Skip to content

ஸூரா ஸூரத்து ஹூது - Page: 10

Hud

(Hūd)

௯௧

قَالُوْا يٰشُعَيْبُ مَا نَفْقَهُ كَثِيْرًا مِّمَّا تَقُوْلُ وَاِنَّا لَنَرٰىكَ فِيْنَا ضَعِيْفًا ۗوَلَوْلَا رَهْطُكَ لَرَجَمْنٰكَ ۖوَمَآ اَنْتَ عَلَيْنَا بِعَزِيْزٍ ٩١

qālū
قَالُوا۟
கூறினார்கள்
yāshuʿaybu
يَٰشُعَيْبُ
ஷுஐபே
mā nafqahu
مَا نَفْقَهُ
நாம் விளங்கவில்லை
kathīran
كَثِيرًا
பலவற்றை
mimmā taqūlu
مِّمَّا تَقُولُ
நீர் கூறுவதில்
wa-innā
وَإِنَّا
நிச்சயமாக நாம்
lanarāka
لَنَرَىٰكَ
உம்மை காண்கிறோம்
fīnā
فِينَا
எங்களில்
ḍaʿīfan
ضَعِيفًاۖ
பலவீனராக
walawlā
وَلَوْلَا
இல்லாவிடில்
rahṭuka
رَهْطُكَ
உம் இனத்தார்
larajamnāka
لَرَجَمْنَٰكَۖ
கல் எறிந்தே கொன்றிருப்போம்/உம்மை
wamā anta ʿalaynā
وَمَآ أَنتَ عَلَيْنَا
இல்லை/நீர்/நம்மிடம்
biʿazīzin
بِعَزِيزٍ
மதிப்புடையவராக
அதற்கவர்கள் "ஷுஐபே! நீங்கள் கூறுபவற்றில் பெரும்பாலானவற்றை நாம் விளங்கிக்கொள்ள (முடிய)வில்லை. நிச்சயமாக நாம் உங்களை எங்களில் பலவீனமானவராகவே காண்கிறோம். உங்களுடைய இனத்தார் இல்லாவிடில் உங்களைக் கல் எறிந்தே கொன்றிருப்போம். நீங்கள் நம்மைவிட மதிப்புடைய வரல்ல" என்றார்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௧)
Tafseer
௯௨

قَالَ يٰقَوْمِ اَرَهْطِيْٓ اَعَزُّ عَلَيْكُمْ مِّنَ اللّٰهِ ۗوَاتَّخَذْتُمُوْهُ وَرَاۤءَكُمْ ظِهْرِيًّا ۗاِنَّ رَبِّيْ بِمَا تَعْمَلُوْنَ مُحِيْطٌ ٩٢

qāla
قَالَ
கூறினார்
yāqawmi
يَٰقَوْمِ
என் மக்களே
arahṭī
أَرَهْطِىٓ
என் இனத்தாரா?
aʿazzu
أَعَزُّ
அதிகம் மதிப்புடையவர்(கள்)
ʿalaykum
عَلَيْكُم
உங்களிடம்
mina l-lahi
مِّنَ ٱللَّهِ
அல்லாஹ்வை விட
wa-ittakhadhtumūhu
وَٱتَّخَذْتُمُوهُ
நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள்/அவனை
warāakum
وَرَآءَكُمْ
பின்னால் உங்களுக்கு
ẓih'riyyan
ظِهْرِيًّاۖ
எறியப்பட்டவனாக
inna
إِنَّ
நிச்சயமாக
rabbī
رَبِّى
என் இறைவன்
bimā
بِمَا
எவற்றை
taʿmalūna
تَعْمَلُونَ
செய்கிறீர்கள்
muḥīṭun
مُحِيطٌ
சூழ்ந்திருப்பவன்
அதற்கவர் "என்னுடைய மக்களே! அல்லாஹ்வைவிட என்னுடைய இனத்தாரா உங்களுக்கு மிக்க மதிப்புடையவர்களாகி விட்டனர்? நீங்கள் இறைவனை உங்கள் முதுகுப்புறம் தள்ளி விட்டீர்கள். நிச்சயமாக அவன் உங்கள் செயலைச் சூழ்ந்துகொண்டு இருக்கிறான்" என்று கூறினார். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௨)
Tafseer
௯௩

