Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Page: 7

Yunus

(al-Yūnus)

௬௧

وَمَا تَكُوْنُ فِيْ شَأْنٍ وَّمَا تَتْلُوْا مِنْهُ مِنْ قُرْاٰنٍ وَّلَا تَعْمَلُوْنَ مِنْ عَمَلٍ اِلَّا كُنَّا عَلَيْكُمْ شُهُوْدًا اِذْ تُفِيْضُوْنَ فِيْهِۗ وَمَا يَعْزُبُ عَنْ رَّبِّكَ مِنْ مِّثْقَالِ ذَرَّةٍ فِى الْاَرْضِ وَلَا فِى السَّمَاۤءِ وَلَآ اَصْغَرَ مِنْ ذٰلِكَ وَلَآ اَكْبَرَ اِلَّا فِيْ كِتٰبٍ مُّبِيْنٍ ٦١

wamā takūnu
وَمَا تَكُونُ
இருக்கமாட்டீர்
fī shanin
فِى شَأْنٍ
எந்த செயலிலும்
wamā tatlū
وَمَا تَتْلُوا۟
இன்னும் நீர் ஓத மாட்டீர்
min'hu
مِنْهُ
அதிலிருந்து
min qur'ānin
مِن قُرْءَانٍ
குர்ஆனிலிருந்து
walā taʿmalūna
وَلَا تَعْمَلُونَ
இன்னும் செய்யமாட்டீர்கள்
min ʿamalin
مِنْ عَمَلٍ
எந்த செயலையும்
illā
إِلَّا
தவிர
kunnā
كُنَّا
நாம் இருந்தோம்
ʿalaykum
عَلَيْكُمْ
உங்கள் மீது
shuhūdan
شُهُودًا
சாட்சிகளாக
idh
إِذْ
போது
tufīḍūna
تُفِيضُونَ
ஈடுபடுகிறீர்கள்
fīhi
فِيهِۚ
அவற்றில்
wamā yaʿzubu
وَمَا يَعْزُبُ
இன்னும் மறையாது
ʿan rabbika
عَن رَّبِّكَ
உம் இறைவனை விட்டு
min mith'qāli
مِن مِّثْقَالِ
அளவு
dharratin
ذَرَّةٍ
ஓர் அணு
fī l-arḍi
فِى ٱلْأَرْضِ
பூமியில்
walā fī l-samāi
وَلَا فِى ٱلسَّمَآءِ
இன்னும் வானத்தில்
walā aṣghara
وَلَآ أَصْغَرَ
சிறிதும் இல்லை
min dhālika
مِن ذَٰلِكَ
இதை விட
walā akbara
وَلَآ أَكْبَرَ
இன்னும் பெரிதும் இல்லை
illā
إِلَّا
தவிர
fī kitābin
فِى كِتَٰبٍ
பதிவேட்டில்
mubīnin
مُّبِينٍ
தெளிவான
நீங்கள் என்ன நிலைமையில் இருந்தபோதிலும், குர்ஆனிலிருந்து நீங்கள் எ(ந்த வசனத்)தை ஓதியபோதிலும், (உங்களுடைய காரியங்களில்) நீங்கள் எதைச் செய்தபோதிலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போதே உங்களை நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உங்களது இறைவனுக்குத் தெரியாமல் தவறிவிடுவதில்லை. இவற்றைவிட சிறிதோ அல்லது பெரிதோ (எதுவாயினும்) அவனுடைய விரிவான பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமலில்லை. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௧)
Tafseer
௬௨

اَلَآ اِنَّ اَوْلِيَاۤءَ اللّٰهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُوْنَۚ ٦٢

alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna awliyāa
إِنَّ أَوْلِيَآءَ
நிச்சயமாக/நண்பர்கள்
l-lahi
ٱللَّهِ
அல்லாஹ்வின்
lā khawfun
لَا خَوْفٌ
ஒரு பயமுமில்லை
ʿalayhim
عَلَيْهِمْ
அவர்கள் மீது
walā hum yaḥzanūna
وَلَا هُمْ يَحْزَنُونَ
இன்னும் அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௨)
Tafseer
௬௩

