Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 3

Hud

(Hūd)

௨௧

اُولٰۤىِٕكَ الَّذِيْنَ خَسِرُوْٓا اَنْفُسَهُمْ وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا يَفْتَرُوْنَ ٢١

ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
khasirū
خَسِرُوٓا۟
நட்டமடைந்தார்கள்
anfusahum
أَنفُسَهُمْ
தமக்குத் தாமே
waḍalla
وَضَلَّ
இன்னும் மறைந்துவிடும்
ʿanhum
عَنْهُم
அவர்களை விட்டு
mā kānū
مَّا كَانُوا۟
எவை/இருந்தனர்
yaftarūna
يَفْتَرُونَ
அவர்கள் புனைவார்கள்
இத்தகையவர்கள் தாம் தமக்குத் தாமே நஷ்டத்தை உண்டு பண்ணிக்கொண்டவர்கள். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருந்த (தெய்வங்கள்) அனைத்தும் (அந்நாளில்) இவர்களை விட்டு மறைந்துவிடும். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௧)
Tafseer
௨௨

لَاجَرَمَ اَنَّهُمْ فِى الْاٰخِرَةِ هُمُ الْاَخْسَرُوْنَ ٢٢

lā jarama
لَا جَرَمَ
சந்தேகமின்றி
annahum
أَنَّهُمْ
நிச்சயமாக அவர்கள்
fī l-ākhirati
فِى ٱلْءَاخِرَةِ
மறுமையில்
humu l-akhsarūna
هُمُ ٱلْأَخْسَرُونَ
மகா நஷ்டவாளிகள்
மறுமையில் நிச்சயமாக இவர்கள் முற்றிலும் நஷ்டமடைந்தவர்கள் என்பதில் யாதொரு ஐயமுமில்லை. ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௨)
Tafseer
௨௩

اِنَّ الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ وَاَخْبَتُوْٓا اِلٰى رَبِّهِمْۙ اُولٰۤىِٕكَ اَصْحٰبُ الْجَنَّةِۚ هُمْ فِيْهَا خٰلِدُوْنَ ٢٣

inna alladhīna
إِنَّ ٱلَّذِينَ
நிச்சயமாக எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டனர்
waʿamilū
وَعَمِلُوا۟
இன்னும் செய்தனர்
l-ṣāliḥāti
ٱلصَّٰلِحَٰتِ
நன்மைகளை
wa-akhbatū
وَأَخْبَتُوٓا۟
இன்னும் பயத்துடனும் மிக்க பணிவுடனும் திரும்பினார்கள்
ilā
إِلَىٰ
பக்கம்
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனின்
ulāika
أُو۟لَٰٓئِكَ
அவர்கள்
aṣḥābu l-janati
أَصْحَٰبُ ٱلْجَنَّةِۖ
சொர்க்கவாசிகள்
hum fīhā
هُمْ فِيهَا
அவர்கள்/அதில்
khālidūna
خَٰلِدُونَ
நிரந்தரமானவர்கள்
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சுவனவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் நிலைத்து விடுவார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௩)
Tafseer
௨௪

۞ مَثَلُ الْفَرِيْقَيْنِ كَالْاَعْمٰى وَالْاَصَمِّ وَالْبَصِيْرِ وَالسَّمِيْعِۗ هَلْ يَسْتَوِيٰنِ مَثَلًا ۗ اَفَلَا تَذَكَّرُوْنَ ࣖ ٢٤

mathalu
مَثَلُ
உதாரணம்
l-farīqayni
ٱلْفَرِيقَيْنِ
இரு பிரிவினரின்
kal-aʿmā
كَٱلْأَعْمَىٰ
குருடனைப் போன்று
wal-aṣami
وَٱلْأَصَمِّ
இன்னும் செவிடன்
wal-baṣīri
وَٱلْبَصِيرِ
இன்னும் பார்ப்பவன்
wal-samīʿi
وَٱلسَّمِيعِۚ
இன்னும் கேட்பவன்
hal yastawiyāni
هَلْ يَسْتَوِيَانِ
இருவரும் சமமாவார்களா?
mathalan
مَثَلًاۚ
உதாரணத்தால்
afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
இவ்விரு (பிரிவினரில் ஒரு) பிரிவினர் குருடனையும், செவிடனையும் (போலிருக்கின்றனர். மற்றொரு பிரிவினர்) பார்வையுடையவனையும் கேட்கும் சக்தியுடையவனையும் ஒத்திருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சமமாவார்களா? (இந்த உதாரணத்தைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்ச்சி பெற வேண்டாமா? ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௪)
Tafseer
௨௫

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖٓ اِنِّيْ لَكُمْ نَذِيْرٌ مُّبِيْنٌ ۙ ٢٥

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
அனுப்பினோம்
nūḥan ilā qawmihi
نُوحًا إِلَىٰ قَوْمِهِۦٓ
நூஹை/அவருடைய மக்களிடம்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
lakum
لَكُمْ
உங்களுக்கு
nadhīrun
نَذِيرٌ
ஓர் எச்சரிப்பாளன்
mubīnun
مُّبِينٌ
பகிரங்கமான
மெய்யாகவே நாம் "நூஹை" அவருடைய மக்களிடம் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம். (அவர், அவர்களை நோக்கி) "நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௫)
Tafseer
௨௬

