Skip to content

ஸூரா ஸூரத்து யூனுஸ் - Page: 11

Yunus

(al-Yūnus)

௧௦௧

قُلِ انْظُرُوْا مَاذَا فِى السَّمٰوٰتِ وَالْاَرْضِ ۗوَمَا تُغْنِى الْاٰيٰتُ وَالنُّذُرُ عَنْ قَوْمٍ لَّا يُؤْمِنُوْنَ ١٠١

quli
قُلِ
கூறுவீராக
unẓurū
ٱنظُرُوا۟
கவனியுங்கள்
mādhā
مَاذَا
எதை
fī l-samāwāti
فِى ٱلسَّمَٰوَٰتِ
வானங்களில்
wal-arḍi
وَٱلْأَرْضِۚ
இன்னும் பூமியில்
wamā tugh'nī
وَمَا تُغْنِى
பலனளிக்கமாட்டார்கள்
l-āyātu
ٱلْءَايَٰتُ
வசனங்கள்
wal-nudhuru
وَٱلنُّذُرُ
இன்னும் எச்சரிப்பவர்கள்
ʿan qawmin
عَن قَوْمٍ
சமுதாயத்திற்கு
lā yu'minūna
لَّا يُؤْمِنُونَ
நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்
(நபியே! அவர்களை நோக்கி) "வானங்களிலும் பூமியிலும் உள்ளவைகளை (சிறிது) கவனித்துப் பாருங்கள்" எனக் கூறுங்கள். எனினும், நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு நம்முடைய வசனங்களும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதும் யாதொரு பயனுமளிக்காது. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௧)
Tafseer
௧௦௨

فَهَلْ يَنْتَظِرُوْنَ اِلَّا مِثْلَ اَيَّامِ الَّذِيْنَ خَلَوْا مِنْ قَبْلِهِمْۗ قُلْ فَانْتَظِرُوْٓا اِنِّيْ مَعَكُمْ مِّنَ الْمُنْتَظِرِيْنَ ١٠٢

fahal
فَهَلْ
ஆகவே
yantaẓirūna
يَنتَظِرُونَ
எதிர் பார்க்கின்றனர்
illā
إِلَّا
தவிர
mith'la
مِثْلَ
போன்றதை
ayyāmi
أَيَّامِ
நாள்கள்
alladhīna
ٱلَّذِينَ
எவர்கள்
khalaw
خَلَوْا۟
சென்றார்கள்
min qablihim
مِن قَبْلِهِمْۚ
தங்களுக்கு முன்
qul
قُلْ
கூறுவீராக
fa-intaẓirū
فَٱنتَظِرُوٓا۟
நீங்கள் எதிர் பாருங்கள்
innī
إِنِّى
நிச்சயமாக நான்
maʿakum
مَعَكُم
உங்களுடன்
mina l-muntaẓirīna
مِّنَ ٱلْمُنتَظِرِينَ
எதிர்பார்ப்பவர்களில்
(நபியே!) அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தைப் போன்றதேயன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? (எனவே, அவர்களை நோக்கி "அத்தகைய கஷ்டகாலம்தான் உங்களுக்கும் வர இருக்கிறது.) ஆகவே, (அதனை) நீங்களும் எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நானும் (அது உங்களுக்கு வருவதை) உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறேன்" என்று கூறுங்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௨)
Tafseer
௧௦௩

