்படுத்தி வைத்தான். நிச்சயமாக உன் இறைவன் (அனைத்தையும்) நன்கறிந்தவனும் ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான்" (என்றும் கூறினார்கள்). ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௬)
Tafseer

۞ لَقَدْ كَانَ فِيْ يُوْسُفَ وَاِخْوَتِهٖٓ اٰيٰتٌ لِّلسَّاۤىِٕلِيْنَ ٧

laqad
لَّقَدْ
திட்டவட்டமாக
kāna
كَانَ
இருக்கின்றன
fī yūsufa
فِى يُوسُفَ
யூஸுஃபில்
wa-ikh'watihi
وَإِخْوَتِهِۦٓ
இன்னும் அவரது சகோதரர்கள்
āyātun
ءَايَٰتٌ
அத்தாட்சிகள்
lilssāilīna
لِّلسَّآئِلِينَ
வினவுகின்றவர்களுக்கு
(நபியே!) நிச்சயமாக யூஸுஃப் மற்றும் அவரது சகோதரர்களுடைய சரித்திரத்தைப் பற்றி வினவுகின்ற (யூதர்களாகிய இ)வர்களுக்கு இதில் பல படிப்பினைகள் இருக்கின்றன. ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௭)
Tafseer

اِذْ قَالُوْا لَيُوْسُفُ وَاَخُوْهُ اَحَبُّ اِلٰٓى اَبِيْنَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ ۗاِنَّ اَبَانَا لَفِيْ ضَلٰلٍ مُّبِيْنٍۙ ٨

idh qālū
إِذْ قَالُوا۟
சமயம்/கூறினர்
layūsufu
لَيُوسُفُ
திட்டமாக யூஸுஃபு
wa-akhūhu
وَأَخُوهُ
இன்னும் அவருடையசகோதரர்
aḥabbu
أَحَبُّ
அதிகப் பிரியமுள்ளவர்(கள்)
ilā abīnā
إِلَىٰٓ أَبِينَا
நம் தந்தைக்கு
minnā
مِنَّا
நம்மைவிட
wanaḥnu
وَنَحْنُ
நாம்
ʿuṣ'batun
عُصْبَةٌ
ஒரு கூட்டமாக
inna
إِنَّ
நிச்சயமாக
abānā
أَبَانَا
நம் தந்தை
lafī ḍalālin
لَفِى ضَلَٰلٍ
தவறில்தான்
mubīnin
مُّبِينٍ
பகிரங்கமானது
(யஃகூப் நபி தன் பன்னிரண்டு மகன்களில் யூஸுஃபையும், புன்யாமீனையும் அதிகமாக நேசிப்பதைக் கண்ணுற்ற மற்ற மகன்கள் பொறாமை கொண்டு) நாம் பலசாலிகளாக இருந்தும் யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர். (இதில்) நம் தந்தை நிச்சயமாக பகிரங்கமான தவறில் இருக்கிறார்" என்றும், ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௮)
Tafseer

ۨاقْتُلُوْا يُوْسُفَ اَوِ اطْرَحُوْهُ اَرْضًا يَّخْلُ لَكُمْ وَجْهُ اَبِيْكُمْ وَتَكُوْنُوْا مِنْۢ بَعْدِهٖ قَوْمًا صٰلِحِيْنَ ٩

uq'tulū
ٱقْتُلُوا۟
கொல்லுங்கள்
yūsufa
يُوسُفَ
யூஸுஃபை
awi
أَوِ
அல்லது
iṭ'raḥūhu
ٱطْرَحُوهُ
எறியுங்கள்/அவரை
arḍan
أَرْضًا
பூமியில்
yakhlu
يَخْلُ
தனியாகிவிடும்
lakum
لَكُمْ
உங்களுக்கு
wajhu
وَجْهُ
முகம்
abīkum
أَبِيكُمْ
உங்கள் தந்தையின்
watakūnū
وَتَكُونُوا۟
இன்னும் மாறிவிடுவீர்கள்
min baʿdihi
مِنۢ بَعْدِهِۦ
இதன் பின்னர்
qawman ṣāliḥīna
قَوْمًا صَٰلِحِينَ
மக்களாக/நல்லவர்கள்
ஆகவே, "யூஸுஃபைக் கொலை செய்து விடுங்கள். அல்லது பூமியில் எங்கேனும் அப்புறப்படுத்திவிடுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் பார்வை முற்றிலும் உங்கள் பக்கமே இருக்கும். இதன் பின்னர், நீங்கள் (இறைவனிடம் மன்னிப்புத் தேடிக்கொண்டு) நல்ல மனிதர்களாகி விடுங்கள்" என்றும் கூறினார்கள். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௯)
Tafseer
௧௦

قَالَ قَاۤئِلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوْا يُوْسُفَ وَاَلْقُوْهُ فِيْ غَيٰبَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ اِنْ كُنْتُمْ فٰعِلِيْنَ ١٠

qāla
قَالَ
கூறினார்
qāilun
قَآئِلٌ
கூறுபவர்
min'hum
مِّنْهُمْ
அவர்களில்
lā taqtulū
لَا تَقْتُلُوا۟
கொல்லாதீர்கள்
yūsufa
يُوسُفَ
யூஸுஃபை
wa-alqūhu
وَأَلْقُوهُ
போடுங்கள் அவரை
fī ghayābati
فِى غَيَٰبَتِ
ஆழத்தில்
l-jubi
ٱلْجُبِّ
கிணற்றின்
yaltaqiṭ'hu
يَلْتَقِطْهُ
எடுத்துக் கொள்வார்(கள்)/அவரை
baʿḍu
بَعْضُ
சிலர்
l-sayārati
ٱلسَّيَّارَةِ
வழிப்போக்கர்களில்
in kuntum fāʿilīna
إِن كُنتُمْ فَٰعِلِينَ
நீங்கள் செய்பவர்களாக இருந்தால்
(அதற்கு) அவர்களில் ஒருவர், "யூஸுஃபை நீங்கள் கொலை செய்யாதீர்கள். நீங்கள் அவருக்கு ஏதும் (கெடுதல்) செய்தே தீர வேண்டுமென்று கருதினால், ஆழமான ஒரு பாழ்கிணற்றில் அவரை எறிந்துவிடுங்கள். வழிப்போக்கரில் எவரேனும் அவரை (கிணற்றில் இருந்து) எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார். ([௧௨] ஸூரத்து யூஸுஃப்: ௧௦)
Tafseer