وَيٰقَوْمِ اعْمَلُوْا عَلٰى مَكَانَتِكُمْ اِنِّيْ عَامِلٌ ۗسَوْفَ تَعْلَمُوْنَۙ مَنْ يَّأْتِيْهِ عَذَابٌ يُّخْزِيْهِ وَمَنْ هُوَ كَاذِبٌۗ وَارْتَقِبُوْٓا اِنِّيْ مَعَكُمْ رَقِيْبٌ ٩٣

wayāqawmi
وَيَٰقَوْمِ
என் மக்களே
iʿ'malū
ٱعْمَلُوا۟
நீங்கள் செயல்படுங்கள்
ʿalā makānatikum
عَلَىٰ مَكَانَتِكُمْ
உங்கள் தகுதிக்கு ஏற்ப
innī
إِنِّى
நிச்சயமாக நான்
ʿāmilun
عَٰمِلٌۖ
செயல்படுகிறேன்
sawfa taʿlamūna
سَوْفَ تَعْلَمُونَ
அறிவீர்கள்
man
مَن
யாருக்கு?
yatīhi
يَأْتِيهِ
அவருக்கு வரும்
ʿadhābun
عَذَابٌ
ஒரு வேதனை
yukh'zīhi
يُخْزِيهِ
இழிவுபடுத்தும்/தன்னை
waman
وَمَنْ
இன்னும் யார்?
huwa
هُوَ
அவர்
kādhibun
كَٰذِبٌۖ
பொய்யர்
wa-ir'taqibū
وَٱرْتَقِبُوٓا۟
எதிர் பார்த்திருங்கள்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
maʿakum
مَعَكُمْ
உங்களுடன்
raqībun
رَقِيبٌ
எதிர்பார்ப்பவன்
அன்றி, "என்னுடைய மக்களே! நீங்கள் உங்கள் போக்கில் (உங்கள் காரியத்தைச்) செய்து கொண்டிருங்கள், நானும் (என் போக்கில் என் காரியத்தைச்) செய்து கொண்டிருக்கிறேன். இழிவுபடுத்தும் வேதனை யாரை வந்தடையும்? பொய் சொல்பவர் யார்? என்பதை நீங்கள் அதிசீக்கிரத்தில் அறிந்துகொள்வீர்கள். (அந்நேரத்தை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் உங்களுடன் (அதனை) எதிர்பார்த்திருக்கிறேன்" (என்றும் கூறினார்). ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௩)
Tafseer
௯௪

وَلَمَّا جَاۤءَ اَمْرُنَا نَجَّيْنَا شُعَيْبًا وَّالَّذِيْنَ اٰمَنُوْا مَعَهٗ بِرَحْمَةٍ مِّنَّاۚ وَاَخَذَتِ الَّذِيْنَ ظَلَمُوا الصَّيْحَةُ فَاَصْبَحُوْا فِيْ دِيَارِهِمْ جٰثِمِيْنَۙ ٩٤