ثُمَّ نُنَجِّيْ رُسُلَنَا وَالَّذِيْنَ اٰمَنُوْا كَذٰلِكَ ۚحَقًّا عَلَيْنَا نُنْجِ الْمُؤْمِنِيْنَ ࣖ ١٠٣

thumma
ثُمَّ
பிறகு
nunajjī
نُنَجِّى
பாதுகாப்போம்
rusulanā
رُسُلَنَا
தூதர்களை/நம்
wa-alladhīna
وَٱلَّذِينَ
இன்னும் எவர்கள்
āmanū
ءَامَنُوا۟ۚ
நம்பிக்கை கொண்டார்கள்
kadhālika
كَذَٰلِكَ
இவ்வாறே
ḥaqqan
حَقًّا
கடமையாக
ʿalaynā
عَلَيْنَا
நம்மீது கடமையாக உள்ளது
nunji
نُنجِ
நாம் பாதுகாப்பது
l-mu'minīna
ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கை கொண்டவர்களை
(அவ்வாறு வேதனை வரும் காலத்தில்) நம்முடைய தூதர்களை பாதுகாத்துக் கொள்வோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டவர்களையும் பாதுகாத்துக் கொள்வோம். (ஏனென்றால்,) நம்பிக்கை கொண்டவர்களை பாதுகாத்துக் கொள்வது நம்மீது கடமையாகவே இருக்கிறது. ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௩)
Tafseer
௧௦௪

قُلْ يٰٓاَيُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِيْ شَكٍّ مِّنْ دِيْنِيْ فَلَآ اَعْبُدُ الَّذِيْنَ تَعْبُدُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ اَعْبُدُ اللّٰهَ الَّذِيْ يَتَوَفّٰىكُمْ ۖ وَاُمِرْتُ اَنْ اَكُوْنَ مِنَ الْمُؤْمِنِيْنَ ١٠٤

qul
قُلْ
கூறுவீராக
yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
in kuntum
إِن كُنتُمْ
நீங்கள் இருந்தால்
fī shakkin
فِى شَكٍّ
சந்தேகத்தில்
min dīnī
مِّن دِينِى
என் மார்க்கத்தில்
falā aʿbudu
فَلَآ أَعْبُدُ
நான் வணங்கமாட்டேன்
alladhīna
ٱلَّذِينَ
எவர்களை
taʿbudūna
تَعْبُدُونَ
நீங்கள் வணங்குகிறீர்கள்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
walākin
وَلَٰكِنْ
எனினும்
aʿbudu
أَعْبُدُ
வணங்குவேன்
l-laha
ٱللَّهَ
அல்லாஹ்வைத்தான்
alladhī
ٱلَّذِى
எத்தகையவன்
yatawaffākum
يَتَوَفَّىٰكُمْۖ
உயிர் கைப்பற்றுகிறான்/உங்களை
wa-umir'tu
وَأُمِرْتُ
இன்னும் கட்டளையிடப் பட்டேன்
an akūna
أَنْ أَكُونَ
நான் ஆகவேண்டுமென்று
mina l-mu'minīna
مِنَ ٱلْمُؤْمِنِينَ
நம்பிக்கையாளர்களில்
(நபியே! அவர்களை நோக்கி) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நீங்கள் என்னுடைய மார்க்கத்தில் சந்தேகம் கொண்டபோதிலும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கு பவைகளை நான் எக்காலத்திலும் வணங்கப்போவதில்லை. எனினும், உங்கள் அனைவருடைய உயிரையும் கைப்பற்றும் (சக்தி பெற்ற) அல்லாஹ்வையே வணங்குவேன். நம்பிக்கையாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டுமென்றே கட்டளையிடப் பட்டுள்ளேன். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௪)
Tafseer
௧௦௫

وَاَنْ اَقِمْ وَجْهَكَ لِلدِّيْنِ حَنِيْفًاۚ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِيْنَ ١٠٥

wa-an aqim
وَأَنْ أَقِمْ
இன்னும் நிலைநிறுத்துவீராக
wajhaka
وَجْهَكَ
உம் முகத்தை
lilddīni
لِلدِّينِ
மார்க்கத்தின் மீது
ḥanīfan
حَنِيفًا
உறுதியானவராக
walā takūnanna
وَلَا تَكُونَنَّ
நிச்சயம் ஆகிவிடாதீர்
mina l-mush'rikīna
مِنَ ٱلْمُشْرِكِينَ
இணைவைப்பவர்களில்
(நபியே!) நேரான மார்க்கத்தின் பக்கமே உங்களுடைய முகத்தை தொடர்ந்து திருப்பி வைப்பீராக! இணைவைத்து வணங்கு பவர்களில் நீங்களும் ஒருவராகிவிட வேண்டாம். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௫)
Tafseer
௧௦௬

