Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 4

Hud

(Hūd)

௩௧

وَلَآ اَقُوْلُ لَكُمْ عِنْدِيْ خَزَاۤىِٕنُ اللّٰهِ وَلَآ اَعْلَمُ الْغَيْبَ وَلَآ اَقُوْلُ اِنِّيْ مَلَكٌ وَّلَآ اَقُوْلُ لِلَّذِيْنَ تَزْدَرِيْٓ اَعْيُنُكُمْ لَنْ يُّؤْتِيَهُمُ اللّٰهُ خَيْرًا ۗ اَللّٰهُ اَعْلَمُ بِمَا فِيْٓ اَنْفُسِهِمْ ۚاِنِّيْٓ اِذًا لَّمِنَ الظّٰلِمِيْنَ ٣١

walā aqūlu
وَلَآ أَقُولُ
நான் கூறமாட்டேன்
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿindī
عِندِى
என்னிடம்
khazāinu
خَزَآئِنُ
பொக்கிஷங்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
walā aʿlamu
وَلَآ أَعْلَمُ
இன்னும் அறியமாட்டேன்
l-ghayba
ٱلْغَيْبَ
மறைவை
walā aqūlu
وَلَآ أَقُولُ
இன்னும் கூறமாட்டேன்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
malakun
مَلَكٌ
ஒரு வானவர்
walā aqūlu
وَلَآ أَقُولُ
இன்னும் கூறமாட்டேன்
lilladhīna
لِلَّذِينَ
எங்களுக்கு
tazdarī
تَزْدَرِىٓ
இழிவாகக் காண்கிறது
aʿyunukum
أَعْيُنُكُمْ
கண்கள்/உங்கள்
lan yu'tiyahumu l-lahu
لَن يُؤْتِيَهُمُ ٱللَّهُ
அறவே கொடுக்கவே மாட்டான்/அவர்களுக்கு/ அல்லாஹ்
khayran
خَيْرًاۖ
ஒரு நன்மை
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
aʿlamu
أَعْلَمُ
மிக அறிந்தவன்
bimā fī anfusihim
بِمَا فِىٓ أَنفُسِهِمْۖ
எதை/ உள்ளங்களில்/அவர்கள்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
idhan
إِذًا
அப்போது
lamina l-ẓālimīna
لَّمِنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்தான்
அல்லாஹ்வுடைய பொக்கிஷங்கள் (அனைத்தும்) என்னிடம் இருக்கின்றன என்றும் நான் உங்களிடம் கூறவில்லை; நான் மறைவானவற்றை அறிந்தவனும் அல்லன்; நான் ஒரு மலக்கு என்றும் கூறவில்லை. எவர்களை உங்கள் கண்கள் இழிவாகக் காண்கின்றனவோ அவர்களுக்கு அல்லாஹ் யாதொரு நன்மையும் அளிக்கமாட்டான் என்றும் நான் கூறமாட்டேன். அவர்கள் உள்ளத்தில் உள்ளதை (நம்பிக்கையை உங்களைவிட) அல்லாஹ் தான் மிகவும் அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) நிச்சயமாக நானும் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விடுவேன்" (என்றும் கூறினார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௧)
Tafseer
௩௨

قَالُوْا يٰنُوْحُ قَدْ جَادَلْتَنَا فَاَ كْثَرْتَ جِدَالَنَا فَأْتِنَا بِمَا تَعِدُنَآ اِنْ كُنْتَ مِنَ الصّٰدِقِيْنَ ٣٢

qālū
قَالُوا۟
கூறினார்கள்
yānūḥu
يَٰنُوحُ
நூஹே!
qad jādaltanā
قَدْ جَٰدَلْتَنَا
நீர் தர்க்கித்து விட்டீர்/எங்களுடன்
fa-aktharta
فَأَكْثَرْتَ
அதிகப்படுத்தினீர்
jidālanā
جِدَٰلَنَا
தர்க்கத்தை/ எங்களுடன்
fatinā
فَأْتِنَا
ஆகவே வருவீராக/எங்களிடம்
bimā taʿidunā
بِمَا تَعِدُنَآ
எதைக் கொண்டு/வாக்களித்தீர்/எங்களுக்கு
in kunta
إِن كُنتَ
நீர் இருந்தால்
mina l-ṣādiqīna
مِنَ ٱلصَّٰدِقِينَ
உண்மையாளர்களில்
அதற்கவர்கள் "நூஹே! நிச்சயமாக நீங்கள் எங்களுடன் தர்க்கித்தீர்கள்; (அதுவும்) அதிகமாகவே தர்க்கித்து விட்டீர்கள். (ஆகவே, இனி தர்க்கத்தை விட்டொழித்து வேதனை வரும் என்று கூறுவதில்) நீங்கள் மெய்யாகவே உண்மை சொல்பவராக இருந்தால், நீங்கள் அச்சமுறுத்தும் அதனை நம்மிடம் கொண்டு வாருங்கள்" என்று கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௨)
Tafseer
௩௩