اَنْ لَّا تَعْبُدُوْٓا اِلَّا اللّٰهَ ۖاِنِّيْٓ اَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ اَلِيْمٍ ٢٦

an lā taʿbudū
أَن لَّا تَعْبُدُوٓا۟
நீங்கள் வணங்காதீர்கள்
illā
إِلَّا
தவிர
l-laha
ٱللَّهَۖ
அல்லாஹ்
innī
إِنِّىٓ
நிச்சயமாக நான்
akhāfu
أَخَافُ
பயப்படுகிறேன்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
ʿadhāba yawmin
عَذَابَ يَوْمٍ
வேதனையை/நாளின்
alīmin
أَلِيمٍ
துன்புறுத்தக் கூடியது
அல்லாஹ்வையன்றி (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது. (வணங்கினால்) துன்புறுத்தும் நாளின் வேதனை (நிச்சயமாக) உங்களுக்கு (வருமென்று) நான் அஞ்சுகிறேன்" (என்று கூறினார்.) ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௬)
Tafseer
௨௭

فَقَالَ الْمَلَاُ الَّذِيْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا نَرٰىكَ اِلَّا بَشَرًا مِّثْلَنَا وَمَا نَرٰىكَ اتَّبَعَكَ اِلَّا الَّذِيْنَ هُمْ اَرَاذِلُنَا بَادِيَ الرَّأْيِۚ وَمَا نَرٰى لَكُمْ عَلَيْنَا مِنْ فَضْلٍۢ بَلْ نَظُنُّكُمْ كٰذِبِيْنَ ٢٧

faqāla
فَقَالَ
கூறினார்(கள்)
l-mala-u
ٱلْمَلَأُ
தலைவர்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
kafarū
كَفَرُوا۟
நிராகரித்தார்கள்
min qawmihi
مِن قَوْمِهِۦ
அவருடைய சமுதாயத்தில்
mā narāka
مَا نَرَىٰكَ
நாம் பார்க்கவில்லை/ உம்மை
illā
إِلَّا
தவிர
basharan
بَشَرًا
ஒரு மனிதராக
mith'lanā
مِّثْلَنَا
எங்களைப் போன்ற
wamā narāka
وَمَا نَرَىٰكَ
நாம் பார்க்கவில்லை/ உம்மை
ittabaʿaka
ٱتَّبَعَكَ
பின்பற்றினார்/உம்மை
illā alladhīna
إِلَّا ٱلَّذِينَ
தவிர/எவர்கள்
hum
هُمْ
அவர்கள்
arādhilunā
أَرَاذِلُنَا
எங்களில் மிக இழிவானவர்கள்
bādiya l-rayi
بَادِىَ ٱلرَّأْىِ
வெளிப் பார்வையில்
wamā narā
وَمَا نَرَىٰ
நாங்கள்பார்க்கவில்லை
lakum
لَكُمْ
உங்களுக்கு
ʿalaynā
عَلَيْنَا
எங்களைவிட
min faḍlin
مِن فَضْلٍۭ
எந்த ஒரு மேன்மையையும்
bal naẓunnukum
بَلْ نَظُنُّكُمْ
மாறாக/கருதுகிறோம்/உங்களை
kādhibīna
كَٰذِبِينَ
பொய்யர்களாக
அதற்கு, அவரை நிராகரித்த அவருடைய மக்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) "நாம் உங்களை நம்மைப் போன்ற ஒரு மனிதனாகவே காண்கிறோம். அன்றி, வெளித்தோற்றத்தில் நம்மில் மிக்க இழிவானவர்களே அன்றி (கண்ணியமானவர்கள்) உங்களைப் பின்பற்றவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம். எங்களைவிட உங்களிடம் யாதொரு மேன்மை இருப்பதாகவும் நாங்கள் காணவில்லை. அன்றி, நீங்கள் (அனைவரும்) பொய்ய ரெனவே நாங்கள் எண்ணுகிறோம்" என்று கூறினார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௭)
Tafseer
௨௮

قَالَ يٰقَوْمِ اَرَءَيْتُمْ اِنْ كُنْتُ عَلٰى بَيِّنَةٍ مِّنْ رَّبِّيْ وَاٰتٰىنِيْ رَحْمَةً مِّنْ عِنْدِهٖ فَعُمِّيَتْ عَلَيْكُمْۗ اَنُلْزِمُكُمُوْهَا وَاَنْتُمْ لَهَا كٰرِهُوْنَ ٢٨

qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே
ara-aytum
أَرَءَيْتُمْ
நீங்கள் கவனித்தீர்களா?
in kuntu
إِن كُنتُ
நான் இருந்து
ʿalā bayyinatin
عَلَىٰ بَيِّنَةٍ
மீது/ஒரு தெளிவான அத்தாட்சி
min
مِّن
இருந்து
rabbī
رَّبِّى
என் இறைவன்
waātānī
وَءَاتَىٰنِى
இன்னும் அளித்தான் எனக்கு
raḥmatan
رَحْمَةً
அருளை
min ʿindihi
مِّنْ عِندِهِۦ
தன்னிடம்/இருந்து
faʿummiyat
فَعُمِّيَتْ
அவை மறைக்கப்பட்டன
ʿalaykum
عَلَيْكُمْ
உங்களுக்கு
anul'zimukumūhā
أَنُلْزِمُكُمُوهَا
நாம் நிர்ப்பந்திப்போமா?/உங்களை/அவற்றை
wa-antum
وَأَنتُمْ
நீங்களும்
lahā
لَهَا
அவற்றை
kārihūna
كَٰرِهُونَ
வெறுப்பவர்களாக
(அதற்கு) அவர் (அவர்களை நோக்கிக்) கூறினார்: "என்னுடைய மக்களே! நீங்கள் கவனித்தீர்களா? என் இறைவனுடைய அத்தாட்சியின் மீது நான் நிலையாக இருந்தும் அவன் தன்னுடைய அருளைக்கொண்டு (நபித்துவத்தை) எனக்கு அளித்திருந்தும், அது உங்கள் கண்களுக்குப் புலப்படா(மல் அதனை நீங்கள் வெறுத்து) விட்டால், அதனைப் பின்பற்றும்படி நான் உங்களை நிர்ப்பந்திக்க முடியுமா?. ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௮)
Tafseer
௨௯

وَيٰقَوْمِ لَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مَالًاۗ اِنْ اَجْرِيَ اِلَّا عَلَى اللّٰهِ وَمَآ اَنَا۠ بِطَارِدِ الَّذِيْنَ اٰمَنُوْاۗ اِنَّهُمْ مُّلٰقُوْا رَبِّهِمْ وَلٰكِنِّيْٓ اَرٰىكُمْ قَوْمًا تَجْهَلُوْنَ ٢٩

wayāqawmi
وَيَٰقَوْمِ
என் மக்களே
lā asalukum
لَآ أَسْـَٔلُكُمْ
நான் கேட்கவில்லை/உங்களிடம்
ʿalayhi
عَلَيْهِ
இதன் மீது
mālan
مَالًاۖ
ஒரு செல்வத்தை
in ajriya
إِنْ أَجْرِىَ
என் கூலி இல்லை
illā
إِلَّا
தவிர
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِۚ
அல்லாஹ் மீது
wamā anā
وَمَآ أَنَا۠
இல்லை / நான்
biṭāridi
بِطَارِدِ
விரட்டுபவனாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
āmanū
ءَامَنُوٓا۟ۚ
நம்பிக்கை கொண்டார்கள்
innahum
إِنَّهُم
நிச்சயமாக அவர்கள்
mulāqū
مُّلَٰقُوا۟
சந்திப்பவர்கள்
rabbihim
رَبِّهِمْ
தங்கள் இறைவனை
walākinnī
وَلَٰكِنِّىٓ
என்றாலும் நிச்சயமாக நான்
arākum
أَرَىٰكُمْ
காண்கிறேன்/ உங்களை
qawman
قَوْمًا
மக்களாக
tajhalūna
تَجْهَلُونَ
நீங்கள் அறிய மாட்டீர்கள்
"அன்றி, என்னுடைய மக்களே! இதற்காக நான் உங்களிடம் யாதொரு பொருளையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என்னுடைய கூலி அல்லாஹ்விடமே அன்றி (உங்களிடம்) இல்லை. (உங்களில் மிகத் தாழ்ந்தவர்களாயினும் சரி) நம்பிக்கை கொண்டவர்களை நான் விரட்டிவிட முடியாது. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், நிச்சயமாக உங்களை(த்தான் மிகத் தாழ்ந்த) மூடர்களாகக் காண்கிறேன். ([௧௧] ஸூரத்து ஹூது: ௨௯)
Tafseer
௩௦

وَيٰقَوْمِ مَنْ يَّنْصُرُنِيْ مِنَ اللّٰهِ اِنْ طَرَدْتُّهُمْ ۗ اَفَلَا تَذَكَّرُوْنَ ٣٠

wayāqawmi
وَيَٰقَوْمِ
என் மக்களே
man
مَن
யார்?
yanṣurunī
يَنصُرُنِى
உதவுவார்/எனக்கு
mina l-lahi
مِنَ ٱللَّهِ
அல்லாஹ்விடத்தில்
in ṭaradttuhum
إِن طَرَدتُّهُمْۚ
நான் விரட்டினால்/அவர்களை
afalā tadhakkarūna
أَفَلَا تَذَكَّرُونَ
நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?
அன்றி, என்னுடைய மக்களே! நான் அவர்களை விரட்டி விட்டால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அச்சமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு உதவி செய்பவர் யார்? இவ்வளவு கூட நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டாமா? ([௧௧] ஸூரத்து ஹூது: ௩௦)
Tafseer