اَلَّذِيْنَ اٰمَنُوْا وَكَانُوْا يَتَّقُوْنَۗ ٦٣

alladhīna āmanū
ٱلَّذِينَ ءَامَنُوا۟
எவர்கள்/நம்பிக்கை கொண்டனர்
wakānū
وَكَانُوا۟
இருந்தார்கள்
yattaqūna
يَتَّقُونَ
அவர்கள் அஞ்சுபவர்களாக
அவர்கள் (இறைவனை) உண்மையாகவே நம்பிக்கை கொண்டு (அவனுக்குப்) பயந்தும் நடந்து கொள்கின்றனர். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௩)
Tafseer
௬௪

لَهُمُ الْبُشْرٰى فِى الْحَيٰوةِ الدُّنْيَا وَفِى الْاٰخِرَةِۗ لَا تَبْدِيْلَ لِكَلِمٰتِ اللّٰهِ ۗذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُۗ ٦٤

lahumu
لَهُمُ
அவர்களுக்கே
l-bush'rā
ٱلْبُشْرَىٰ
நற்செய்தி
fī l-ḥayati
فِى ٱلْحَيَوٰةِ
வாழ்வில்
l-dun'yā
ٱلدُّنْيَا
உலகம்
wafī l-ākhirati
وَفِى ٱلْءَاخِرَةِۚ
மறுமையில்
lā tabdīla
لَا تَبْدِيلَ
அறவே இல்லை/மாற்றம்
likalimāti
لِكَلِمَٰتِ
வாக்குகளில்
l-lahi
ٱللَّهِۚ
அல்லாஹ்வுடைய
dhālika huwa
ذَٰلِكَ هُوَ
இதுதான்
l-fawzu
ٱلْفَوْزُ
வெற்றி
l-ʿaẓīmu
ٱلْعَظِيمُ
மகத்தானது
இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் அவர்களுக்கு நற்செய்தி உண்டு. (மேலான பதவிகளை அவர்களுக்கு அளிப்பதாகக் கூறியிருக்கும்) அல்லாஹ்வுடைய வாக்குறுதிகளில் எவ்வித மாறுதலும் இருக்காது. இதுதான் மகத்தான வெற்றியாகும். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௪)
Tafseer
௬௫

وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْۘ اِنَّ الْعِزَّةَ لِلّٰهِ جَمِيْعًاۗ هُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٦٥

walā yaḥzunka
وَلَا يَحْزُنكَ
கவலைக்குள்ளாக்க வேண்டாம் / உம்மை
qawluhum
قَوْلُهُمْۘ
சொல்/அவர்களுடைய
inna l-ʿizata
إِنَّ ٱلْعِزَّةَ
நிச்சயமாக/கண்ணியம்
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
jamīʿan
جَمِيعًاۚ
அனைத்து
huwa
هُوَ
அவன்
l-samīʿu
ٱلسَّمِيعُ
நன்கு செவியுறுபவன்
l-ʿalīmu
ٱلْعَلِيمُ
நன்கறிந்தவன்
(நபியே! உங்களை அவமதித்துக் கூறும்) அவர்களுடைய வார்த்தைகள் உங்களை சஞ்சலப்படுத்த வேண்டாம். நிச்சயமாக கண்ணியம், (மரியாதை) அனைத்தும் அல்லாஹ்வுக்கு உரியனவே! (அவன் விரும்பியவர்களுக்கு அவற்றைக் கொடுப்பான்.) அவன்தான் செவியுறுபவனாகவும், (அனைத்தையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௫)
Tafseer
௬௬