walammā jāa
وَلَمَّا جَآءَ
வந்த போது
amrunā
أَمْرُنَا
நம் கட்டளை
najjaynā
نَجَّيْنَا
பாதுகாத்தோம்
shuʿayban
شُعَيْبًا
ஷுஐபை
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟
நம்பிக்கை கொண்டார்கள்
maʿahu
مَعَهُۥ
அவருடன்
biraḥmatin
بِرَحْمَةٍ
அருளைக் கொண்டு
minnā
مِّنَّا
நமது
wa-akhadhati
وَأَخَذَتِ
இன்னும் பிடித்தது
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
ẓalamū
ظَلَمُوا۟
அநியாயம்செய்தார்கள்
l-ṣayḥatu fa-aṣbaḥū
ٱلصَّيْحَةُ فَأَصْبَحُوا۟
சப்தம்/காலையில் ஆகிவிட்டனர்
fī diyārihim
فِى دِيَٰرِهِمْ
தங்கள் இல்லங்களில்
jāthimīna
جَٰثِمِينَ
இறந்தவர்களாக
(பின்னர் அவர்களிடம்) நம்முடைய வேதனை வந்த பொழுது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் அருளைக் கொண்டு நாம் பாதுகாத்துக் கொண்டோம். அநியாயம் செய்தவர்களை விடியற்காலை நேரத்தில் இடிமுழக்கம் பிடித்துக் கொண்டது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே (இறந்து) கிடந்தனர். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௪)
Tafseer
௯௫

كَاَنْ لَّمْ يَغْنَوْا فِيْهَا ۗ اَلَا بُعْدًا لِّمَدْيَنَ كَمَا بَعِدَتْ ثَمُوْدُ ࣖ ٩٥

ka-an lam yaghnaw
كَأَن لَّمْ يَغْنَوْا۟
அவர்கள் வசிக்காததைப் போல்
fīhā
فِيهَآۗ
அதில்
alā
أَلَا
அறிந்துகொள்ளுங்கள்!
buʿ'dan
بُعْدًا
அழிவு
limadyana
لِّمَدْيَنَ
மத்யனுக்கு
kamā baʿidat
كَمَا بَعِدَتْ
அழிந்தது போன்று
thamūdu
ثَمُودُ
ஸமூத்
அதில் அவர்கள் ஒரு காலத்திலும் வசித்திருக்காதவர்களைப் போல் (யாதொரு அடையாளமுமின்றி) அழிந்துவிட்டனர். "ஸமூத்" (மக்)கள் மீது சாபம் ஏற்பட்டபடியே இந்த "மத்யன்" (மக்)கள் மீதும் சாபம் ஏற்பட்டுவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௫)
Tafseer
௯௬

وَلَقَدْ اَرْسَلْنَا مُوْسٰى بِاٰيٰتِنَا وَسُلْطٰنٍ مُّبِيْنٍۙ ٩٦

walaqad
وَلَقَدْ
திட்டவட்டமாக
arsalnā
أَرْسَلْنَا
நாம் அனுப்பினோம்
mūsā
مُوسَىٰ
மூஸாவை
biāyātinā
بِـَٔايَٰتِنَا
நம் வசனங்களுடன்
wasul'ṭānin
وَسُلْطَٰنٍ
இன்னும் அத்தாட்சி
mubīnin
مُّبِينٍ
தெளிவான(து)
அன்றி, நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சி யுடனும் மூஸாவை நம்முடைய தூதராக (ஃபிர்அவ்னிடமும் அவனுடைய மக்களிடமும்) நிச்சயமாக நாம் அனுப்பி வைத்தோம். ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௬)
Tafseer
௯௭

اِلٰى فِرْعَوْنَ وَملَا۟ىِٕهٖ فَاتَّبَعُوْٓا اَمْرَ فِرْعَوْنَ ۚوَمَآ اَمْرُ فِرْعَوْنَ بِرَشِيْدٍ ٩٧

ilā fir'ʿawna
إِلَىٰ فِرْعَوْنَ
ஃபிர்அவ்னிடம்
wamala-ihi
وَمَلَإِي۟هِۦ
இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்கள்
fa-ittabaʿū
فَٱتَّبَعُوٓا۟
அவர்கள் பின்பற்றினர்
amra
أَمْرَ
கட்டளையை
fir'ʿawna
فِرْعَوْنَۖ
ஃபிர்அவ்னின்
wamā amru
وَمَآ أَمْرُ
இல்லை/கட்டளை
fir'ʿawna
فِرْعَوْنَ
ஃபிர்அவ்னுடைய
birashīdin
بِرَشِيدٍ
நல்லறிவுடையதாக
(ஆகவே, அவர்) ஃபிர்அவ்னிடமும் அவனுடைய கூட்டத்தாரிடமும் (சென்றார்.) ஃபிர்அவ்னுடைய கட்டளையை (அவனுடைய கூட்டத்தினர்) பின்பற்றிக் கொண்டிருந்தனர். ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நேரான வழியில் இருக்கவில்லை. ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௭)
Tafseer
௯௮