وَلَا تَدْعُ مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا يَنْفَعُكَ وَلَا يَضُرُّكَ ۚفَاِنْ فَعَلْتَ فَاِنَّكَ اِذًا مِّنَ الظّٰلِمِيْنَ ١٠٦

walā tadʿu
وَلَا تَدْعُ
அழைக்காதீர்
min dūni l-lahi
مِن دُونِ ٱللَّهِ
அல்லாஹ்வையன்றி
mā lā yanfaʿuka
مَا لَا يَنفَعُكَ
எவை/பலனளிக்காது/ உமக்கு
walā yaḍurruka
وَلَا يَضُرُّكَۖ
இன்னும் தீங்களிக்காது/ உமக்கு
fa-in faʿalta
فَإِن فَعَلْتَ
நீ செய்தால்
fa-innaka
فَإِنَّكَ
நிச்சயமாக நீர்
idhan
إِذًا
அப்போது
mina l-ẓālimīna
مِّنَ ٱلظَّٰلِمِينَ
அநியாயக்காரர்களில்
ஆகவே, உங்களுக்கு யாதொரு நன்மையும், தீமையும் செய்ய சக்தியற்ற அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் அழைக்க வேண்டாம். அவ்வாறு செய்தால் அநியாயக்காரர்களில் நீங்களும் ஒருவராகி விடுவீர்கள். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௬)
Tafseer
௧௦௭

وَاِنْ يَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗ ٓاِلَّا هُوَ ۚوَاِنْ يُّرِدْكَ بِخَيْرٍ فَلَا رَاۤدَّ لِفَضْلِهٖۗ يُصِيْبُ بِهٖ مَنْ يَّشَاۤءُ مِنْ عِبَادِهٖ ۗوَهُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ ١٠٧

wa-in yamsaska
وَإِن يَمْسَسْكَ
கொடுத்தால்/உமக்கு
l-lahu
ٱللَّهُ
அல்லாஹ்
biḍurrin
بِضُرٍّ
ஒரு தீங்கைக் கொண்டு
falā
فَلَا
அறவே இல்லை
kāshifa
كَاشِفَ
நீக்குபவர்
lahu
لَهُۥٓ
அதை
illā huwa
إِلَّا هُوَۖ
தவிர/அவன்
wa-in yurid'ka
وَإِن يُرِدْكَ
நாடினால்/உமக்கு
bikhayrin
بِخَيْرٍ
ஒரு நன்மையை
falā
فَلَا
அறவே இல்லை
rādda
رَآدَّ
தடுப்பவர்
lifaḍlihi
لِفَضْلِهِۦۚ
அவனுடையஅருளை
yuṣību bihi
يُصِيبُ بِهِۦ
அதை அடையச் செய்கிறான்
man yashāu
مَن يَشَآءُ
எவர்/நாடுகின்றான்
min ʿibādihi
مِنْ عِبَادِهِۦۚ
தன் அடியார்களில்
wahuwa
وَهُوَ
அவன்தான்
l-ghafūru
ٱلْغَفُورُ
மகா மன்னிப்பாளன்
l-raḥīmu
ٱلرَّحِيمُ
பெரும் கருணையாளன்
அல்லாஹ் உங்களுக்கு யாதொரு தீங்கிழைக்கும் பட்சத்தில் அதனை நீக்க அவனைத் தவிர மற்றெவராலும் முடியாது. அவன் உங்களுக்கு யாதொரு நன்மையை நாடினால் அவனுடைய அக்கருணையைத் தடை செய்ய எவராலும் முடியாது. அவன் அடியார்களில் அவன் விரும்பியவர்களுக்கே அதனை அளிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவனும் கிருபையுடைய வனாகவும் இருக்கிறான். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௭)
Tafseer
௧௦௮

