Skip to content

ஸூரா ஸூரத்துல் மாஊன் - Word by Word

Al-Ma'un

(al-Maʿūn)

bismillaahirrahmaanirrahiim

اَرَءَيْتَ الَّذِيْ يُكَذِّبُ بِالدِّيْنِۗ ١

ara-ayta
أَرَءَيْتَ
பார்த்தீரா?
alladhī yukadhibu
ٱلَّذِى يُكَذِّبُ
பொய்ப்பிப்பவனை
bil-dīni
بِٱلدِّينِ
கூலி கொடுக்கப்படுவதை
(நபியே!) கூலி கொடுக்கும் நாளைப் பொய்யாக்குபவனை நீங்கள் (கவனித்துப்) பார்த்தீர்களா? ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௧)
Tafseer

فَذٰلِكَ الَّذِيْ يَدُعُّ الْيَتِيْمَۙ ٢

fadhālika
فَذَٰلِكَ
ஆகவே அவன்
alladhī
ٱلَّذِى
எவன்
yaduʿʿu
يَدُعُّ
விரட்டுகிறான்
l-yatīma
ٱلْيَتِيمَ
அநாதையை
(திக்கற்ற) அநாதைகளை வெருட்டுபவன் அவன்தான். ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௨)
Tafseer

وَلَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِۗ ٣

walā yaḥuḍḍu
وَلَا يَحُضُّ
இன்னும் தூண்ட மாட்டான்
ʿalā ṭaʿāmi
عَلَىٰ طَعَامِ
உணவிற்கு
l-mis'kīni
ٱلْمِسْكِينِ
ஏழையின்
அவன் ஏழைகளுக்கு (உணவளிக்காததுடன்) உணவளிக்கும் படி (பிறரைத்) தூண்டுவதுமில்லை. ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௩)
Tafseer

فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ ٤

fawaylun
فَوَيْلٌ
ஆக, கேடுதான்
lil'muṣallīna
لِّلْمُصَلِّينَ
தொழுகையாளிகளுக்கு
(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான். ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௪)
Tafseer

الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ ٥

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
hum
هُمْ
அவர்கள்
ʿan ṣalātihim
عَن صَلَاتِهِمْ
தங்கள் தொழுகையை விட்டு
sāhūna
سَاهُونَ
மறந்தவர்கள்
அவர்கள் எத்தகையவர்கள் என்றால் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௫)
Tafseer

الَّذِيْنَ هُمْ يُرَاۤءُوْنَۙ ٦

alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
hum
هُمْ
அவர்கள்
yurāūna
يُرَآءُونَ
பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்
(மேலும், அவர்கள் தொழுதபோதிலும் மக்களுக்குக்) காண்பிக்கவே தொழுகிறார்கள். ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௬)
Tafseer

وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ ࣖ ٧

wayamnaʿūna
وَيَمْنَعُونَ
இன்னும் தடுக்கிறார்கள்
l-māʿūna
ٱلْمَاعُونَ
சிறிய பொருளை
(மேலும், ஊசி போன்ற) அற்பப் பொருளையும் (இரவல் கொடுக்காது) தடுத்துக் கொள்கிறார்கள். ([௧௦௭] ஸூரத்துல் மாஊன்: ௭)
Tafseer