اَلَآ اِنَّ لِلّٰهِ مَنْ فِى السَّمٰوٰتِ وَمَنْ فِى الْاَرْضِۗ وَمَا يَتَّبِعُ الَّذِيْنَ يَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ شُرَكَاۤءَ ۗاِنْ يَّتَّبِعُوْنَ اِلَّا الظَّنَّ وَاِنْ هُمْ اِلَّا يَخْرُصُوْنَ ٦٦

alā
أَلَآ
அறிந்துகொள்ளுங்கள்!
inna
إِنَّ
நிச்சயமாக
lillahi
لِلَّهِ
அல்லாஹ்வுக்கு
man
مَن
எவர்கள்
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
waman
وَمَن
இன்னும் எவர்கள்
fī l-arḍi
فِى ٱلْأَرْضِۗ
பூமியில்
wamā
وَمَا
இன்னும் எதை?
yattabiʿu
يَتَّبِعُ
பின்பற்றுகின்றனர்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yadʿūna
يَدْعُونَ
அழைக்கிறார்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
shurakāa
شُرَكَآءَۚ
இணை(தெய்வங்) களை
in yattabiʿūna
إِن يَتَّبِعُونَ
அவர்கள் பின்பற்றுவதில்லை
illā
إِلَّا
தவிர
l-ẓana
ٱلظَّنَّ
சந்தேகத்தை
wa-in hum
وَإِنْ هُمْ
இல்லை/அவர்கள்
illā
إِلَّا
தவிர
yakhruṣūna
يَخْرُصُونَ
கற்பனை செய்பவர்களாக
வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் நிச்சயமாக அல்லாஹ்வுக்குரியனவே என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். (இவ்வாறிருக்க,) அல்லாஹ்வையன்றி மற்றவைகளையும் தெய்வங்கள் என அழைப்பவர்கள் எதைத்தான் பின்பற்றுகின்றனர்? வீண் சந்தேகத்தையன்றி அவர்கள் பின்பற்றுவதில்லை; அன்றி அவர்கள் வெறும் கற்பனை செய்பவர்களே! ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௬)
Tafseer
௬௭

هُوَ الَّذِيْ جَعَلَ لَكُمُ الَّيْلَ لِتَسْكُنُوْا فِيْهِ وَالنَّهَارَ مُبْصِرًا ۗاِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّسْمَعُوْنَ ٦٧

huwa
هُوَ
அவன்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
jaʿala
جَعَلَ
ஆக்கினான்
lakumu
لَكُمُ
உங்களுக்காக
al-layla
ٱلَّيْلَ
இரவை
litaskunū
لِتَسْكُنُوا۟
நீங்கள் சுகம்பெறுவதற்காக
fīhi wal-nahāra
فِيهِ وَٱلنَّهَارَ
அதில்/இன்னும் பகலை
mub'ṣiran
مُبْصِرًاۚ
பார்க்கக் கூடியதாக
inna fī dhālika
إِنَّ فِى ذَٰلِكَ
நிச்சயமாக/இதில்
laāyātin
لَءَايَٰتٍ
அத்தாட்சிகள்
liqawmin
لِّقَوْمٍ
மக்களுக்கு
yasmaʿūna
يَسْمَعُونَ
செவிசாய்க்கின்றார்கள்
நீங்கள் சுகம் பெறுவதற்காக இரவையும், நீங்கள் (அனைத்தையும் தெளிவாகப்) பார்ப்பதற்காகப் பகலையும் உங்களுக்கு அவனே ஆக்கினான். (அவனுடைய வசனங்களுக்குச்) செவி சாய்க்கும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௭)
Tafseer
௬௮

قَالُوا اتَّخَذَ اللّٰهُ وَلَدًا سُبْحٰنَهٗ ۗ هُوَ الْغَنِيُّ ۗ لَهٗ مَا فِى السَّمٰوٰتِ وَمَا فِى الْاَرْضِۗ اِنْ عِنْدَكُمْ مِّنْ سُلْطٰنٍۢ بِهٰذَاۗ اَتَقُوْلُوْنَ عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ ٦٨