يَقْدُمُ قَوْمَهٗ يَوْمَ الْقِيٰمَةِ فَاَوْرَدَهُمُ النَّارَ ۗوَبِئْسَ الْوِرْدُ الْمَوْرُوْدُ ٩٨

yaqdumu
يَقْدُمُ
முன் செல்வான்
qawmahu
قَوْمَهُۥ
தன் மக்களுக்கு
yawma l-qiyāmati
يَوْمَ ٱلْقِيَٰمَةِ
மறுமை நாளில்
fa-awradahumu
فَأَوْرَدَهُمُ
சேர்ப்பான்/அவர்களை
l-nāra
ٱلنَّارَۖ
நரகத்தில்
wabi'sa
وَبِئْسَ
அது கெட்டது
l-wir'du
ٱلْوِرْدُ
சேருமிடம்
l-mawrūdu
ٱلْمَوْرُودُ
சேரப்படும்
மறுமை நாளில் அவன் தன் மக்களுக்கு முன் (வழிகாட்டியாகச்) சென்று அவர்களை நரகத்தில் சேர்ப்பான். அவர்கள் செல்லுமிடம் மிகக் கெட்டது. ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௮)
Tafseer
௯௯

وَاُتْبِعُوْا فِيْ هٰذِهٖ لَعْنَةً وَّيَوْمَ الْقِيٰمَةِۗ بِئْسَ الرِّفْدُ الْمَرْفُوْدُ ٩٩

wa-ut'biʿū
وَأُتْبِعُوا۟
இன்னும் அவர்களை தொடர்ந்தது
fī hādhihi
فِى هَٰذِهِۦ
இதில்
laʿnatan
لَعْنَةً
சாபம்
wayawma l-qiyāmati
وَيَوْمَ ٱلْقِيَٰمَةِۚ
இன்னும் மறுமை நாளில்
bi'sa
بِئْسَ
மிகக் கெட்டது
l-rif'du
ٱلرِّفْدُ
சன்மானம்
l-marfūdu
ٱلْمَرْفُودُ
சன்மானம் கொடுக்கப்பட்டது
இம்மையிலும் மறுமையிலும் சாபம் அவர்களைப் பின்தொடர்கிறது. அவர்களுக்குக் கிடைக்கும் சன்மானம் மிகக் கெட்டது. ([௧௧] ஸூரத்து ஹூது: ௯௯)
Tafseer
௧௦௦

ذٰلِكَ مِنْ اَنْۢبَاۤءِ الْقُرٰى نَقُصُّهٗ عَلَيْكَ مِنْهَا قَاۤىِٕمٌ وَّحَصِيْدٌ ١٠٠

dhālika
ذَٰلِكَ
இவை
min anbāi
مِنْ أَنۢبَآءِ
சரித்திரங்களில்
l-qurā
ٱلْقُرَىٰ
ஊர்கள்
naquṣṣuhu
نَقُصُّهُۥ
விவரிக்கிறோம்/ இவற்றை
ʿalayka
عَلَيْكَۖ
உம்மீது
min'hā
مِنْهَا
இவற்றில்
qāimun
قَآئِمٌ
நிற்கிறது
waḥaṣīdun
وَحَصِيدٌ
இன்னும் அறுக்கப்பட்டது
(மேலே கூறிய) இவை சில ஊர்(வாசி)களின் சரித்திரங் களாகும். இவற்றை நாம் உங்களுக்குக் கூறினோம். இவற்றில் சில (இப்போதும்) இருக்கின்றன; சில அழிந்துவிட்டன. ([௧௧] ஸூரத்து ஹூது: ௧௦௦)
Tafseer