قَالَ اِنَّمَا يَأْتِيْكُمْ بِهِ اللّٰهُ اِنْ شَاۤءَ وَمَآ اَنْتُمْ بِمُعْجِزِيْنَ ٣٣

qāla
قَالَ
கூறினார்
innamā
إِنَّمَا
எல்லாம்
yatīkum bihi
يَأْتِيكُم بِهِ
அதைக் கொண்டு வருவான்/உங்களிடம்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்தான்
in shāa
إِن شَآءَ
அவன் நாடினால்
wamā antum
وَمَآ أَنتُم
நீங்கள் இல்லை
bimuʿ'jizīna
بِمُعْجِزِينَ
பலவீனப்படுத்துபவர்களாக
அதற்கு அவர் "வேதனை கொண்டு வருபவன் நான் அல்லன்;) அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதிசீக்கிரத்தில்) அதனை உங்களுக்கு நிச்சயமாகக் கொண்டு வருவான். அதனைத் தடுத்துவிட உங்களால் முடியாது" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௩)
Tafseer
௩௪

وَلَا يَنْفَعُكُمْ نُصْحِيْٓ اِنْ اَرَدْتُّ اَنْ اَنْصَحَ لَكُمْ اِنْ كَانَ اللّٰهُ يُرِيْدُ اَنْ يُّغْوِيَكُمْ ۗهُوَ رَبُّكُمْ ۗوَاِلَيْهِ تُرْجَعُوْنَۗ ٣٤

walā yanfaʿukum
وَلَا يَنفَعُكُمْ
பலனளிக்காது/உங்களுக்கு
nuṣ'ḥī
نُصْحِىٓ
என் நல்லுபதேசம்
in aradttu
إِنْ أَرَدتُّ
நான் நாடினால்
an anṣaḥa
أَنْ أَنصَحَ
நான் நல்லுபதேசம்புரிய
lakum
لَكُمْ
உங்களுக்கு
in kāna l-lahu
إِن كَانَ ٱللَّهُ
இருந்தால்/அல்லாஹ்
yurīdu
يُرِيدُ
நாடுகிறான்
an yugh'wiyakum
أَن يُغْوِيَكُمْۚ
அவன் வழிகெடுக்க/உங்களை
huwa
هُوَ
அவன்
rabbukum
رَبُّكُمْ
உங்கள் இறைவன்
wa-ilayhi
وَإِلَيْهِ
அவனிடமே
tur'jaʿūna
تُرْجَعُونَ
நீங்கள் திருப்பப்படுவீர்கள்
அன்றி "நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அல்லாஹ் விரும்பியிருந்தால் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனுமளிக்காது. அவன்தான் உங்களைப் படைத்து காப்பவன்; (மறுமையில்) அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்" (என்றும் கூறினார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௪)
Tafseer
௩௫

اَمْ يَقُوْلُوْنَ افْتَرٰىهُۗ قُلْ اِنِ افْتَرَيْتُهٗ فَعَلَيَّ اِجْرَامِيْ وَاَنَا۠ بَرِيْۤءٌ مِّمَّا تُجْرِمُوْنَ ࣖ ٣٥

am
أَمْ
அல்லது
yaqūlūna
يَقُولُونَ
கூறுகிறார்கள்
if'tarāhu
ٱفْتَرَىٰهُۖ
அவர் புனைந்தார்/இதை
qul
قُلْ
கூறுவீராக
ini if'taraytuhu
إِنِ ٱفْتَرَيْتُهُۥ
நான் புனைந்திருந்தால்/அதை
faʿalayya
فَعَلَىَّ
என் மீதே
ij'rāmī
إِجْرَامِى
என் குற்றம்
wa-anā
وَأَنَا۠
இன்னும் நான்
barīon
بَرِىٓءٌ
விலகியவன்
mimmā tuj'rimūna
مِّمَّا تُجْرِمُونَ
விட்டு/எவை/நீங்கள் குற்றம் புரிகிறீர்கள்
(நபியே! இவ்வரலாற்றைப் பற்றி) "நீங்கள் இதனைப் பொய்யாகக் கற்பனை செய்து கூறுகிறீர்கள்" என்று அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின்) நீங்கள் கூறுங்கள்: "நான் அதனைக் கற்பனை செய்து கூறினால் அக்குற்றம் என் மீதே சாரும். (நீங்கள் பொறுப்பாளிகளல்லர்; அவ்வாறே) நீங்கள் (கற்பனை) செய்யும் குற்றங்களுக்கு நான் பொறுப்பாளியல்ல. ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௫)
Tafseer
௩௬

