Skip to content

ஸூரா ஸூரத்துல் ஆதியாத்தி - Word by Word

Al-'Adiyat

(al-ʿĀdiyāt)

bismillaahirrahmaanirrahiim

وَالْعٰدِيٰتِ ضَبْحًاۙ ١

wal-ʿādiyāti
وَٱلْعَٰدِيَٰتِ
அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக
ḍabḥan
ضَبْحًا
மூச்சிரைக்க
மூச்சுத் திணர அதிவேகமாகச் செல்லும் குதிரைகள் மீது சத்தியமாக! ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௧)
Tafseer

فَالْمُوْرِيٰتِ قَدْحًاۙ ٢

fal-mūriyāti
فَٱلْمُورِيَٰتِ
இன்னும் (தீ) மூட்டுகின்ற குதிரைகள்
qadḥan
قَدْحًا
தீப்பொறிகளை
(அவை செல்லும் வேகத்தில் குளம்புகளிலிருந்து) நெருப்பைக் கக்கும். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௨)
Tafseer

فَالْمُغِيْرٰتِ صُبْحًاۙ ٣

fal-mughīrāti
فَٱلْمُغِيرَٰتِ
இன்னும் பாய்கின்ற குதிரைகள்
ṣub'ḥan
صُبْحًا
அதிகாலையில்
அன்றி, அவைகள் அதிகாலையில் (எதிரிகள் மீதும்) பாய்ந்து செல்லும். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௩)
Tafseer

فَاَثَرْنَ بِهٖ نَقْعًاۙ ٤

fa-atharna
فَأَثَرْنَ
இன்னும் கிளப்பின
bihi
بِهِۦ
அதில்
naqʿan
نَقْعًا
புழுதியை
(அவ்வாறு வேகமாகச் செல்லும்போது, மேகத்தைப் போல்) புழுதியைக் கிளப்பும். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௪)
Tafseer

فَوَسَطْنَ بِهٖ جَمْعًاۙ ٥

fawasaṭna
فَوَسَطْنَ
இன்னும் நடுவில் நுழைந்தன
bihi
بِهِۦ
அதில்
jamʿan
جَمْعًا
கூட்டத்திற்கு
பின்னர், (எதிரிகளின் படையின்) மத்தியில் நுழைந்துவிடும். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௫)
Tafseer

اِنَّ الْاِنْسَانَ لِرَبِّهٖ لَكَنُوْدٌ ۚ ٦

inna
إِنَّ
நிச்சயமாக
l-insāna
ٱلْإِنسَٰنَ
மனிதன்
lirabbihi
لِرَبِّهِۦ
தன் இறைவனுக்கு
lakanūdun
لَكَنُودٌ
நன்றி கெட்டவன்
(இத்தகைய குதிரைகள் மீது சத்தியமாக!) நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றிகெட்டவனாக இருக்கின்றான். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௬)
Tafseer

وَاِنَّهٗ عَلٰى ذٰلِكَ لَشَهِيْدٌۚ ٧

wa-innahu
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்
ʿalā dhālika
عَلَىٰ ذَٰلِكَ
அதற்கு
lashahīdun
لَشَهِيدٌ
சாட்சி
நிச்சயமாக அவனே இதற்குச் சாட்சியாகவும் இருக்கின்றான். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௭)
Tafseer

وَاِنَّهٗ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيْدٌ ۗ ٨

wa-innahu
وَإِنَّهُۥ
இன்னும் நிச்சயமாக அவன்
liḥubbi
لِحُبِّ
நேசிப்பதில்
l-khayri
ٱلْخَيْرِ
செல்வத்தை
lashadīdun
لَشَدِيدٌ
உறுதியாக கடினமானவன்
நிச்சயமாக அவன் பொருள்களை மிக்க கடினமாகவே நேசிக்கிறான். ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௮)
Tafseer

۞ اَفَلَا يَعْلَمُ اِذَا بُعْثِرَ مَا فِى الْقُبُوْرِۙ ٩

afalā yaʿlamu
أَفَلَا يَعْلَمُ
அவன் அறியவேண்டாமா?
idhā buʿ'thira
إِذَا بُعْثِرَ
எழுப்பப்படும்போது
mā fī l-qubūri
مَا فِى ٱلْقُبُورِ
புதை குழிகளில் உள்ளவர்கள்
அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லையா? ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௯)
Tafseer
௧௦

وَحُصِّلَ مَا فِى الصُّدُوْرِۙ ١٠

waḥuṣṣila
وَحُصِّلَ
இன்னும் பிரித்தறியப்படும்
mā fī l-ṣudūri
مَا فِى ٱلصُّدُورِ
நெஞ்சங்களில் உள்ளவை
அவனைக் கப்ரிலிருந்து எழுப்பப்படும் சமயத்தில், அவனுடைய உள்ளத்தில் உள்ளவைகளெல்லாம் அறியப்பட்டுவிடும் என்பதை அவன் அறிந்துகொள்ளவில்லையா? ([௧௦௦] ஸூரத்துல் ஆதியாத்தி: ௧௦)
Tafseer