qālū
قَالُوا۟
கூறுகின்றனர்
ittakhadha
ٱتَّخَذَ
ஆக்கிக் கொண்டான்
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
waladan
وَلَدًاۗ
ஒரு சந்ததியை
sub'ḥānahu
سُبْحَٰنَهُۥۖ
அவன் மிகப் பரிசுத்தமானவன்
huwa
هُوَ
அவன்
l-ghaniyu
ٱلْغَنِىُّۖ
தேவையற்றவன்
lahu
لَهُۥ
அவனுக்கே
mā fī l-samāwāti
مَا فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில் உள்ளவை
wamā fī l-arḍi
وَمَا فِى ٱلْأَرْضِۚ
இன்னும் பூமியிலுள்ளவை
in ʿindakum
إِنْ عِندَكُم
இல்லை/உங்களிடம்
min sul'ṭānin
مِّن سُلْطَٰنٍۭ
எந்த ஓர் ஆதாரம்
bihādhā
بِهَٰذَآۚ
இதற்கு
ataqūlūna
أَتَقُولُونَ
கூறுகிறீர்களா?
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ்வின் மீது
mā lā taʿlamūna
مَا لَا تَعْلَمُونَ
எதை/ அறியமாட்டீர்கள்
அல்லாஹ்வுக்குச் சந்ததி உண்டென்று (சிலர்) கூறுகின்றனர். அவனோ (இக்கற்பனையிலிருந்து) மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததியின்) தேவையற்றவன். வானங்களிலும், பூமியிலும் உள்ள அனைத்தும் அவனுக்கே சொந்தமானவை. (அவனுக்குச் சந்ததி உண்டென்று கூறும்) இதற்கு உங்களிடத்தில் எத்தகைய ஆதாரமும் இல்லை. நீங்கள் நிச்சயமாக அறிந்து கொள்ளாமலேயே அல்லாஹ்வின் மீது (இவ்வாறு பொய்) கூறுகிறீர்களா? ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௮)
Tafseer
௬௯

قُلْ اِنَّ الَّذِيْنَ يَفْتَرُوْنَ عَلَى اللّٰهِ الْكَذِبَ لَا يُفْلِحُوْنَۗ ٦٩

qul
قُلْ
கூறுவீராக
inna
إِنَّ
நிச்சயமாக
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
yaftarūna
يَفْتَرُونَ
இட்டுக்கட்டுகிறார்கள்
ʿalā l-lahi
عَلَى ٱللَّهِ
அல்லாஹ் மீது
l-kadhiba
ٱلْكَذِبَ
பொய்யை
lā yuf'liḥūna
لَا يُفْلِحُونَ
வெற்றி பெறமாட்டார்கள்
"எவர்கள் அல்லாஹ்வின் மீது (இவ்வாறு) கற்பனையாகப் பொய் கூறுகின்றனரோ அவர்கள் நிச்சயமாக வெற்றி அடைய மாட்டார்கள்" என்று (நபியே!) நீங்கள் கூறிவிடுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௬௯)
Tafseer
௭௦

مَتَاعٌ فِى الدُّنْيَا ثُمَّ اِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ نُذِيْقُهُمُ الْعَذَابَ الشَّدِيْدَ بِمَا كَانُوْا يَكْفُرُوْنَ ࣖ ٧٠

matāʿun
مَتَٰعٌ
ஒரு சுகம்
fī l-dun'yā
فِى ٱلدُّنْيَا
உலகில்
thumma
ثُمَّ
பிறகு
ilaynā
إِلَيْنَا
நம்மிடமே
marjiʿuhum thumma
مَرْجِعُهُمْ ثُمَّ
மீளுமிடம்/அவர்களுடைய/பிறகு
nudhīquhumu
نُذِيقُهُمُ
சுவைக்க வைப்போம் அவர்களுக்கு
l-ʿadhāba l-shadīda
ٱلْعَذَابَ ٱلشَّدِيدَ
வேதனை/கடினமான
bimā
بِمَا
எதன் காரணமாக
kānū
كَانُوا۟
இருந்தனர்
yakfurūna
يَكْفُرُونَ
அவர்கள் நிராகரிக்கிறார்கள்
(இத்தகையவர்கள்) இவ்வுலகில் சிறிது சுகமனுபவிக்கலாம். பின்னர் (மறுமையிலோ) நம்மிடம்தான் அவர்கள் வரவேண்டிய திருக்கிறது. பின்னர், (உண்மையை இவ்வாறு) அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான வேதனையைச் சுவைக்கும்படி நாம் செய்வோம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௭௦)
Tafseer