وَاُوْحِيَ اِلٰى نُوْحٍ اَنَّهٗ لَنْ يُّؤْمِنَ مِنْ قَوْمِكَ اِلَّا مَنْ قَدْ اٰمَنَ فَلَا تَبْتَىِٕسْ بِمَا كَانُوْا يَفْعَلُوْنَۖ ٣٦

waūḥiya
وَأُوحِىَ
இன்னும் வஹீ அறிவிக்கப்பட்டது
ilā nūḥin
إِلَىٰ نُوحٍ
நூஹுக்கு
annahu
أَنَّهُۥ
நிச்சயமாக செய்தி
lan yu'mina
لَن يُؤْمِنَ
அறவே நம்பிக்கை கொள்ள மாட்டார்
min qawmika
مِن قَوْمِكَ
உமது மக்களில்
illā
إِلَّا
தவிர
man qad āmana
مَن قَدْ ءَامَنَ
எவர்/நம்பிக்கை கொண்டு விட்டார்
falā tabta-is
فَلَا تَبْتَئِسْ
ஆகவே நீர் கவலைப்படாதீர்
bimā
بِمَا
காரணமாக/எவை
kānū
كَانُوا۟
இருந்தனர்
yafʿalūna
يَفْعَلُونَ
அவர்கள் செய்வார்கள்
(நபி) நூஹ்வுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது: "முன்னர் நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, இனி உங்களுடைய மக்களில் ஒருவரும் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். ஆதலால், அவர்களுடைய செயலைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௬)
Tafseer
௩௭

وَاصْنَعِ الْفُلْكَ بِاَعْيُنِنَا وَوَحْيِنَا وَلَا تُخَاطِبْنِيْ فِى الَّذِيْنَ ظَلَمُوْا ۚاِنَّهُمْ مُّغْرَقُوْنَ ٣٧

wa-iṣ'naʿi
وَٱصْنَعِ
இன்னும் செய்வீராக
l-ful'ka
ٱلْفُلْكَ
கப்பலை
bi-aʿyuninā
بِأَعْيُنِنَا
நம் கண்கள் முன்பாக
wawaḥyinā
وَوَحْيِنَا
இன்னும் நம்அறிவிப்புப்படி
walā tukhāṭib'nī
وَلَا تُخَٰطِبْنِى
என்னிடம் பேசாதீர்
fī alladhīna
فِى ٱلَّذِينَ
இல்/எவர்கள்
ẓalamū
ظَلَمُوٓا۟ۚ
அநியாயம் செய்தார்கள்
innahum
إِنَّهُم
நிச்சயமாக அவர்கள்
mugh'raqūna
مُّغْرَقُونَ
மூழ்கடிக்கப்படுபவர்கள்
நாம் அறிவிக்குமாறு நம்முடைய கண் முன்பாகவே ஒரு கப்பலை நீங்கள் செய்யுங்கள். அநியாயம் செய்தவர்களைப் பற்றி (இனி) நீங்கள் என்னுடன் (சிபாரிசு) பேசாதீர்கள். நிச்சயமாக அவர்கள் (பிரளயத்தில்) மூழ்கடிக்கப்படுவார்கள்" (என்றும் அறிவிக்கப்பட்டது.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௭)
Tafseer
௩௮

وَيَصْنَعُ الْفُلْكَۗ وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَاٌ مِّنْ قَوْمِهٖ سَخِرُوْا مِنْهُ ۗقَالَ اِنْ تَسْخَرُوْا مِنَّا فَاِنَّا نَسْخَرُ مِنْكُمْ كَمَا تَسْخَرُوْنَۗ ٣٨

wayaṣnaʿu
وَيَصْنَعُ
அவர் செய்கிறார்
l-ful'ka
ٱلْفُلْكَ
கப்பலை
wakullamā marra
وَكُلَّمَا مَرَّ
கடந்தபோதெல்லாம்
ʿalayhi
عَلَيْهِ
அவருக்கு அருகில்
mala-on
مَلَأٌ
முக்கிய பிரமுகர்கள்
min
مِّن
இருந்து
qawmihi
قَوْمِهِۦ
அவருடைய மக்கள்
sakhirū
سَخِرُوا۟
பரிகசித்தனர்
min'hu qāla
مِنْهُۚ قَالَ
அவரை/கூறினார்
in taskharū
إِن تَسْخَرُوا۟
நீங்கள் பரிகசித்தால்
minnā
مِنَّا
எங்களை
fa-innā
فَإِنَّا
நிச்சயமாக நாங்கள்
naskharu
نَسْخَرُ
பரிகசிப்போம்
minkum
مِنكُمْ
உங்களை
kamā taskharūna
كَمَا تَسْخَرُونَ
நீங்கள் பரிகசிப்பது போன்று
அவர் கப்பலைச் செய்து கொண்டிருந்த சமயத்தில், அதன் சமீபமாகச் சென்ற அவருடைய மக்களின் தலைவர்கள் அவரைப் பரிகசித்தனர். அதற்கு அவர் "நீங்கள் (இப்போது) எங்களைப் பரிகசிக்கும் இவ்வாறே (அதிசீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களைப் பரிகசிப்போம்" என்றும் கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௮)
Tafseer
௩௯

فَسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ يَّأْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَيَحِلُّ عَلَيْهِ عَذَابٌ مُّقِيْمٌ ٣٩

fasawfa taʿlamūna
فَسَوْفَ تَعْلَمُونَ
நீங்கள் அறிவீர்கள்
man
مَن
எவர்
yatīhi
يَأْتِيهِ
அவருக்கு வரும்
ʿadhābun
عَذَابٌ
ஒரு வேதனை
yukh'zīhi
يُخْزِيهِ
இழிவுபடுத்தும்/அவரை
wayaḥillu
وَيَحِلُّ
இன்னும் இறங்கும்
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
ʿadhābun
عَذَابٌ
ஒரு வேதனை
muqīmun
مُّقِيمٌ
நிலையானது
அன்றி, "இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடைகிறது, நிலையான வேதனை எவர் மீது இறங்குகிறது என்பதையும் அதி சீக்கிரத்தில் நீங்கள் (சந்தேகமற) தெரிந்து கொள்வீர்கள்" (என்றும் கூறினார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௯)
Tafseer
௪௦

حَتّٰىٓ اِذَا جَاۤءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُۙ قُلْنَا احْمِلْ فِيْهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ وَمَنْ اٰمَنَ ۗوَمَآ اٰمَنَ مَعَهٗٓ اِلَّا قَلِيْلٌ ٤٠

ḥattā
حَتَّىٰٓ
இறுதியாக
idhā
إِذَا
போது
jāa
جَآءَ
வந்தது
amrunā
أَمْرُنَا
நம் கட்டளை
wafāra
وَفَارَ
இன்னும் பொங்கியது
l-tanūru
ٱلتَّنُّورُ
அடுப்பு
qul'nā
قُلْنَا
கூறினோம்
iḥ'mil
ٱحْمِلْ
ஏற்றுவீராக
fīhā
فِيهَا
அதில்
min
مِن
இருந்து
kullin
كُلٍّ
எல்லாம்
zawjayni
زَوْجَيْنِ
இரு ஜோடியை
ith'nayni
ٱثْنَيْنِ
இரண்டு
wa-ahlaka
وَأَهْلَكَ
இன்னும் உமது குடும்பத்தை
illā man
إِلَّا مَن
தவிர/எவர்
sabaqa
سَبَقَ
முந்தி விட்டது
ʿalayhi
عَلَيْهِ
அவர் மீது
l-qawlu
ٱلْقَوْلُ
வாக்கு
waman
وَمَنْ
இன்னும் எவர்
āmana
ءَامَنَۚ
நம்பிக்கை கொண்டார்
wamā āmana
وَمَآ ءَامَنَ
நம்பிக்கை கொள்ளவில்லை
maʿahu illā
مَعَهُۥٓ إِلَّا
அவருடன்/தவிர
qalīlun
قَلِيلٌ
குறைவானவர்கள்
ஆகவே, (நாம் விதித்திருந்த) வேதனை நெருங்கி அடுப்புப் பொங்கவே (நூஹை நோக்கி "ஒவ்வொரு உயிருள்ள பிராணியில் இருந்தும்) ஆண், பெண் இரண்டு கொண்ட ஒவ்வொரு ஜோடியை அதில் ஏற்றிக்கொள்ளுங்கள். (அழிந்து விடுவார்கள் என) நம் வாக்கு ஏற்பட்டுவிட்ட (உங்களுடைய மகன் ஆகிய)வர்களைத் தவிர, உங்களுடைய குடும்பத்தவரையும் (மற்ற) நம்பிக்கையாளர் களையும் அதில் ஏற்றிக் கொள்ளுங்கள்" என்று நாம் கூறினோம். வெகு சொற்ப மக்களைத் தவிர (மற்றவர்கள்) அவருடன் நம்பிக்கை கொள்ளவில்லை. ([௧௧] ஸூரத்து ஹூது: ௪௦)
Tafseer