قُلْ يٰٓاَيُّهَا النَّاسُ قَدْ جَاۤءَكُمُ الْحَقُّ مِنْ رَّبِّكُمْ ۚفَمَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِيْ لِنَفْسِهٖ ۚوَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚوَمَآ اَنَا۠ عَلَيْكُمْ بِوَكِيْلٍۗ ١٠٨

qul
قُلْ
கூறுவீராக
yāayyuhā l-nāsu
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ
மக்களே
qad
قَدْ
வந்து விட்டது
jāakumu
جَآءَكُمُ
உங்களுக்கு
l-ḥaqu
ٱلْحَقُّ
உண்மை
min
مِن
இருந்து
rabbikum
رَّبِّكُمْۖ
உங்கள் இறைவன்
famani
فَمَنِ
எவர்
ih'tadā
ٱهْتَدَىٰ
நேர்வழி சென்றார்
fa-innamā yahtadī
فَإِنَّمَا يَهْتَدِى
அவர் நேர்வழி செல்வதெல்லாம்
linafsihi
لِنَفْسِهِۦۖ
தன் நன்மைக்காகவே
waman
وَمَن
இன்னும் எவர்
ḍalla
ضَلَّ
வழிகெட்டார்
fa-innamā yaḍillu
فَإِنَّمَا يَضِلُّ
அவர் வழிகெடுவதெல்லாம்
ʿalayhā
عَلَيْهَاۖ
தனக்குக்கேடாகத்தான்
wamā anā
وَمَآ أَنَا۠
இல்லை/நான்
ʿalaykum
عَلَيْكُم
உங்கள் மீது
biwakīlin
بِوَكِيلٍ
பொறுப்பாளனாக
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்தச் சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவன் (இதனைப் பின்பற்றி) நேரான வழியில் செல்கிறானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே அந்த நேரான வழியில் செல்கிறான். எவன் (இதனைப் பின்பற்றாது) வழிதப்பி விடுகிறானோ அவன் நிச்சயமாகத் தனக்குக் கேடான வழியிலேயே செல்கிறான். அன்றி, நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்கத் தக்க அதிகாரம் பெற்றவனல்லன். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௮)
Tafseer
௧௦௯

وَاتَّبِعْ مَا يُوْحٰىٓ اِلَيْكَ وَاصْبِرْ حَتّٰى يَحْكُمَ اللّٰهُ ۚوَهُوَ خَيْرُ الْحٰكِمِيْنَ ࣖ ١٠٩

wa-ittabiʿ
وَٱتَّبِعْ
பின்பற்றுவீராக
مَا
எது
yūḥā
يُوحَىٰٓ
வஹீ அறிவிக்கப்படுகிறது
ilayka
إِلَيْكَ
உமக்கு
wa-iṣ'bir
وَٱصْبِرْ
இன்னும் பொறுப்பீராக
ḥattā
حَتَّىٰ
வரை
yaḥkuma
يَحْكُمَ
தீர்ப்பளிப்பான்
l-lahu
ٱللَّهُۚ
அல்லாஹ்
wahuwa
وَهُوَ
அவன்
khayru
خَيْرُ
மிக மேலானவன்
l-ḥākimīna
ٱلْحَٰكِمِينَ
தீர்ப்பளிப்பவர்களில்
(நபியே!) வஹீ மூலம் உங்களுக்கு அறிவிக்கப் பட்டவைகளையே நீங்கள் பின்பற்றி வாருங்கள். அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் (எதிரிகளால் ஏற்படும் கஷ்டங்களை) பொறுமையுடன் சகித்துக் கொண்டிருங்கள். தீர்ப்பளிப்பவர்களில் எல்லாம் அவன்தான் மிக்க மேலானவன். ([௧௦] ஸூரத்து யூனுஸ்: ௧௦௯)
Tafseer